Search This Blog

10.10.08

யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்டுக் கூற மாட்டேன்"



"இடமருகு என்ற எழுத்தாளரால் வரையப்பட்ட அருமையான நூல். நூலுக்குத்தலைப்பு
'இவர்தான் நாராயண குரு'.நாராயண குரு என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் அவர் கேரளத்தில் பெரியாருக்குச் சமமாக என்று சொல்லமாட்டேன். பெரியார் அளவுக்கு என்று நான் கூற மாட்டேன்.ஏனென்றால்,பெரியார் எனக்குத் தலைவர் என்ற காரணத்தால் அல்ல. பெரியார் செய்த புரட்சி உலகத்திலே எங்கும், யாரும் இதுவரையிலே செய்யவில்லை என்ற காரணத்தினால், யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்டுக் கூற மாட்டேன்".

-----தஞ்சையில் 12-6-2006 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் டாகடர் கலைஞர் பேசியதிலிருந்து ஒரு பகுதி. தந்தைபெரியார் 128 ஆம் பிறந்த நாள் மலர் பக்கம்.189.

6 comments:

bala said...

//யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்ட்டு கூற மாட்டேன்//

கருப்பு சட்டை பொறிக்கி திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
வழக்கம் போல் மஞ்ச துண்டு பகுத்தறிவில்லாமல் உளறி இருக்கிறது.ஏன் ஒப்பிட்டு கூற முடியாது?

1)வெறுப்பை ஊட்டி மக்களை அராஜகத்தில் ஈடுபட தூண்டி வன்முறையில் மகிழும் குணத்தில் அடால்ஃப் ஹிட்லரோடு ஒப்பிடலாம்.
2)24x7 யாரையாவது திட்டிக்கொண்டே,ஒரு காரியமும் உருப்படியாக செய்யாமல் இருப்பதில் மஞ்ச துண்டு அய்யாவோடேயே ஒப்பிடலாம்.
3)உலக மகா கஞ்சத்தனத்தில் மைதாஸ் அய்யாவோட ஒப்பிடலாம்.
4)பணத்தை குவித்து சேர்த்து வைத்து ஒரு தறுதலைக்கு விட்டு சென்றதில் ஒசாமா பின் லேடனின் தந்தைக்கு ஒப்பிட்டு கூறலாம்.
4)பயங்கரவாதத்தின் மேலுள்ள மோகம்,மற்றும் தாடி வளர்த்தல் போன்றவைகளில் உலக மாக பயங்கரவாதி ஒசாமாவோட ஒப்பிடலாம்.

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் யாரையும் ஒப்பிட முடியாது.அது ஆண்டுக்கணக்காக குளிக்காமல் இருந்து அழுக்கோட,நாற்றத்தோட, பவனி வரூவது.அய்யாவோட இந்த ரெகார்டை முறியடிக்க இனிமேல் யாராவது பிறந்து வந்தால் தான் உண்டு.திராவிடத் தமிழர்கள் தந்தையின் ரெகார்ட் பற்றி காலரை தூக்கி வைத்துக் கொண்டு பெருமையோடு நடக்கலாம்.

பாலா

Anonymous said...

வாழும் பெரியாராக எங்கள் மு்ன் வீற்றிருக்கும் தமிழக முதல்வர் அவர்களே.....

இது வீரமணி அவர்கள் பேசியது.

bala said...

//வாழும் பெரியாராக எங்கள் மு்ன் வீற்றிருக்கும் தமிழக முதல்வர் அவர்களே.....//

நன் நிலா அய்யா,
அதானே.கேவலமாக மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடிப்பதில் தி மு க கும்பலையும் விஞ்சி விட்டது மானமிகு முண்டம்.

பாலா

Unknown said...

"பயங்கரவாதத்தின் மேலுள்ள மோகம்,மற்றும் தாடி வளர்த்தல் போன்றவைகளில் உலக மாக பயங்கரவாதி ஒசாமாவோட ஒப்பிடலாம்."

பாலா,

தாடி வளர்ப்பதில் மட்டும் அல்ல;மனைவிகள் வளர்ப்பதிலும் நம்ம ஈரோட்டு அய்யாவை ஒசாமா அய்யாவோட ஒப்பிடலாம்.ஆனால் ஒரு விஷயத்தில் ஒசாமா கில்லாடி.பல மனைவிகளோடு சேர்ந்து ஏகப்பட்ட குட்டிகளைப் போட்டவன் ஒசாமா.இந்த விஷயத்தில் நம்மா ஊர் அய்யாவின் ரெகார்ட் மிகவும் சோகம்,சைபர் தான்,ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று
ஒரு கருப்பு சட்டை குட்டி கூட போடாத கிழட்டு சிங்கம் நம்ம சகுனி தாத்தா.

மருது

தமிழ் ஓவியா said...

பார்ப்பன இந்துத்துவா பொறுக்கிகள் பெரியாரைப் பாராட்டினால்தான் கவனமாக இருக்கவேண்டும். என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

bala said...

//பார்ப்பன இந்துத்துவா பொறுக்கிகள் பெரியாரைப் பாராட்டினால்தான் கவனமாக இருக்கவேண்டும். என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.//

கருப்பு சட்டை பொறிக்கி திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஆமாம்,கருப்பு சட்டை வெறி பிடித்த சொறி நாய்கள்,தீவிரவாதி தாடிக்காரனை எதுக்கு தூக்கிப் பிடிக்கறாங்கன்னு மட்டும் யாருக்கும் தெரியாதாக்கும்.போங்கடா வெங்காய பன்றிகளா.