Search This Blog

13.9.08

பார்ப்பனர்களை நாம் விலக்கவில்லை!






"பார்ப்பனரல்லாதார் என்று நாம் நம்மைக் கூறுவதால், நாம் பிராமணர்களை விலக்கி வைத்திருக்கிறதாக நீங்கள் நினைக்கக் கூடும். நம்மைத்தான் அவர்கள் ஒதுக்கி வைத்திருக் கிறார்களே தவிர, நாம் அவர்களை விலக்கவில்லை."

-------------------- தந்தைபெரியார் "குடிஅரசு", 18.12.1927

0 comments: