![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7OBrc7xhB6p-ZDE3VlXPMVDaq3cjaf3Gunvsc56pmbqw-Aw-LmWh0QO2KGD_YddC4l8RXOT_G40p83DllOLAXGqVY_BkXeNhTlHH-3aIo-ddOUlwLBb6Zc6JbGtJyAKHNbWzZX7fImyId/s400/20060210005711302.jpg)
இதுதான் நோக்கம்
பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மதம், ஜாதித் தத்துவங்களையும், இந்தத் தத்துவத்திற்கு இடமாகவிருக்கிற மூடநம்பிக்கையையும், மூடநம்பிக்கையை - அரசியல், கடவுள், மதம், சாத்திரம் தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பார்ப்பன சமுதாயத்தை ஒழிப்பது என்ற கொள்கைமீது - சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும் தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று, அதை நடத்தி வந்தேன்.
---------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" - 1-11-1926
0 comments:
Post a Comment