Search This Blog

17.2.09

வெள்ளைக்காரன் பார்வைக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்ன?

மச்சாவதாரம்

கந்தன்:

"கடலிலே மீனை வெள்ளைக்காரனும் பார்த்தான் - நாமும் பார்த்தோம்"


கமலா:

வெள்ளைக்காரன் - மீனைப் பார்த்து சப்மரீன் செய்தான்; நாம் மச்சாவதார புராணம் எழுதினோம்.


--------------ஆதாரம்: "கலைஞரின் சந்தனக் கிண்ணம்" "திராவிட நாடு" 1952

0 comments: