![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6h9YAeWqpOsur6SpmIBuK6cSp2MDEuOE_jeat08fHxr-hNmXonPB3_LwALwRgVlhTBK8-xL2EBtUozFO9dmV_rj3yFE8dKFCKnsrfeCA33EuQKeDzGY6jJOGR0fbRK3_Vk-1D2sdlnM5o/s400/aap.gif)
எந்தப் பார்ப்பனராவது...
"ஆண்களும், பெண்களும் கோயில்களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும், புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?"
------------------தந்தை பெரியார் - "விடுதலை", 29.8.1950
0 comments:
Post a Comment