Search This Blog

18.7.08

பொதுநலத் தொண்டு




"மனிதன் நல்ல முறையில் வாழ் வதற்கு, மற்றவர்களுக்குப் பயன் படுவதற்கு நல்ல பண்புகளை எடுத்துச் சொல்வது, ஒழுக்கங்களைப் போதிப்பது என்பதாக இருக்கு மானால், மனிதச் சமுதாயம் நல்வாழ்வு வாழ முடியும். அதுதான் பொதுநலத் தொண்டாகும்."

----------------------------தந்தைபெரியார் - "விடுதலை", 14.10.1961

0 comments: