![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBp-QjUcL_afChzFQqUB-4uUD0UrNjX0RYTe7BC6UYXbt8AcfuYs9Xgt0A_WvfizsN9CEz-YJkN91om5lW94W_m5l6YjvDTSEMKTFALl_PcAC_1vnn5ThszuVKs4GWTAfZnXLzcDFhJ-Jb/s400/sphoto03j.jpg)
மக்கள் முன்னேற...
"மிக விரைவில் நம் மக்கள் முன்னேற வேண்டுமானால், உண்மையிலேயே நல்லாட்சி நிறுவி ஏழை மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமானால், இந்து மதத்தை விட்டு நாம் வெளியேற வேண்டும். இதை நான் வீம்புக்காகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்."
-------------- தந்தைபெரியார் - "விடுதலை", 16.6.1958
0 comments:
Post a Comment