![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijwWR3ksPjjot5eHZI0Ptjp6848KTe049GeOuw44-M8KoPIhLl4mUalk97jKrkZLh2106KT_Ev2lW3PDo9KWc5BYG2sBKk0UKTKy9Kybc1p-Jm27NqEu2SBlQPrPuzh0eJNUHYsWPbwsWY/s400/photo02+%E0%AE%9A%E0%AF%8B.jpg)
செய்தியும் - சிந்தனையும்!
("துக்ளக்", அட்டைப் படம் 19.11.2008).
சிந்தனை: (ஒரு கழுதை- இன்னொரு கழுதையிடம் கூறுகிறது) இதெல்லாம் கிடக்கட்டும்! நம்ம காஞ்சி பெரியவாள் ஸ்ரீரங்கத்து மாமியிடம் டெலிபோனில் நீண்ட நேரம் ரசம் சொட்டச் சொட்ட பேசிக் கொண்டிருப்பா! அங்கே போய் ஒட்டுக்கேட்கலாம், வா - சுவாரஸ்யமாயிருக்கும்!
-----------நன்றி: "விடுதலை" 15-11-2008
சங்கராச்சாரிகளின் உண்மைமுகம் கழுதைக்குக் கூட தெரிந்து விட்டது. ஆனால் பார்ப்பனருக்கு வக்காலத்து வாங்கும் சூத்திர முண்டங்களுக்கு எப்போது தெரியப்போகிறதோ?
0 comments:
Post a Comment