Search This Blog

19.9.08

மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும்!




உலகப் போட்டிக்கு...

"காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்."

--------------- தந்தைபெரியார் "குடிஅரசு", 26.1.1936

0 comments: