Search This Blog

20.5.08

தந்தை பெரியாருக்கு `யுனெஸ்கோ’ சார்பில் முதல்வர் கலைஞர் அளித்த விருது



விருது வழங்கியபோது

அய்.நா. கல்வி, பண்பாட்டு அமைப்பு மன்றத்தின் (யுனெஸ்கோ) சார்பில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில் முதல்வர் கலைஞர் விருதை வழங்கினார்.

அவ்விருதுப் பட்டையத்தில் `புது உலக தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’, `சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’, `அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று தந்தை பெரியார் அவர்களை பாராட்டியிருந்தார்கள்.

(27.6.1970)

0 comments: