Search This Blog

25.7.08

மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை


யாரும் இல்லை!

"எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகிறான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை."

----------தந்தைபெரியார் - "விடுதலை", 26.4.1972

1 comments:

Randall Williams & Estefanía Lewis said...

Saludos desde Esquel, Patagonia Argentina.
Mauro Mateos