Search This Blog

12.8.08

அம்மன் சக்தி எங்கே?






ஆலந்தூர் வேம்புலி அம்மன் கோயிலில் 75 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிறு இரவு (10-8-2008)நடந்தது. தீக்கங்குகளின் மீது ஓடிவரும் போது ஒரு பக்தர் தவறி விழுந்தார். உடல் எங்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.( பார்க்க படம்)

அம்மனும் காப்பாற்றவில்லை அப்பனும் காப்பாற்றவில்லை. என்று தணியும் இந்த மூடநம்பிக்கையின் மோகம்?

பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்பட்டால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க இயலும்.

3 comments:

Unknown said...

நீ ஒரு தேங்காய் மட்டை. எவ்வளவோ ஆட்கள் நன்றாக தீ மிதித்து வருகிறார்கள். அவர்களை அம்மன் காப்பற்றவில்லையா? அது மூட நம்பிக்கை என்றால் நீங்கள் அந்த தீயில் இறங்கி காட்டுங்களேன்.

Unknown said...

நீ ஒரு தேங்காய் மட்டை. எவ்வளவோ ஆட்கள் நன்றாக தீ மிதித்து வருகிறார்கள். அவர்களை அம்மன் காப்பற்றவில்லையா? அது மூட நம்பிக்கை என்றால் நீங்கள் அந்த தீயில் இறங்கி காட்டுங்களேன்.

Unknown said...

நீ ஒரு தேங்காய் மட்டை. எவ்வளவோ ஆட்கள் நன்றாக தீ மிதித்து வருகிறார்கள். அவர்களை அம்மன் காப்பற்றவில்லையா? அது மூட நம்பிக்கை என்றால் நீங்கள் அந்த தீயில் இறங்கி காட்டுங்களேன்.