Search This Blog

11.6.08

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அந்நியரா?


முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்தச் சூத்திரப் பஞ்சமர் பட்டத்தைப் பொறுக்க அவமானப்பட்டு வேறு மதத்தைத் தழுவின திராவிடர்கள் தானே. திராவிடர்களானதனால்தான் அவர்களும் மிலேச்சராக்கப்பட்டார்கள். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நம் இனத்தவர்கள் தான். அவர்கள் தாழ்ந்தவர்களும் அல்ல.


---------- தந்தைபெரியார் - "விடுதலை", 3.9.1947

0 comments: