Search This Blog

13.8.09

விஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து பிறந்தவனாம் கிருஷ்ணன்!


கிருஷ்ண ஜயந்தி

கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், 'உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்தர்கள் தொல்லை பொறுக்கமுடியவில்லை அதைப்போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்' என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரை பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டுமயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதானகோசத்தில் உள்ளது.


-----------------தந்தைபெரியார்- நூல்:-"இந்துமதப் பண்டிகைகள்" பக்கம்-45

1 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்