Search This Blog

6.5.09

உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத

தாண்டவம்

"இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத் தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்கு தாண்டவமாடுகின்றன."

------------- தந்தைபெரியார் - "விடுதலை", 30.4.1958

4 comments:

Unknown said...

http://pukalini.wordpress.com/

புகழினி என்ன திமிர் பிடித்தவன?. இல்லை பார்பானிய பிசாச?. எல்ல இடத்திலும் வந்து தானகவே கழிந்து வைக்கிறான். பன்றி வேலையை செய்கிறான்...கேவலமாக இருக்கிறது... இவன் எல்லாம் படித்தவன என்ன?...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Thamizhan said...

மற்ற நாடுகளில் படிக்காத மடையர்கள் இருப்பார்கள்.
இந்தியாவில் தான் படித்த,பட்டம் பெற்ற மடையர்கள் நிறைய இருக்கிறார்கள்.
திருப்பதியும்,மற்ற அர்த்தமற்ற மண் சோறு முதல் மற்ற சாயி பாபா,சங்கராச்சாரியென்னும் சுப்பிரமணியன் போன்றோரின் பக்தர்களும் எடுத்துக் காட்டு.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி