Search This Blog

15.8.09

பார்ப்பனப் புத்தி - பார்ப்பனீயம் என்பதல்லாமல் வேறு என்ன?


பார்ப்பான் புத்தி பார்ப்பனியம்தான்!

வீடு நெருப்புப் பற்றி எரியும் போது அணைக்கிறவர்களைப் பார்த்து, "அய்யா, அய்யா, கொஞ்சம் பொறுங்கள். நான் சுருட்டுப் பற்ற வைத்துக் கொள்ளுகிறேன். அப்புறம் அணைக்கலாம் என்றானாம் ஒரு "யோக்கியன்." அதுபோலவே இருக்கிறது நம் நாட்டுப் பார்ப்பனர் - பார்ப்பனப் பத்திரிகைகளின் ஜாதிப்போக்கு.

சாதாரணமாக எந்த அறிவிலியும் மறுக்க முடியாத தன்மையில் நம்நாட்டில் இன்றைய ஆட்சியை ஒழித்துக் கட்ட பல நாளாகவே பார்ப்பனர்கள் கட்டுப்பாடான முறையில் இமயமலைப் பிரயத்தனம் செய்து கொண்டு வருகிறார்கள்.

இந்த நாசகாரப்புத்தி வேலையில் பார்ப்பனப் பத்திரிகைகள் மாத்திரமல்லாமல் பார்ப்பன சமூதாயமே ஈடுபட்டு இப்போது இந்த ஆட்சிக்கு மாத்திரமல்லாமல் தமிழர் சமூதாயத்துக்கும், தமிழர் சமூதாயத்திற்கு மாத்திரமல்லாமல் இந்திய நாட்டுக்கே கேடு வரும்படியான தன்மையில் துணிந்து இறங்கி விட்டார்கள்.

நினைக்க நினைக்க ஒவ்வொரு தமிழனுக்கும் வயிறு எரியும் படியும், இரத்தம் கொதிக்கும்படியும் வேலை செய்து வருகிறார்கள்.

இதிலிருந்து என்ன நினைக்க வேண்டி இருக்கிறது என்றால் இன்றைய அவர்கள் (பார்ப்பனர்கள்) முயற்சி "இரண்டில் ஒன்று பார்த்து விடுவது."


"அதாவது வாழ்ந்தால் இந்த முயற்சியால் வாழ்வது – ஒழிந்தால் இதனாலேயே ஒழிந்து போவது" என்கின்ற முடிவில், துணிந்து இறங்கி இருக்கிறார்கள் என்று தான் கருத வேண்டியிருக்கிறது. ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அவர்களது துணிவு அவ்வளவு உச்ச நிலைக்குப் போய்விட்டது. இப்படிப்பட்ட முடிவும், துணிவும் இல்லாமலிருந்தால் இந்த நிலைக்கு இன்று அவர்கள் இறங்கி இருக்கமாட்டார்கள்.

வெள்ளையன் ஆட்சி யுத்த ஆபத்தில் இருக்கும்போது எப்படி நடந்து கொண்டார்களோ அதுபோலவே, அதற்கும் மேலாகவே நடந்து கொள்ளுகிறார்கள்.


எம்மாத்திரம் இந்தப் பார்ப்பனர்களின் தன்மையை இவ்வளவு துணிவோடும், உண்மையோடும், தன்னல மறுப்போடும் வெளியாக்கி ஓர் அளவுக்காவது நம் மக்களுக்கு விளங்கச் செய்யாமல் இருந்திருப்போமேயானால், சென்ற கடைசி (இரண்டாவது) யுத்தத்தின் போது பார்ப்பனர்கள் எப்படி மக்களை ஏய்த்து பெரிய பெரிய நாசவேலைகளுக்குத் தூண்டிவிட்டுத் தொல்லை கொடுத்து வந்தார்களோ அந்த நிலையை இன்று உண்டாக்கி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இன்று பெருவாரியான தமிழ்மக்கள் பார்ப்பனரின் தன்மையை நல்லவண்ணம் உணர்ந்துவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் "பார்ப்பனர்கள் என்றால் நம்முடைய (தமிழர்கள்) எதிரிகள். நம்மை (தமிழரை)க் கெடுத்துத்தான் வாழ வேண்டியவர்கள். அவர்களை வெறுத்த வரை, அவர்களது ஆதிக்கத்தை ஒழித்த வரையில் தான் நாம் வாழ முடியும்." வளர முடியும் என்ற தத்துவத்தை இன்று பெருவாரியான தமிழ் மக்கள் நல்ல வண்ணம் உணர்ந்திருப்பதாலேயே பார்ப்பனர்களின் விஷமம் அவர்கள் எதிர்பார்க்கிறபடி பலன் கொடுக்காமல் போக நேர்ந்தது என்றே சொல்லலாம்.

அதாவது 1942– ஆம் ஆண்டில் (2- ஆம் உலகப் போரின்) போது நம்நாட்டில் பார்ப்பனரால் தூண்டிவிடப்பட்டு நடந்த நாசவேலைகள் இன்று அவர்களால் நடத்தப்படாமல் போய்விட்டது என்றுதானே சொல்ல வேண்டும்.

நம் மக்கள் "பார்ப்பனர் வேறு, நாம் வேறு என்பதை நல்லவண்ணம் உணர்ந்து விட்டார்கள். யாரோ சில பார்ப்பனரல்லாதார் (தமிழர்கள்) அதாவது வேறு யோக்கியமான வழியில் பிழைக்க முடியாத கீழ்மக்கள்தான், இன்று அவர்கள் (பார்ப்பனர்கள்) பாதம் தாங்கிகளாக இருக்கிறார்களே ஒழிய, மற்றப்படி மரியாதையான முறையில் வாழத் தகுதி உடைய எவரும் இன்று பார்ப்பனருக்கு ஆதரவாக இல்லை என்பதாலேயே இன்று அவர்கள் விதைத்த விஷம் அவர்கள் எதிர்பார்க்கிறபடி வேலை செய்ய முடியாமல் போயிற்று.


நாம் மாத்திரம் இந்த முயற்சியில் (பார்ப்பனர் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில்) துணிந்து இறங்கி இருக்காத வரையில் இன்று இந்த நாட்டில் காமராசர் ஆட்சி கூட ஒரு வினாடியும் நிலைத்திருக்காது என்றுதான் சொல்ல வேண்டும் என்பதோடு, இந்த நெருக்கடி நேரத்தை சைனாக்காரன் இங்கு வந்து குண்டுபோடும்படியான நிலைமையையே ஏற்படுத்தி இருப்பார்கள்!


பார்ப்பனர்கள் (அவர்களைப் பற்றிய சரித்திர, புராண உண்மைப்படி) எப்போதுமே அவர்களுக்கு எதிரானவர்களைக் கெடுத்தே – அதற்கு ஏற்ற பல சூழ்ச்சி, துரோகம், மோசடி முதலிய காரியங்களாலேயே வாழ முயலுபவர்கள். எதிரிகளை ஒழித்துக் கட்டுவதில் எந்தவிதமான அவமானத்தையும், கொலைப் புத்தியையும் கூட இலட்சியப்படாமல் புகுத்தி தன் காரியத்தைப் பற்றியே கவலைப்பட்டு காரியம் சாதித்துக் கொள்ளுபவர்கள் என்பதை உணரலாம்.


சூரபத்மன், இராவணன், இரணியன், பலி, அமிர்தம் கடைந்து கொடுத்த அசுரர்கள் ஆகியோரை வென்ற கதைகள் எல்லாம் கட்டுக்கதைகளாகவே இருந்தாலும் அவற்றிலும் அவர்களை ஏய்த்தும், துரோகம் செய்தும், நன்றி மறந்தும், நன்மை செய்ததற்குத் தீமை செய்தும், சிறிதும் நெஞ்சிரக்க மற்ற பாதகங்கள் செய்துமே வெற்றி பெற்றதாகவே குறித்து – தங்கள் இனத்துக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.


சரித்திரங்களை எடுத்துக் கொண்டாலும் தமிழரசர், வடுக அரசர், துருக்க அரசர், மராட்டிய அரசர், வெள்ளைய அரசர் - ஆகிய இத்தனை அரசர்கள் காலத்திலும், பார்ப்பனர்கள் துரோகமும் மோசடியும் செய்து தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டதைப் பெருவாரியாகக் காணலாம்.


இந்த நிலை இவர்களுக்கு ஏன் வந்தது? ஏன் ஏற்பட்டது? என்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் அந்தச் சிந்தனையின் பயனாய் இவர்கள் - பார்ப்பனர்கள் - யோக்கியமாகவோ, நன்றி விசுவாசத்துடனோ வாழ முடியாதவர்கள் என்றே அறியலாம்.

அதாவது மனித சமூதாயத்தில் பார்ப்பனர்கள் 100- க்கு 3- பேர். நாம் 100- க்கு 97- பேர். நாம் உழைப்பாளிகள். அவர்கள் உழைக்காமல் வாழ வேண்டியவர்கள். இப்படிப்பட்ட இந்த மூன்று பேர் நம் 97- பேர்களையும் ஆட்டிப் படைப்பவர்களாகவும், மேலான உயர் பிறப்பு மக்கள் ஆகவும் வாழ வேண்டுமானால் அக்கிரமம், அயோக்கியத்தனம், மோசடி துரோகம் இல்லாமல் வேறு எப்படி யோக்கியமான முறையில் வாழ முடியும் என்பது எந்த மடையனுக்கும் விளங்கும்.

இந்த நிலை கடந்த காலத்துக்கு மாத்திரமல்ல. நிகழ்காலத்துக்கு மாத்திரம் அல்ல. எதிர்காலத்துக்கும் இந்த நாட்டில் ஒரு பார்ப்பனக் குட்டி குஞ்சு இருக்க நேர்ந்தாலும் இந்த முறையில், நிலையில் தான் இருக்க முடியும். நரி வாழ வேண்டுமானால் பகலெல்லாம் ஒளிந்திருந்து இரவில் புகுந்து ஆட்டையும், கோழியையும் அப்பாவி ஜீவஜந்துக்களையும் திருடிக் கொன்றுதானே வாழ்ந்தாக வேண்டும்?

கொல்லும் தன்மையும் - திருட்டு தந்திர முறையும் இல்லாத ஆடு, மாடு, குதிரை, எருமை முதலிய ஜீவன்கள் உழைத்துப் பாடுபட்டு மக்களுக்குப் பயன் பட்டுத்தான் நாட்டில் வாழ முடியும். ஆகவே மனிதப் பழக்கத்தில் பார்ப்பனர்கள் நரி போன்ற துஷ்ட ஜந்து குணவகையில் சேர்ந்தவர்களாகிறார்கள். நாம் மாடு, ஆடு, எருமை, குதிரை போன்று பாடுபட்டு எதிரி கையைப் பார்த்து பிழைக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டு விட்டோம்.


இந்த நிலையால் நம் நாட்டில் நாம் பெருவாரி மக்களாக மக்கள் சமூதாய நலனுக்கு உழைப்பவர்களாக இருந்தாலும், நம்மிடம் மேற்கண்ட தீய குணங்கள், தன்மைகள் இல்லாததனால் அவர்களுக்கு இப்படி வாழ முடிகிறது. இப்படிப்பட்ட இந்த தன்மையைத் தான் நான் பார்ப்பனியம் என்கின்றேன். நான் நல்லவண்ணம் பழகியவன். பார்ப்பனியர்களுக்கு "அந்தரங்க" நண்பனாக இருந்தவன். அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவன். நான் பார்ப்பனர்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவி அவர்களுக்கு மீட்சி கொடுத்தவன். பிறகு அவர்களுக்கு கடுமையான - இராஜிக்கு இடமில்லாத எதிரியாக இருந்தவன். எங்கள் குடும்பமும் பார்ப்பனர்களுக்கு அளவு பாராமல் அழுத குடும்பமாகும். இவ்வளவு அனுபவங்களையும் கொண்டு சொல்லுகிறேன்.



"நாம் கேடு அடைவதன் மூலமே அவர்கள் வாழ வேண்டியவர்கள் என்றும், அவர்களுக்கு நன்றி விசுவாசம் தயவு தாட்சண்யம் கிடையாதென்றும் சொல்லுகிறேன்."



இதை உணர பொதுமக்களுக்கு அதிகக் கஷ்டம் தேவை இல்லை. பார்ப்பனர் எனக்கு விரோதியாகி என்னை ஒழிக்க எனக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்யப் பாடுபடுவது ஒரு பெரிய துரோகமோ; நன்றி கெட்டத்தனமோ அல்ல; இதைத் தள்ளுங்கள்; இதற்கென்ன சொல்லுகிறீர்கள்?


அதாவது :


காந்தியார் இந்தப் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு நன்றி செய்தார்? கதி என்ன ஆயிற்று? அவரை யார் கொன்றார்கள்? எப்படிக் கொன்றார்கள்? எந்த ஜாதியார் (இனத்தார்) அந்தக் கொலைக்கு சதிக் கூட்டத்தினராயிருந்து கொலையை நடத்தினவர்கள்?

முடிவில் அந்தக் கொலை எப்படி – எவ்வளவு அனாமதேயமாக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்ட கொலையாக மறைந்தது! எனவே வாசகர்களே! இதற்கென்ன சொல்லுகிறீர்கள்?


காந்தியாரைப் பார்ப்பான் கொலை செய்ததால், பார்ப்பனர்கள் நல்ல பலனடைந்து இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அக்கொலையைப் பார்ப்பனர்கள் செய்யாமல் ஒரு முஸ்லிமோ, ஒரு பார்ப்பனரல்லாத வேறு ஜாதி யாரோ செய்திருந்தால் அந்த மக்கள் என்ன கதி ஆகியிருப்பார்கள்? இதில் ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால் எந்த ஜாதியார் சதி செய்து கொன்றார்களோ, அந்த ஜாதியார் தான் இன்று எதற்கெடுத்தாலும் காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டே வாழுகிறார்கள்!

மற்றும் ஓமத்தூர் இராமசாமி ரெட்டியார் அவர். ஓர் அழுக்கு மூட்டையாய் இருந்தாலும் யோக்கியமும், நாணயமும் உள்ளவர். எனக்கு எதிராக அவரைப் பார்ப்பனர் பயன்படுத்தி என் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டார்கள். அப்படிப்பட்ட இராமசாமி ரெட்டியாரை பலவந்தமாக மந்திரி பதவியில் இருந்து இறக்கி அவரைச் செல்லாக்காசாக்கி விட்டார்கள்.


சரி இன்றைய முதல் மந்திரி காமராசரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் 1920- இல் இருந்து 62- வரை 42- வருஷம் காங்கிரசில் ஒரே கொள்கையோடு நாணயமாய் - யோக்கியமாய் எந்தவிதமான கெட்ட பெயருக்கும் இடமில்லாமல் நடந்து நாட்டில் காங்கிரசுக்குப் பெருமையும், பாதுகாப்பும் தேடிக் கொடுத்தவர். இன்று பார்ப்பனர் ஆண், பெண், மொட்டு, முளை, குஞ்சு உள்பட அவரை ஒழிக்கப் பாடுபடுகின்றனரே எதற்காக?

அதுபோகட்டும்! காங்கிரசு இல்லாவிட்டால் இந்த நாட்டில் ஒரு பார்ப்பனக் குஞ்சு இன்று வாழ்வது போல வாழ முடிந்திருக்குமா?

இந்த இராஜாஜி – மனிதன் ஆனது காங்கிசால்! கவர்னர் ஆனது காங்கிரசால்! கவர்னர் ஜெனரல் ஆனது காங்கிரசால்! ஏராளமான செல்வந்தரானது காங்கிரசால்! இன்று பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பணத்தை பென்ஷனாகப் பெற்று வாழ்வது காங்கிரசால்! அவர் இன்று காங்கிரசை ஒழிப்பேன், நேருவை ஒழிப்பேன். காமராசரை ஒழிப்பேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இவையெல்லாம் பார்ப்பனப் புத்தி, பார்ப்பனீயம் என்பதல்லாமல் வேறு என்ன?



---------------- தந்தைபெரியார் - "விடுதலை" 22-11-1962.

6 comments:

bala said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் ஓவியா said...

விமர்சனம் என்பது நாகரிகமாகவும், சான்றுகளுடனும் இருந்தால் தான் அதற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.

நமது கருத்தை எதிர் கொள்ள முடியாத ஒரு சில பார்ப்பனர்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் ,கொச்சைப்படுத்தியும் பின்னூட்டம் போடுகிறார்கள்.

இது அரோக்கியமான விவாதத்தை திசை திருப்பும் பார்ப்பனிய பித்தலாட்டமாகும்.

வாசகர்கள் இது போன்ற பின்னூட்டங்களை இனியும் அனுமதிக்காதீர்கள் என்று தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமூம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது வரை அனுமதித்திருந்தேன்.

இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் இனி நமது பார்வைக்கு வந்த பின்பே வலைப்பூவில் பதிவு செய்யப்படும்.
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

bala said...

//இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ந்ம்ம திராவிட சொன்டி தமிழர்களின் தந்தை பெரிய தாடிக்கார அய்யா உளறிவிட்டுப் போன ஆபாசங்களையும்,அபத்தங்களையும் பதிவுல போடூவீங்க;மேலும் நம்ம பெரிய தாடிக்கார அய்யாவை அவர் செத்த பிறகு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வரும்,கயவன்,கொள்ளைக்காரன் சூரமணீ,மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்,மின்சாரம்,மயிலாடன், கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு,துடப்பைக்கட்டை போன்ற பாசறை சீனியர் நாய்கள் ஆபாசமாக குரைப்பதை பதிவில் ஏற்றும் நீயா ஆபாசம், அசிங்கம் என்று பகுத்தறிவில்லாமல் குதிப்பது?

நேர்மையான கேள்விகளுக்கோ,எதிர் கருத்துகளுக்கோ பதில் தெரியவில்லை என்றால் "எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்ததெல்லாம் தாடி,சூரமணீ,மயிலாடன்,மின்சாரம்,விளக்குமாறு போன்ற பெரிய நாய்கள் குரைப்பதையெல்லாம் விழுங்கி மீண்டும் வலையில் வாந்தியெடுப்பது மட்டுமே" என்று ஒத்துக் கொண்டு போவதுதானே.அதை விட்டு விட்டு "ஆபாசம்,அசிங்கம்" என்று சப்பைக் கட்டு கட்டுவது தாடிக்கார சிஷ்யனுக்கு அழகா என்று சொல்.

என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து,சுயமரியாதையோடு மனுஷனாக வாழப்போகிறீர்கள் முண்டங்களே.

பாலா

நீ பதில் குரைக்க முடியாமல் விழிக்கும் போதெல்லாம் பாய்ந்து குரைத்து வரும் சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிப்போன பிறகு நீ ரொம்பவே நொந்து நூலாய் போய் விட்டாய் போலும்;அதனால் தான் இப்படி புலம்புகிறாய் என்று புரிகிறது,பேசாமல் நீயும் பாரிஸ் யோனியம்மா என்ற திராவிட மோகினி நாயின் காபரே ஆட்டத்தில் மயங்கி கொளத்தூரான் பாசறைக்கு ஓடிவிட வேண்டியது தானே.இங்கே ஏன் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறாய்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனரல்லாத தமிழர்களே

பார்ப்பன பாலா வின் பின்னூட்டம் எவ்வளவு அருவருப்பானது அசிங்கமானாது என்பதை நீங்கள் உணருவதற்காவே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனரல்லாத தமிழர்களே

பார்ப்பன பாலா வின் பின்னூட்டம் எவ்வளவு அருவருப்பானது அசிங்கமானாது என்பதை நீங்கள் உணருவதற்காவே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

Unknown said...

பெரியாரின் சிலையின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் எழுதிவைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என்று அரசே சொல்லிவிட்டது அதன் பின்னும் பார்ப்பன பொறுக்கி பாலா போன்றவர்கள் பெரியாரை வம்புக்கிழுப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். அது மட்டுமல்லாது பெரியாரைப் பற்றி கொச்சைப் படுத்தி பின்னூட்டம் இடுவது என்பது ஒரு தந்தைக்கு பிறந்தவன் செய்யக்கூடிய காரியமல்ல.
அந்த பின்னூட்டத்தை ஆதரிப்பவனும் அவன் அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்பதும் உண்மை .


பார்ப்பன பாலா வின் தாயார் விபச்சாரி,
பார்ப்பன பாலா வின் சகோதரி கண்டவனுடன் கலவி செய்தவள்

பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே

பெரியாரின் சிலையின் பீடத்தில் பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைதானே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?

மாமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் மாமாப் பயல்களே பெரியார் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கடா வெங்காயங்களா?