![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikY8AM1HPLOzGQS_8gXE0knsuv03znUrGfnWc2-rzWkf2AQ8L_0gMtBkeqNma92WJpGa80TL6aJlC1iIVlA9jP4XCILtv356PHYE9ICSANMgGXloYvOA2m9dLS6lCACCe4lrc7bb9vDzTJ/s400/Page_30.jpg)
எப்போதுமே நான் கடவுளையு,மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே "வெங்காயம்" என்றுதான் சொல்லுவேன்.வெங்காயம் என்றால் வித்து இல்லாதது;வெறும் சதை;அச்சொல்லின் பொருள் வெங்காயம்--வெறும் காயம்;உயிரற்ற உடல்;விதை இல்லாதது;உரிக்க உரிக்கத் தோலாகவே, சதையாகவே வந்து முடிவில் சூனியமாய்--விதைஇல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள்.
ஆகவே விதை,வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று.அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும்.
-----------நூல்: "பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்"--பக்கம் 1063
0 comments:
Post a Comment