Search This Blog

29.8.08

கணபதி பிறந்த கதை




தேவாரப் பாடல்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே


(திருவலிவலம் கோயில் கொண்ட இறைவனைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை உருவுமை கொள - உருவத்தை பார்வதியார் கொள்ள, கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)

சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உருகொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்.

கடுகளவு பகுத்தறிவும் ஒழுக்கமும் உள்ளவர்கள் இதனை ஏற்பார்களா?

---------- நன்றி: "விடுதலை" 29-8-2008

0 comments: