Search This Blog

13.8.09

திராவிடர்கழகம் எதற்காகப் பாடுபடுகிறது?








திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபடுகிறதென்றால், நான் நாயுடு, நீ முதலியார், இன்னொருவர் செட்டியார், மற்றொருவர் நாயக்கர் என்று மக்கள் சமூதாயம் பல்வேறு ஜாதிகளாகத் தங்களைத் தவறாகக் கருதிக் கொண்டு அந்தப்படித் தவறாகக் கருதியதால் ஒருவருக்கொருவர் பிரிந்தும், பேசப்பட்டும் வாழ்ந்து வருகிற பைத்தியக்காரத்தனங்கள், காரணங்கள் இவற்றிற்கு அடிப்படையாக ஆதாரமாக அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற கடவுள், மத, சாஸ்திர, புராண சம்பிரதாயங்கள் முதலிய அறிவுக்குப் பொருந்தாதவைகள் ஒழிய வேண்டும் என்று வேலை செய்து வருகிறது.
 

 
--------------தந்தைபெரியார்- "விடுதலை", 15-01-1953
 
 

3 comments:

ஆனந்தன் said...

இந்த மயிரை எங்கிருந்துதான் கண்டீரோ நீர்?அபிதானகோசத்தில் உள்ளது என சொல்கிரீர்கள்.இது புது கதையாய் இருக்கிறது?கண்டவன் எழுதியதும் பேச்சுக்கு உதவும் என்றால்,பெறியார் மணியம்மையை மணந்ததால் ஏற்ப்பட்ட பிரச்சனையின் காரணமாகவே தி.மு.க வுருவானது என எழுதப்பட்டதையும் கருத்தில் கொள்ளலாமா?
தாடி நரைத்த கிழவணுக்கு 17 வயது மங்கை மேல் ஆசையா? இது அடுக்குமா என கேட்ட தி.மு.க தலைவர்களைப் பற்றி பேசலாமா?

தமிழ் ஓவியா said...

//இந்த மயிரை எங்கிருந்துதான் கண்டீரோ நீர்?அபிதானகோசத்தில் உள்ளது என சொல்கிரீர்கள்.இது புது கதையாய் இருக்கிறது?//

புதுக் கதை அல்ல. பழைய கதைதான். உங்களுக்கு தெரியவில்லை அவ்வலவுதான். தெரிந்து கொள்ள வேண்டுமானல் அந்த நூலைப் படித்து தெரிந்து கொள்ளவும்.

//பெரியார் மணியம்மையை மணந்ததால் ஏற்ப்பட்ட பிரச்சனையின் காரணமாகவே தி.மு.க வுருவானது என எழுதப்பட்டதையும் கருத்தில் கொள்ளலாமா?//

பெரியார் வெளிப்படையானவர். உள் ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசாதவர். ஆரோக்கியமான சான்றுகளுடன் கூடிய எந்த விவாதத்தையும் செய்யலாம் .அதற்கு எப்போதும் தயார்.

இது குறித்து தமிழ் ஓவியா வலைப்பூவில் விவாதிக்கப் பட்டுள்ளது. தேடிப் படிக்க வேண்டுகிறேன்.

நன்றி.

bala said...

திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.

பாலா