![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPjS_w5x0AFZE16-ubpui9htO3zQ9xCgLu3USec7GmyMJHGgfnysdY4b5vPM82PwYofWIVLgs7CiqWq4SNTrXudfFdn9TkwrjoEst9YogflMjpL_TdvsLAUarISHJFJRSS6x702WsBodTN/s400/20060210005711302.jpg)
நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மாவல்லர். ஆனால் தாம் நினைத்தைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை; ஆனால் அவர் பிடிவாதக்காரரல்லர். தம் காரியத்தைச் சாதித்து கொள்வதற்காக, அவர் பட்டினி கிடப்பதில்லை; சாகும் வரை உண்ணாவிரதமிருப்பதில்லை; நேர்மையான வழியிலேயே பாடுபடுவார்.
காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப்படி திராவிடருக்கு ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்.
-------------- ஏ.டி. பன்னீர்செல்வம்
0 comments:
Post a Comment