Search This Blog

3.9.08

மன்னிக்க முடியாததே!






மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு ஆக வேண்டுமானாலும் மன்னிக்கலாம்; இணங்கலாம். ஆனால், அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறியதானாலும் அது மன்னிக்க முடியாததேயாகும்.

----------------தந்தைபெரியார் - "விடுதலை" 25.10.1968

0 comments: