Search This Blog

13.10.08

ஆரிய ஏடுகளைக் கொளுத்துவது ஏன்?



ஏடுகளைக் கொளுத்துவது ஏன்?

"புலியைக் கொன்று தோலை ஆசனமாக்குவது போல் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் -ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம் - அதிலே புதைந்துள்ள ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கைவிட வேண் டும் என்பதை வலியுறுத்து கிறோம்.
எமது செயலின் விளைவாக அந்த ஆரிய நச்சுக் கொளகை அழிந்தொழிந்திடின், புலி செத்த பின் தோலை உப யோகிப்பது போல் - ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு ஏடுகளின் இலக்கண இலக்கிய எழிலை எடுத்துத் தழுவிக் கொண்டு நீங்கள் பூரித்து வாழுங்கள்"

-------------- 9.5.1943 "திராவிடநாடு" இதழில் அண்ணா

0 comments: