![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiekvMnPLc7c0emXWx-6w5AZ25MgujAjSD_ZH3qvtbVMyZ1uRxMPdoQnrRQ-jtnJroqeinoLjwOu86HIovKnACaNtoYhiem_IJvZq3d6KG1Mby0p8PYbuuwp5SRY8dPIkhsRuWjlkwsvoQ/s400/photo11%E0%AE%B5%E0%AE%BF.jpg)
கேள்வி : குழந்தைகள் பள்ளிக்குப் புறப்படும்போதும் அல்லது வேறு எங் காவது வீட்டை விட்டு வெளியே செல் லும்போதும், குழந்தைகள் பெரியவர் களுக்கு டாட்டா அல்லது பை, பை (Bye, Bye) என்று சொல்லுகிறார்களே; அதற்கு மாற்றாக தமிழ்ப் பண்பாட்டு வழக்கம் ஏதேனும் உள்ளதா? கூறினால் தமிழர்களுடைய (நம்முடைய) குழந்தைகள் பின்பற்ற வாய்ப்பாக அமையும்.
பதில் : அம்மா, அப்பா! போய்வருகிறேன் என்று சொல்லலாம்; அது போதுமே!
---------------பிப்ரவரி 15-28 2009 "உண்மை" இதழில் கி.வீரமணி அவர்கள் அளித்த பதில்
0 comments:
Post a Comment