Search This Blog

8.9.08

கடவுளுக்கு வேலையோ, அவசியமோ இருக்காது




"பகுத்தறிவின் பயனால்தான் மற்ற சீவப் பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக் கிறான். உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற நிலை ஏற்பட்டால், கடவுளுக்கு வேலையோ, அவசியமோ இருக்காது."

---------------- தந்தைபெரியார் - "உண்மை", 14.5.1972

0 comments: