Search This Blog

26.6.09

மகாவிஷ்ணு பரசுராம அவதாரம் (கோடாரி ராமன்) எடுத்தது எதற்கு? - 6


மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.

இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

*****************************************************************************




6. பரசுராம அவதாரம் (கோடாரி ராமன்)

கதை: பூமி பாரம் தாங்க முடியவில்லை. பூமாதேவி மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அதனைத் தீர்த்து வைக்க பரசுராமனாக அவதரித்து அரசர்களை- யெல்லாம் கோடாரியும் கையுமாக அலைந்து படுகொலை செய்தான்.


கேள்வி: அரசர்களையெல்லாம் கொன்றுவிட்டால் பூமி பாரம் குறையுமா?

இப்பொழுது உலக மக்கள் தொகை 644 கோடியைத் தாண்டிவிட்டதே. விஷ்ணு பக்தர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்டி மறுபடியும் பரசுராம அவதாரத்தை எடுக்கச் சொல்லுவார் களா?


-----------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

11 comments:

தங்க முகுந்தன் said...

தனக்குப் பிடிக்கவில்லை - தனது எதிரி என்றாலும் கௌரவம் தமிழர்களிடத்தில் இருக்கும். தங்களிடம் எதுவுமில்லைப் போலத் தெரிகிறது! கொஞ்சம் எழுதும் தமிழில் மரியாதையைச் சேர்க்கலாம் அல்லவா?

Unknown said...

அவதாரக்கதைகள் படுகேவலமாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கே தவிர. ஒன்றுகூட நம்பும்படியா இல்லையே

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Unknown said...

ப‌ல்லாண்டு கால‌த்துக்கு முன் எழுத‌ப்ப‌ட்ட‌ புராண‌ங்க‌ளில் குறை காண்ப‌தை த‌விர்த்து, இன்றும், IIT மாதிரி உய‌ர்க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளில், த‌குதியுள்ள‌ பிற்ப‌டுத்த‌ப்ப்ட்டோரை ஒதுக்கி, த‌குதியில்லா அந்த‌ண‌ர்க‌ளை தெரிவு செய்வ‌தை ப‌ற்றி கொஞ்ச‌ம் எழுதுங்க‌ள்!

Selva said...

என்ன சொல்லுகிறீர்கள்? பக்தர்களைக் கேட்டுப் பாருங்கள். கடவுள் ஏன் மற்ற இடங்களில் அவதாரம் எடுக்கவில்லை என்றால், இந்தியா ஒன்றுதானாம் புண்ணிய பூமி. இங்கு மட்டும்தானாம் அவர் அவதாரம் எடுப்பார். இதிலிருந்து சில விடயங்கள் விளங்குது:.

* கடவுள் பாவிகள் இருக்கும் தேசங்களுக்குப் போகப் பயப்படுகிறார்.

* இந்தப் புண்ணிய பூமியில் எத்தனை, எத்தனையோ கடவுள்மார் வந்து பிறந்தாலும் ஒருபோதும் மேலை நாடுகளின் வாழ்க்கைத்தரத்திற்கு ஈடான செல்வச் செழிப்பை அடைய முடியாமல் தொடர் பட்டினியில் பலர் வாழ்ந்து செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

* கடவுள்மாருக்கு ஈட்டி, அம்பு, வேல் என்ற ஆயுதங்களை விட நவீன அல்லது வருங்கால ஆயுதங்கள் பற்றிய அறிவே இல்லாததால், அவர்களின் அவதாரம் ஒரு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாமல் இருக்கிறது.

Selva said...

என்ன சொல்லுகிறீர்கள்? பக்தர்களைக் கேட்டுப் பாருங்கள். கடவுள் ஏன் மற்ற இடங்களில் அவதாரம் எடுக்கவில்லை என்றால், இந்தியா ஒன்றுதானாம் புண்ணிய பூமி. இங்கு மட்டும்தானாம் அவர் அவதாரம் எடுப்பார். இதிலிருந்து சில விடயங்கள் விளங்குது:.

* கடவுள் பாவிகள் இருக்கும் தேசங்களுக்குப் போகப் பயப்படுகிறார்.

* இந்தப் புண்ணிய பூமியில் எத்தனை, எத்தனையோ கடவுள்மார் வந்து பிறந்தாலும் ஒருபோதும் மேலை நாடுகளின் வாழ்க்கைத்தரத்திற்கு ஈடான செல்வச் செழிப்பை அடைய முடியாமல் தொடர் பட்டினியில் பலர் வாழ்ந்து செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

* கடவுள்மாருக்கு ஈட்டி, அம்பு, வேல் என்ற ஆயுதங்களை விட நவீன அல்லது வருங்கால ஆயுதங்கள் பற்றிய அறிவே இல்லாததால், அவர்களின் அவதாரம் ஒரு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாமல் இருக்கிறது.

Selva said...

என்ன சொல்லுகிறீர்கள்? பக்தர்களைக் கேட்டுப் பாருங்கள். கடவுள் ஏன் மற்ற இடங்களில் அவதாரம் எடுக்கவில்லை என்றால், இந்தியா ஒன்றுதானாம் புண்ணிய பூமி. இங்கு மட்டும்தானாம் அவர் அவதாரம் எடுப்பார். இதிலிருந்து சில விடயங்கள் விளங்குது:.

* கடவுள் பாவிகள் இருக்கும் தேசங்களுக்குப் போகப் பயப்படுகிறார்.

* இந்தப் புண்ணிய பூமியில் எத்தனை, எத்தனையோ கடவுள்மார் வந்து பிறந்தாலும் ஒருபோதும் மேலை நாடுகளின் வாழ்க்கைத்தரத்திற்கு ஈடான செல்வச் செழிப்பை அடைய முடியாமல் தொடர் பட்டினியில் பலர் வாழ்ந்து செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

* கடவுள்மாருக்கு ஈட்டி, அம்பு, வேல் என்ற ஆயுதங்களை விட நவீன அல்லது வருங்கால ஆயுதங்கள் பற்றிய அறிவே இல்லாததால், அவர்களின் அவதாரம் ஒரு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாமல் இருக்கிறது.

Selva said...

என்ன சொல்லுகிறீர்கள்? பக்தர்களைக் கேட்டுப் பாருங்கள். கடவுள் ஏன் மற்ற இடங்களில் அவதாரம் எடுக்கவில்லை என்றால், இந்தியா ஒன்றுதானாம் புண்ணிய பூமி. இங்கு மட்டும்தானாம் அவர் அவதாரம் எடுப்பார். இதிலிருந்து சில விடயங்கள் விளங்குது:.

* கடவுள் பாவிகள் இருக்கும் தேசங்களுக்குப் போகப் பயப்படுகிறார்.

* இந்தப் புண்ணிய பூமியில் எத்தனை, எத்தனையோ கடவுள்மார் வந்து பிறந்தாலும் ஒருபோதும் மேலை நாடுகளின் வாழ்க்கைத்தரத்திற்கு ஈடான செல்வச் செழிப்பை அடைய முடியாமல் தொடர் பட்டினியில் பலர் வாழ்ந்து செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

* கடவுள்மாருக்கு ஈட்டி, அம்பு, வேல் என்ற ஆயுதங்களை விட நவீன அல்லது வருங்கால ஆயுதங்கள் பற்றிய அறிவே இல்லாததால், அவர்களின் அவதாரம் ஒரு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாமல் இருக்கிறது.

Unknown said...

daai arivu ketta naaye......unaku ennada therium.....neeyellam ehuku upload panra
















Unknown said...

dai arivu ketta naaye....unaku vishnu pathi ennada therium....vaaya mooodu

Unknown said...

kadavul ah pathi pesa nenga yaru kadavul ah pathi ungaluku ena ena theriyum india arivana boomi 1000 nuddrandukaluku munnadi inga pulamaye nadathunapa americalayum afiricalayum evan da adchi nadathunan
inemeletha pesunalum therenchudu pesungadata