Search This Blog

13.9.08

பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்.




நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மாவல்லர். ஆனால் தாம் நினைத்தைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை; ஆனால் அவர் பிடிவாதக்காரரல்லர். தம் காரியத்தைச் சாதித்து கொள்வதற்காக, அவர் பட்டினி கிடப்பதில்லை; சாகும் வரை உண்ணாவிரதமிருப்பதில்லை; நேர்மையான வழியிலேயே பாடுபடுவார்.

காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப்படி திராவிடருக்கு ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்.


-------------- ஏ.டி. பன்னீர்செல்வம்

0 comments: