Search This Blog

19.7.08

பெரியார் சொன்ன வெங்காயம்



எப்போதுமே நான் கடவுளையு,மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே "வெங்காயம்" என்றுதான் சொல்லுவேன்.வெங்காயம் என்றால் வித்து இல்லாதது;வெறும் சதை;அச்சொல்லின் பொருள் வெங்காயம்--வெறும் காயம்;உயிரற்ற உடல்;விதை இல்லாதது;உரிக்க உரிக்கத் தோலாகவே, சதையாகவே வந்து முடிவில் சூனியமாய்--விதைஇல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள்.

ஆகவே விதை,வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று.அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும்.

-----------நூல்: "பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்"--பக்கம் 1063

0 comments: