Search This Blog

22.9.08

காசி ஆனந்தன் அவர்களின் "நறுக்குகள்"

முரண்


இறைவனின் வாகனம் என்றான் நாயை

அவதாரம் என்றான் பன்றியை

இறைவனே என்றான் குரங்கை

இவனே திட்டினான் என்னை
~நாயே!பன்றியே!குரங்கே


------------------------ காசி ஆனந்தன் அவர்களின் "நறுக்குகள்" நூலிலிருந்து

2 comments:

தேவன் said...

சொல்லில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் உணர்ச்சிக் கவிஞ்ஞன் காசிஆனந்தன் அனைத்து ஈழத்தவர்களில் உள்ளத்திலும் தனி இடம் பிடித்த போர்பரணிபாடும் கவிக்குயில் இவர்!

தமிழ் ஓவியா said...

தங்களின் விமர்சனத்திற்கு நன்றி.