Search This Blog

23.6.08

சுயமரியாதைக்காரர் ஒழுக்கம்...


``சுயமரியாதைக்காரர்கள் பொது வாக மனித சமுதாயத்திற்கும், சமூக சமத்துவ வாழ்வுக்கும் ஏற்றதையே ஒழுக்கமாகக் கொண்டு, முக்கியமாய் மனித சமுதாயத்திற்கு ஏற்ற வண்ணம் அன்னியனுக்கு உதவி செய்வதும், அன்னியனுக்குத் தொந்தரவில்லாமல் நடந்து கொள்வதையே ஒழுக்கமாய்க் கருதுவார்கள்.’’

------------------------தந்தைபெரியார் - "குடிஅரசு", 24.11.1940

0 comments: