![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmdLHLgvrgnCVTzagCS4FyNM-BEihyFWLSPEk58C5m577KhOW9qPtnnEcKLFXqiylzMCwzFOx1tJgJRiWxyKr5Gu1TGliZ-Ux1NB3lcUph-71gOGukKeN22AZMdE0edvqJNXsX5k8IA9W0/s400/Page_10.jpg)
(கலைஞர் கேள்வி - பதில்கள்)
கேள்வி: ஒரிசாவில் மதவெறியாட்டம் அரங்கேறியிருக்கிறதே?
கலைஞர்: ஆம் அரங்கேற்றியவர்கள் யார் என்று அனைத்து இந்தியாவிற்கும் தெரியும். பழிக்குப் பழி வாங்குதல் என்ற திரை மறைவில் அராஜக வெறியாட்டம் நடத்தி மனித நேயமற்ற வெறியாளர்கள் நடத்திய வன்முறைத் தாண்டவங்களுக்கு இன்னமும் சில மதவாதிகள் - மதவெறி வளர்க்க இயக்கம் நடத்துவோர் வக்காலத்து வாங்குவதுதான் நினைக்கவே முடியாத வேதனையாக இருக்கிறது. அதற்குத்தான் மதச் சார்பற்ற சமத்துவ நிலையும், மத நல்லிணக்கம் என்ற சமரச நிலையும் உருவாக வேண்டுமென்று பகுத்தறிவு இயக்கத்தார் பணியாற்றுகிறார்கள்.
------------------நன்றி: "விடுதலை" 2-8-2008
0 comments:
Post a Comment