Search This Blog

9.2.09

இதுதான் பார்ப்பன தர்மம்




"பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக்கேடு, நாணயக்கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவைகள் என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன."

-------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 5.1.1966

2 comments:

Unknown said...

சன்கராச்சாரிகள், தீட்சிதர்கள் போன்ற பார்ப்பனர்களின் செயல்களைப் பார்க்கும் போது பெரியரின் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும். அப்பட்டமாக உண்மையை பதிவு செய்துள்ளார்.

அதுவும் சங்கராச்சாரிகளின் செயல்களைப் பார்க்கும் போது இது உறுதியாகிறது.

இந்த தர்மம் வேண்டாம். மனித தர்மம் மட்டுமே போதுமானது.

மக்கள் இந்த திசையில் சிந்திப்பார்களாக.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருநாவு