Search This Blog

30.7.08

தாங்கள் யார் என்ற உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும்!




"ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப்பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாகவேண்டும்."

-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு", 12.11.1933

1 comments:

bala said...

//அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப்பற்றித் தெளிவாய்த்//

தமிழ் ஓவியா அய்யா,

ஆ அப்படியா?அதனால் தான் கன்னட நாட்டுக்காரனான அய்யா அவர்கள் நாட்டுப் பற்றோட கன்னட நாட்டை விட்டு விட்டு தமிழ் நாட்டை அழிக்கும் முயற்சியில் முழு மூச்சோட இறங்கினாரா?பெரி ஆளு தான்.

பாலா