Search This Blog

15.5.08

குமுதம் பதில்கள்

கேள்வி: சட்டமேதையான அம்பேத்கர் புத்த மதத்தை ஆதரித்ததற்குக் காரணம்?

பதில்: அங்கே சாதி, இனப் பாகுபாடுகள் உண்மையிலேயே இல்லைஎன்பதால்.


கேள்வி: நளினிக்கு விடுதலை வேண்டுமாமே?

பதில்: 17 ஆண்டுச் சிறை, மகளைப் பிரிந்த துயரம். இதற்கு மேலும் தண்டனை வேண்டுமா?

---------- "குமுதம்" 14-5-2008

0 comments: