Search This Blog

12.7.08

பெரியார் பற்றி கலைஞர்



`பாராட்டிப் போற்றி வந்த
பழைமை லோகம் எல்லாம்!
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!
ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்
அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்!
அவர் வெண்தாடி அசைந்தால் போதும்;
கண்ஜாடை தெரிந்தால் போதும்.
கறுப்புடை தரித்தோர் உண்டு
நறுக்கியே திரும்பும் வாள்கள்!!

0 comments: