Search This Blog

27.9.08

கடவுள், மதம், ஜாதி ஒழிந்த இடத்தில்தான் அன்பு வளர முடியும்.




வளர முடியும்...


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

------------------ தந்தைபெரியார் - "விடுதலை", 20.9.1968

1 comments:

Thamizhan said...

பெரியாரின் மனித நேயமே கடவுள்,மத,ஜாதி எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணம் என்பதை மூடி மறைக்கப் பார்த்தார்கள்.
அதை மறைக்க முடியாது.
இனி வரும் உலகம் அவர் கண்ட கடவுள்,மத எதிர்ப்பு மனித நேய உலகமாகத்தான் விளங்கும்.