Search This Blog

15.8.09

சுதந்திரம் நிலைக்க வேண்டுமானால்... பெரியாரின் தொலைநோக்கு....





"நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது" என்று நாட்டிலே ஒரு பழமொழி வழங்குவதுண்டு. அதுபோல் இந்நாட்டுக்கு எத்தகைய நல்லகாலம் - சுதந்திரம் வந்தாலும் இந்நாட்டில் (வருணாசிரம) ஜாதி - வகுப்புமுறை வரை பார்ப்பனரல்லாத மக்களுக்கு எத்தகைய பயனும் ஏற்படப் போவதில்லை; இவர்கள் நிலை மாறப்போவதில்லை; இவர்கள் வாழ்வு உயரப் போவதில்லை.

ஏன் எனில், பார்ப்பனியம், ஜாதிப் பிரிவகளை ஏற்படுத்தி, ஓதும் சாதியார் என்றும், ஆளும் சாதியார் என்றும், ஆளப்படும் சாதியார் என்றும், அடிமை சாதியென்றும் பிரித்து வைத்திருக்கிறது. அந்தப்படி பார்ப்பனியம் இந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


ஒரு நாடு சுதந்திரம் பெறுவதென்றால், அந்நாட்டு மக்கள் யாவரும் சுதந்திரம் பெறுவதென்றே பொருளாகும். அந்த முறைப்படி இந்நாடு சுதந்திரம் பெறுவதாகவே வைத்துக் கொண்டால் இன்றுள்ள வருணாசிம முறைப்படி உண்மையிலே எல்லா மக்களுக்கும் சுதந்திரம் கிட்டுமா என்று எண்ணிப் பாருங்கள்.

இந்நாட்டில், பார்ப்பனியம், வருணாசிரமத்தைப் புகுத்தி ஒரு வகுப்பாரை மற்றொரு வகுப்பார் அடக்கி ஆளும் நிலையில் வைத்திருக்கிறது. இந்த நிலையொழியாத வரை இந்நாட்டுக்குச் சுதந்திரம் வந்தால், யாருக்கு சுதந்திரம் என்பதை எண்ணிப்பாருங்கள். வருணாசிரமத்தின் பேரால் ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பனியத்திற்கே சுதந்திரம் அளிக்கப்பட்டதென்றல்லாமல், இந்நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமாக அதைக் கருத முடியுமா?



ஆகவே தான், சென்ற நவம்பர் 30-ஆம் தேதி சிதம்பரத்தில் நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் சொற்பொழிவாற்றிய சர்.ஆர்.கே. சண்முகம் அவர்களும்,



"இந்தியாவில் (வருணாசிரம) ஜாதி வகுப்பு முறை அந்த ஆளும் (பார்ப்பனியம் ஆள்) ஜாதியாருக்குள்ள ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அதிகாரத்தோடு ஏகபோக உரிமையை அனுபவித்து வருகின்றது.


ஆதிக்கஞ் செலுத்திக் கொண்டு வாழும் வகுப்பினர், தங்கள் ஏகபோக உரிமையையும் பேராசையையும் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாகக் கை விடுகிறார்களோ அல்லது அவை ஜனநாயக வேகத்தால் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக நாசமாகப்படுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு துரிதமாக இந்தியாவுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் ஏற்படுமே தவிர, நம்மை ஆளும் அயல் நாட்டாரின் வாக்குறுதிகளினாலோ, நல்ல எண்ணத்தாலோ மட்டும் சுதந்திரம் கிடைத்து விடாது."

என்பதாகப் பேசியிருக்கிறார்.


"பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை அடைய வேண்டாமா? அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறவேண்டாமா?" என்று கேட்கும் முத்தண்ணாக்கள் சர் சண்முகம் அவர்கள் பேச்சை சிறிது எண்ணிப்பார்க்கட்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைவிட, அந்நிய ஆட்சியைவிட பார்ப்பனிய ஆதிக்கம் எந்த வகையில் இளைத்தது? இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனியம் இவைகளை விட பலமடங்கு கொடியதல்லவா? பார்ப்பனியம் பார்ப்பனரல்லாதாரை வைத்திருக்கும் இழி நிலையைப் போல உலகின் வேறு எங்காவது எந்த வகுப்பாராவது மற்றவர்களை இழிவுபடுத்தி வைத்திருக்கிறார்களா? அதுவும் நேற்றா இன்றா? எத்தனை ஆயிரம் வருடங்களாக இந்த நிலையிலிருந்து வருகிறது? இந்த நிலை ஒழிய வேண்டியது எவ்வளவு முக்கியமானது. இந்த நிலை ஒழியாமல் - பார்ப்பனியம் அழியாமல், சுதந்திரம் கிடைத்தாலும், பார்ப்பனரல்லாதார் 'சூத்திரர்கள்', 'வேசி மக்கள்', 'அடிமைகள்', 'தீண்டப்படாதவர்கள்', 'தொடக் கூடாதவர்கள்' என்றுதானே கருதப்பட்டும் சாஸ்திரங்களிலும், சட்டதிட்டங்களிலும் இருந்து வரும். என்றாவது சுதந்திரர்களாக வாழ முடியுமா?


எனவேதான், இந்நாட்டுக்குச் சுதந்திரம் அந்நிய நாட்டாரிடமல்ல, இந்நாட்டாரிடமேயிருக்கிறது; பார்ப்பனியத்திலிருந்து விடுபடுவதிலே தானிருக்கிறது என்று பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் கடந்த 20-வருடங்களாக முழங்கிக் கொண்டு வருகிறார்கள். அதையே சர். சண்முகம் அவர்கள், படித்துப் பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகளிடமும் கூறியுள்ளார்கள். ஏனெனில், இந்நாட்டில், படித்த பட்டதாரிகளில் பெரும்பாலோர் கிராமபோன்பிளேட் மாதிரி ஒரே பல்லவியை அதாவது, 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழியவேண்டும், அந்நிய அரசாட்சி ஒழியவேண்டும்' என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். இனி மேலாவது அவர்கள் அவ்வாறு ஒரே பல்லவி பாடுவதை விட்டு சர். சண்முகம் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ள உண்மை நிலையை சிந்தித்துப் பார்த்து ஆதிக்கஞ்செலுத்திக் கொண்டு அந்த வகுப்பினர் யார்? ஏகபோக உரிமையையும், பேராட்சியையும் கொண்ட மக்கள் யார்? என்பதை ஆராய்ந்து பார்த்து இவைகளை ஒழிக்க முன் வருவார்களாக.


---------- தந்தைபெரியார் - "குடி அரசு", தலையங்கம், 11-12-1943

18 comments:

hayyram said...

ந்து மதத்தை கண்டிக்கும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை கண்டிப்பதில்லையே ஏன் என்று இந்துக்கள் கேட்டால், அதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாரிசுகள் சொல்வது என்ன தெரியுமா?

‘‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’’

என்றுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே தவிர இந்துக் கடவுள்களை மட்டும் சொல்லவில்லை. இதில் வரும் ‘கடவுள்’ என்ற சொல் கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களையும் குறிக்கும் என்று கூறுகின்றார்கள்.

jesusஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த வாசகம் இந்து மதத்திற்கு மட்டும்தான் என்பதை இவர்கள் மூடி மறைக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மறுப்பு வாதத்தை இந்து மதத்திற்கு மட்டும்தான் சொன்னாரே தவிர கிறிஸ்த, முஸ்லிம் மத கடவுள்களுக்காக அல்ல. கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறார். அந்த மதங்களைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் விமர்சனம் மிக மிக மிக சொற்பமே. அந்த சொற்ப விமர்சனமும்கூட அந்த மதத்தைக் கண்டிக்கும் விதமாக இல்லாமல் அறிவுரை கூறும் விதமாகவே இருக்கும். ஆனால் இந்து மதத்தை விமர்சனம் செய்யும்போது அறிவுரை கூறும் விதமாக இல்லாமல் கண்டிக்கும் விதமாக இருக்கும்.

கடவுள் மறுப்பு என்று வரும்போது கிறிஸ்துவ, முஸ்லிம் கடவுள்களுக்கு விதிவிலக்கு அளிப்பது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் போலி கடவுள் மறுப்பு கொள்கையைத்தானே காட்டுகிறது! ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானது

hayyram said...
This comment has been removed by the author.
hayyram said...

கடவுள் சொன்னதை அப்படியே நம்புபவன் காட்டுமிராண்டி என்றால் பெரியாரை ஆராயாமல் அப்படியே நம்பும் நீயும் ஒரு மகா காட்டு மிராண்டி.

bala said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பற்றி வெங்கடேசன் எழுதிய நூலுக்கு ஆதாரபூர்வ மறுப்புக் கட்டுரை விரைவில் வெளிவரும்.

bala said...
This comment has been removed by a blog administrator.
bala said...
This comment has been removed by a blog administrator.
bala said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் ஓவியா said...

விமர்சனம் என்பது நாகரிகமாகவும், சான்றுகளுடனும் இருந்தால் தான் அதற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.

நமது கருத்தை எதிர் கொள்ள முடியாத ஒரு சில பார்ப்பனர்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் ,கொச்சைப்படுத்தியும் பின்னூட்டம் போடுகிறார்கள்.

இது அரோக்கியமான விவாதத்தை திசை திருப்பும் பார்ப்பனிய பித்தலாட்டமாகும்.

வாசகர்கள் இது போன்ற பின்னூட்டங்களை இனியும் அனுமதிக்காதீர்கள் என்று தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமூம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது வரை அனுமதித்திருந்தேன்.

இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் இனி நமது பார்வைக்கு வந்த பின்பே வலைப்பூவில் பதிவு செய்யப்படும்.
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

bala said...
This comment has been removed by a blog administrator.
hayyram said...

this post has been removed by pottai tamiloviya

bala said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் ஓவியா said...

சான்றுகளுடன் இடப்பட்ட எந்தப் பின்னூட்டத்தையும் அழிக்க வில்லை அய்யோ ராம். அசிங்கமானா, ஆபாசமான பின்னூட்டங்கள் அதாவது பார்ப்பன புலம்பல்கள் அழிக்கப்படுள்ளது.

சரி பாதியாக உள்ள பெண்ணிணத்தை பொட்டை என்று கொச்சைப்படுத்த வேண்டாம் அய்யோராம்.

உங்க அம்மா யாரு? உன் சகோத்ரிகள் யாரு? அய்யோராம்.
உங்களைப் போல் தரங்கெட்டு எழுத கூசுகிறது அய்யோராம்

mammutty said...

yenya,hindu madhathai patri nee edaa koodama ezhuthuve,aananl athukku reply seythaal udane post remove seyviyo, appo nee yogyamana bloggeraaka irunthaal ellavatraiyum publish seythu bathil kodu. en kozhaiyaka irukke?

bala said...

//இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ந்ம்ம திராவிட சொன்டி தமிழர்களின் தந்தை பெரிய தாடிக்கார அய்யா உளறிவிட்டுப் போன ஆபாசங்களையும்,அபத்தங்களையும் பதிவுல போடூவீங்க;மேலும் நம்ம பெரிய தாடிக்கார அய்யாவை அவர் செத்த பிறகு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வரும்,கயவன்,கொள்ளைக்காரன் சூரமணீ,மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்,மின்சாரம்,மயிலாடன், கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு,துடப்பைக்கட்டை போன்ற பாசறை சீனியர் நாய்கள் ஆபாசமாக குரைப்பதை பதிவில் ஏற்றும் நீயா ஆபாசம், அசிங்கம் என்று பகுத்தறிவில்லாமல் குதிப்பது?

நேர்மையான கேள்விகளுக்கோ,எதிர் கருத்துகளுக்கோ பதில் தெரியவில்லை என்றால் "எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்ததெல்லாம் தாடி,சூரமணீ,மயிலாடன்,மின்சாரம்,விலக்குமாறு போன்ற பெரிய நாய்கள் குரைப்பதையெல்லாம் விழுங்கி மீண்டும் வலையில் வாந்தியெடுப்பது மட்டுமே" என்று ஒத்துக் கொண்டு போவதுதானே.அதை விட்டு விட்டு "ஆபாசம்,அசிங்கம்" என்று சப்பைக் கட்டு கட்டுவது தாடிக்கார சிஷ்யனுக்கு அழகா என்று சொல்.

என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து,சுயமரியாதையோடு மனுஷனாக வாழப்போகிறீர்கள் முண்டங்களே.

பாலா

நீ பதில் குரைக்க முடியாமல் விழிக்கும் போதெல்லாம் பாய்ந்து குரைத்து வரும் சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிப்போன பிறகு நீ ரொம்பவே நொந்து நூலாய் போய் விட்டாய் போலும்;அதனால் தான் இப்படி புலம்புகிறாய் என்று புரிகிறது,பேசாமல் நீயும் பாரிஸ் யோனியம்மா என்ற திராவிட மோகினி நாயின் காபரே ஆட்டத்தில் மயங்கி கொளத்தூரான் பாசறைக்கு ஓடிவிட வேண்டியது தானே.இங்கே ஏன் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறாய்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனரல்லாத தமிழர்களே

பார்ப்பன பாலா வின் பின்னூட்டம் எவ்வளவு அருவருப்பானது அசிங்கமானாது என்பதை நீங்கள் உணருவதற்காவே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

Unknown said...

பெரியாரின் சிலையின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் எழுதிவைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என்று அரசே சொல்லிவிட்டது அதன் பின்னும் பார்ப்பன பொறுக்கி பாலா போன்றவர்கள் பெரியாரை வம்புக்கிழுப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். அது மட்டுமல்லாது பெரியாரைப் பற்றி கொச்சைப் படுத்தி பின்னூட்டம் இடுவது என்பது ஒரு தந்தைக்கு பிறந்தவன் செய்யக்கூடிய காரியமல்ல.
அந்த பின்னூட்டத்தை ஆதரிப்பவனும் அவன் அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்பதும் உண்மை .


பார்ப்பன பாலா வின் தாயார் விபச்சாரி,
பார்ப்பன பாலா வின் சகோதரி கண்டவனுடன் கலவி செய்தவள்

பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே

பெரியாரின் சிலையின் பீடத்தில் பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைதானே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?

மாமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் மாமாப் பயல்களே பெரியார் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கடா வெங்காயங்களா?

bandhu said...

//பார்ப்பன பாலா வின் பின்னூட்டம் எவ்வளவு அருவருப்பானது அசிங்கமானாது என்பதை நீங்கள் உணருவதற்காவே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்//
yeah. I see how decent Thirunavu's comments are.. keep it up!