![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHZ1WKvEuB8JO6iqRD0AvMF56c-IceVHI1LIqOiCOuGZ2lI14Bt2YA6wa7ihEZFqSEUrroq7HU2Bg5n6oySp-sOKxkpatkrN_TKn7NI18ZXqulSfG4W4vM3hrrSgs0_J3bUL_3Ef3Xagjy/s400/photo03.jpg)
சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால், இந்தியாவில் தேசியம் என்கின்ற பதமே தப்பான வழியில், மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார் -அதாவது மேல் சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு பாதகமும் அபாயகரமுமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.
--------------- தந்தைபெரியார் - ‘குடிஅரசு’ 19.5.1929
0 comments:
Post a Comment