Search This Blog

11.6.08

ஜாதி ஒரு கிரிமினல் குற்றம்

மேல் ஜாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற் றத்தையும், மனிதத் தன்மையையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும். ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல்ஜாதித் தன்மையை ஒழித்தாகவேண்டும்.

-------------தந்தைபெரியார் - "குடிஅரசு", 9.11.1946

0 comments: