Search This Blog

10.2.09

பார்ப்பனர்களின் தந்திரமான வேலை --தோலுரிக்கிறார் விவேகானதர்


இந்தியா பற்றி

"இந்தியாவில் இரு இனங்கள் - அதாவது ஆரிய இனம், ஆரியரல்லாத இனம் என்றிருப்பது தெரியும். ஆரிய இனத்தில்தான் மூன்று சாதிகள் உண்டு. மீதியுள்ளவர்கள் சூத்திரர்கள் என்று இழிவாக அழைக்கப்படுவர். அவர்கள் ஆரியரல்லர்.

இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்ததும் அது ஒரு அடிமையாகப் பிறந்துள்ளது தெரியும். முதலில் சாதிக்கு அடிமை; அடுத்து நாட்டுக்கு அடிமை! அடிமை!! அடிமை!!! அடிமை வாழ்க்கைதான்.

எல்லாக் காரியங்களையும் - குடிப்பது, உண்பது - எல்லாம் கட்டுப்பாடான விதிகளுக்கு உட்பட்டுத்தான் செய்ய வேண்டும். முதல் கவளத்துக்கு ஒரு ஜெபம், தண்ணீர் குடிக்கும்போது ஒரு பிரார்த்தனை! இதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இம்மாதிரி பிரார்த்தனையிலேயே இந்தியாவில் காலம் கடக்கிறது.

வேதங்களில் நீங்கள் பார்க்கும் மிருகக் கொலையும், இதுபோன்ற மற்றச் செயல்களும் பார்ப்பனரால் எழுதப்பட்டவை. காரணம், இவைகளால் அவர்களுக்கு நன்மைகள் உண்டு. அவர்களுக்கு மட்டும்தான் நன்மை. இந்த புரோகிதன் தான் பணத்தைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செல்பவன். ஆகையால் இதுயாவும் புரோகிதனுடைய தந்திரமான வேலையாகும்."


--------------- விவேகானந்தர்

5 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

போலி மதச்சார்பின்மை said...

கொத்தா! கூதிமவனே.. புண்டையில ஓக்க

சிந்திக்க உண்மைகள். said...

அட matham

தன்னை பெற்றவளையும்
தான் பெற்றவளையும்
பெண்டாளும் வர்க்கத்தில் உதித்தவனே, அப்பழக்கத்தை தொடர்பவனே.

நீ இட்டிருக்கும் பின்னூட்டம் உனக்கே முற்றிலும்

Unknown said...

matham பிடித்து அலைபவர்கள் அல்லது மதவெறியர்களின் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தியுள்ளார்கள்.

மனிதநேய வாதிகள் இதை எதிர்த்து கண்டனக்குரல்களை எழுப்ப வேண்டும்.
முத்ன்முத்லாக எனது கண்டணத்தை பதிவு செய்கிறேன்.

மதவெறியனின் கருத்தை நீக்கி விட வேண்டாம். அவர்களின் குணாம்சம் எப்படிப்பட்டது என்பதை உணர அப்படியே விட்டு வைக்கவும்.

மனிதநேயவாதிகள் இவர்களின் கொச்சைத்தனத்திற்கு எதிராக கன்டணத்தை பதிவு செய்யவும்.

Unknown said...

மதம் என்ற பெயரில் அருவருக்கத்தக்க வகையில் பின்னூடம் இட்டிருக்கும் வெறியனை கண்டிக்கிறேன்.