Search This Blog

26.9.08

இன்றைய இழிந்த நிலைக்கு காரணம்



காரணமாய்...

"எதற்கும் பகுத்தறிவை உபயோ கிக்கவிடாமலும், ஆராய்ச்சி செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது."

--------------------தந்தைபெரியார் "குடிஅரசு", 4.5.193

0 comments: