Search This Blog

30.4.08

அமாவாசை ஏன்?

அச்சோதை என்னும் புண்ணிய நதி வடிவமான பெண் மாரீ மக்களாகிய பிதுர்க்களுக்குக் குமாரி. இவள் தன் பிதுர்களால் நிருபிக்கப்பட்ட அச்சோதமென்னும் நதிக்கரையில் 1,000 வருஷம் தவஞ்செய்ய, பிதுர்க்கள் பிரத்தியட்சமாயினர். அவர்களுள் ஒருவ னாகிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் சுவர்க்கத் திலிருந்து தள்ளப்பட்டு, பூமியில் விழாது அந்தரத்தில் நின்று தவஞ் செய்தாள். அவள் வசமாகாத மாவசு இச்செய்தி நடந்த தினத்தை 'அமாவாசை'ஆக்கினான்.

(அபிதான சிந்தாமணி பக்கம் 26)

--------- நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" பக்கம் 46

0 comments: