Search This Blog

29.6.10

கடவுளை மற, மனிதனை நினை


மனிதனை நினை!

கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்னார் தந்தை பெரியார். அது ஏதோ சொல் அலங்காரம் அல்ல நடைமுறை தத்துவம் வாய்ந்தது என்பதற்குப் பெரிய ஆய்வரங்கங்கள் தேவையில்லை. இதோ ஒரு செய்தி டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் வெளிவந்துள்ளது (16.6.2010).

திருவண்ணாமலை நகரத்தில் அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியும், மலை கிரிவலப் பாதையிலும் தங்கியிருக்கும் சாதுக்களும், சாமியார்களும் கலைஞரின் உயிர் காக்கும் உயர் மருத்-துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தங்களைப் பதிவு செய்துகொள்கின்றனர். மாநிலத்திலேயே இத்திட்டத்தின்கீழ் சாமியார்களும், சாதுக்களும் பதிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இவர்களைப் பதிவு செய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் 15 ஆம் தேதியன்று வட்டாட்சியர், அலுவலகத்தில் 180 சாதுக்கள் நிழல் படமெடுக்கப்பட்டனர் என்று கூறினார். அருணாசலேஸ்வரர் கோவில் நிருவாகம் அளித்த அடையாள அட்டையையே அவர்களின் வாழ்விடங்களுக்கான அத்தாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இத்திட்டத்தின்கீழ் அவர்கள் பயன்பெற பதிவு செய்யப்பட்டுள்து. வரும் நாள்களில் மேலும் 100 சாதுக்கள் பதிவு செய்து-கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

மேற்கண்ட செய்தி எதைத் தெரிவிக்கிறது? திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரர் இருக்கிறாரே அவர் என்ன சாதாரணமானவரா? வேதபுரீஸ்வரர் கோவில் இருக்கும் வேதாரண்யம் மண்ணை மிதித்தாலே சகல பாவங்களும் பஸ்பம் ஆகும் என்றால். திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரரை நினைத்தாலேயே எல்லா வகையான பாவங்களும், தொல்லைகளும் நிர்மூலம் ஆகும் என்று சொல்லி வைத்துள்ளனர்.

அப்படிப்பட்ட அருணாசல ஈஸ்வரர் கோவிலைச் சுற்றி வாழும் கிரிவலப் பாதைகளில் டேரா அடித்து வாழும் சாமியார்களும், சாதுக்களும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் உயர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர் என்றால், இதன் பொருள் என்ன?

அருணாசல ஈஸ்வரரை நம்பிப் பயன் இல்லை; மாறாக முதலமைச்சர் கலைஞரைத்தான் நம்பவேண்டும் என்ற முடிவுக்கு இவர்கள் வந்துவிடவில்லையா?

அவர்களுக்கே மிக நன்றாகத் தெரியத்தான் செய்கிறது. கோவில் என்பதில் அதில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது வெறும் கல் என்பது கறாராகவே பக்தர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

ஏதோ சுற்றுச்சூழலை அனுசரித்தும், கோவிலை நம்பிப் பிழைப்பு நடத்தவேண்டியுள்ளதே என்ன செய்வது பக்தியிருப்பதுபோல காட்டிக் கொள்ளத்தானே வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தாலும் அவர்கள் காலத்தைக் கடத்துகிறார்களே தவிர, மற்றபடி கடவுளாவது வெண்டைக்காயாவது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அதனால்தான் கடவுளை மறந்து முதலமைச்சரை நம்புகின்றனர்.

காலம் கடந்தாவது கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துதான் உண்மை, உண்மையிலும் உண்மை என்பதை மற்றவர்களும் உணர்வார்களாக!

----------------- மயிலாடன் அவர்கள் 29-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

177 comments:

Anonymous said...

வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் கடவுள் கொடுப்பாரா.. ஓசில டிவி கடவுள் கொடுப்பாரா... ஒயின் ஷாப்பை கடவுள் திறந்து வைப்பாரா... கடவுள் கடவுள் தான். மனிதன் மனிதன் தான். சரியாத்தான் சொல்லி இருக்கீங்க. "கடவுளை மற. மனிதனை நினை"னு.

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.

Jayadev Das said...

piththalaattam

Jayadev Das said...

மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். ஏனெனில் உன்னுடைய மூளை, உடம்பு எல்லாம் மண்ணில் இருந்து வந்தது, அதாவது உன் உடலில் உள்ள மூலப் பொருட்களையும் எந்தக் கொம்பனும் படைக்கவில்லை, எனவே, கல்லும் மண்ணும் உருவாக எவன் காரணமோ அவனே, உன் உடம்புக்கும் சொந்தக்காரன். எல்லாம் இறைவனுக்கே சொந்தம். நீங்கள் வெறும் இடைத் தரகர்கள் அவ்வளவுதான். மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை. எல்ல விதத்திலும் மக்களின் பணத்தை பிடுங்கும் வேலை இது. உங்கள் மருத்துவ முறைகள் இப்போது ஒரு நூறு ஆண்டு காலமாகத்தான் வந்துள்ளன, உங்கள் மருத்துவம் தான் எல்லாத்தையும் தாங்கி நிற்கிறது என்றால், அதற்க்கு முன் ஆயிரக் கனக்கான வருடங்கள் யாரை நம்பி மனிதன் புவியில் வாழ்ந்தான்? இறைவன் கொடுத்த காய் கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை இயற்கை முறையில் பயிர் செய்து உண்டால் ஒரு நோயும் வராது, மாரடைப்பு வராது, சர்க்கரை நோய் வராது, எல்லோரும் உழைப்பதால் பெண்கள் இயற்கை முறையிலேயே குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இப்போது இதற்க்கு எதிர் மறையாக நடந்து வருகிறது. உங்கள் நவீன மருத்துவம் சாதித்தது இதுதான், இறைவனை நம்பிய சமுதாயம் என்றும் அழியாது, இப்போது உள்ள சமுதாயம் போகிற போக்கில் எத்தனை நாளைக்கு வரும் என்று எல்லோரும் பயந்து போயி இருக்கிறார்கள். [யாராவது சூழ்நிலையியல் நிபுணர்கள் Environmental Expert கிடைத்தால் பேசிப்
பாருங்கள் புரியும்].

senthilbalan said...

dear jaya deva, maruthuvam pithalattam enral adhai ippodu solla koodadu. ungal kudumbathil oruvar accidentil adi pattu kidakkum podu, maruthuvam pithalattam enru kovil ku azhaithu sellungal. kallayum mannayum padaitha kadavul murindu pona kai,kaalayum kodupar

senthilbalan said...

maruthuvam pithalattam enbathai ippodu sollathirgal. Ungal kudumbathil yaravadu accidentil adi pattu uyirukku poradum podhu maruthuvam pithalattam enru kovil ku azhaithu sellungal.

senthilbalan said...

30 varudangalaga mattume irukum computera yen namburinga? 1000years irukkum kadavulai nambi kovilil mani adikka vendiyadu thane.Puva venum la. U.S la job kidaicha udane india kadavula vittu vittu oduringa?

Jayadev Das said...

நீங்க நான் என்ன சொல்ல வர்றேன் என்பதைப் புரிந்து கொள்ளவே இல்லை. வீட்டில் குப்பைகள் நிறைந்திருக்கின்றன என்று சொன்னால் வீட்டைக் கொளுத்த வேண்டுமென்று அர்த்தமல்ல, வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டுமென்பதே அர்த்தம். ஒரு வேலை செய்யுங்கள், உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரவது பெரிய தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்தால், அவர்களிடம் போய், பணத்துக்காக மருத்துவத் தொழிலில் ஈடுபடுவோர் செய்யும் பஞ்சமஹாப் பாவங்களைக் கேளுங்கள், அப்புறம் பேசுங்கள்.

தமிழ் ஓவியா said...

அருந்தொண்டாற்றீய அந்தணர் கேதன் தேசாயிடம் கேட்டுச் சொல்லுங்கள்

senthilbalan said...

//மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை. எல்ல விதத்திலும் மக்களின் பணத்தை பிடுங்கும் வேலை இது//
intha sentence ku than en ethirpu. makkalin panathai pidunguvatharku mattum maruthuvam enral inneram population pathiyaga kuraindirukum. bus'l payanam seyyum podu 50 paise kuraivaga kuduthalum irakki viduvar. anal maruthuvam appadi alla. vilambarathai parthu chinna thalai vali enral kooda corporate hospitals ku povorukku than intha problem ellam. U.S'l kodi kodi yai sambarikka vali irundum india govt hospitalil velai seyyum doctorgalai parthal sevai enbathu enna enru puriyum. 12th mudithu viitu 3 months oru certificate course mudithale a.c roomil velaiyai ethirparpavarkalukku mathiyil govt hospitalil kuppaikalukku naduve velai sevadu enbathe periya viasayam than. neengal orunal chennai G.H senru parungal. appoluthu puriyum marthuvam enral enna enru.Ella tholilaium pola maruthuvathilum poligal undu. atharkaga maruthuvam thavrillai. satyam scandalku piragu IT fielde thavaru enru solveergala? thimiru padathil vadivelu solvathai pola "sillaraiya kuduthu seat vanguna" sila per appadi irukkalam.

நம்பி said...

//Jayadeva said...

மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். ஏனெனில் உன்னுடைய மூளை, உடம்பு எல்லாம் மண்ணில் இருந்து வந்தது, அதாவது உன் உடலில் உள்ள மூலப் பொருட்களையும் எந்தக் கொம்பனும் படைக்கவில்லை, எனவே, கல்லும் மண்ணும் உருவாக எவன் காரணமோ அவனே, உன் உடம்புக்கும் சொந்தக்காரன். எல்லாம் இறைவனுக்கே சொந்தம். நீங்கள் வெறும் இடைத் தரகர்கள் அவ்வளவுதான். மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை. எல்ல விதத்திலும் மக்களின் பணத்தை பிடுங்கும் வேலை இது. உங்கள் மருத்துவ முறைகள் இப்போது ஒரு நூறு ஆண்டு காலமாகத்தான் வந்துள்ளன, உங்கள் மருத்துவம் தான் எல்லாத்தையும் தாங்கி நிற்கிறது என்றால், அதற்க்கு முன் ஆயிரக் கனக்கான வருடங்கள் யாரை நம்பி மனிதன் புவியில் வாழ்ந்தான்? இறைவன் கொடுத்த காய் கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை இயற்கை முறையில் பயிர் செய்து உண்டால் ஒரு நோயும் வராது, மாரடைப்பு வராது, சர்க்கரை நோய் வராது, எல்லோரும் உழைப்பதால் பெண்கள் இயற்கை முறையிலேயே குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இப்போது இதற்க்கு எதிர் மறையாக நடந்து வருகிறது. உங்கள் நவீன மருத்துவம் சாதித்தது இதுதான், இறைவனை நம்பிய சமுதாயம் என்றும் அழியாது, இப்போது உள்ள சமுதாயம் போகிற போக்கில் எத்தனை நாளைக்கு வரும் என்று எல்லோரும் பயந்து போயி இருக்கிறார்கள். [யாராவது சூழ்நிலையியல் நிபுணர்கள் Environmental Expert கிடைத்தால் பேசிப்
பாருங்கள் புரியும்].

June 30, 2010 12:00 AM//

இதை ஒன்றுக்கு பல முறை நீயே படித்து பாரும்...இதில் எவ்வளவு முரண்பாடான பிதற்றல் இருக்கிறது என்று தெரியும்...மண்ணிலிருந்து மரம் செடி கொடிகள்தான் வளரும் அதுவும் விதைபோட்டால் தான் வளரும்..இல்லை தப்புச்செடியாக விதை விழுந்தால் தாவரம் உருவாகும்...சதை, ரத்தம் வளரும் என்று எழுதியிருக்கிறீரே...இதை படிச்சா கொஞ்ச நஞ்சம் நம்புறவங்க கூட நம்பமாட்டாங்க...

இதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு சிலத்தளங்கள் இருக்கிறது..பல பார்ப்பனத்தளங்கள் இருக்கிறது....அங்கே போய் இது மாதிரி தொடர்ந்து எழுதி மனிதனை மூடனாக்க முயற்சிக்கலாம்.

எதையோ வளர்க்கிறேன் என்று இருக்கிறதுக்கும் வேட்டுவைத்து கொள்கிற வேலை தான் இதெல்லாம். நல்ல மனநிலையில் உள்ளவர் எழுதியதாக தெரியவில்லை.

நம்பி said...

//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

இது என்ன?



//மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை.//

இது என்ன?

நீரே ஒரு போலி சிந்தாத்தை பிறரை நம்ப வைப்பதற்காக உருவாக்குகிறீர் அதை நீரே பொய் என்றும் கூறுகிறீர்....

இதுமாதிரி எக்கச்க்க முரண்பாடுகள் இருக்கின்றன..நீங்கள் நிறைய படிக்கவேண்டும்...மீண்டும் ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து வந்தால் நல்லது. ஏதாவது மழலையர் வகுப்பில் சேர்ந்து ஆரம்பம் முதல் படித்து வாருங்கள் அதுவே சிறந்தது.. இல்லையென்றால் வேறொரு பள்ளியிலும் சேர்ந்து கல்வி பயிலலாம்...ஆனால் அங்கு காவலர்கள் நிறைந்து இருப்பார்கள் ஜெயில் கம்பியெல்லாம் போட்டு இருப்பார்கள். ஏன் இந்த வீண் வேலை மனிதனை முட்டாளாக்கினதெல்லாம் போதாதா...இந்த காலத்திலும் இவ்வளவு மூடமா...? பெரியார் இப்போது இருந்தால் கதறி கதறி அழுது இருப்பார்....

Jayadev Das said...

\\இதை ஒன்றுக்கு பல முறை நீயே படித்து பாரும்...\\முதலில் மரியாதையாக எழுதப் பழகிக் கொள்ளுங்கள் அன்பரே. மனிதனுக்கு மரியாதை முக்கியம் அதற்க்கப்புறம்தான் மற்றவை. மற்றவர்களை மதிக்கத் தெரியாத மனம் பிறழ்ந்த நிலையில் வாழும் உங்களால் சிந்திக்கவும் முடியாது, எடுத்துச் சொன்னாலும் புரியாது.

Jayadev Das said...

\\மண்ணிலிருந்து மரம் செடி கொடிகள்தான் வளரும் அதுவும் விதைபோட்டால் தான் வளரும்..இல்லை தப்புச்செடியாக விதை விழுந்தால் தாவரம் உருவாகும்...சதை, ரத்தம் வளரும் என்று எழுதியிருக்கிறீரே...\\
விதை போட்டால் தான் வளரும் என்பது சரிதான், அந்த விதையை எந்தக் கொம்பனாலும் உருவாக்க முடியாது. ஏற்கனவே இருக்கும் விதையில் மரபியல் மாற்றங்கள் வேண்டுமானால் செய்யலாம். மேலும், உமது மண்டைக்குள் கொஞ்சமாச்சும் மூளை இருக்கும் என நினைத்தேன் வெறும் கலிமண் தான் இருக்கிறது. மண்ணில் இருந்து இரத்தம் சதை வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் மூளை வேண்டும் அது உம்மிடம் இல்லை என்ன செய்ய?? உமது உடலில் உள்ள அத்தனையும் நீர் உண்ணும் உணவில் இருந்தே வருகிறது. அது தாவர உணவாக இருந்தால், அது மண்ணில் இருந்து விளைந்ததுதானே? அப்படியானால் உன் உடலில் இருப்பதெல்லாம் மண்ணில் இருந்ததுதானே? அப்படியே அசைவ உணவு உண்டாலும், அந்த விலங்கு தாவரத்தைத்தானே உண்கிறது, அந்த தாவரம் மண்ணிலிருந்து தானே வருகிறது? அப்படிப் பார்த்தாலும் உமது உடலில் உள்ள ஓவொரு செல்லும், அதிலுள்ள மூலப் போர்டுகளும் மண்ணில் இருந்து வந்தவையே. மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு வகுப்பு எடுப்பது போல உமக்கு சொல்லித் தர வேண்டியுள்ளது, இப்படி பேசி உமக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார் யார் என்று உம்மைப் பார்த்து கேட்டு உமது மானத்தை வாங்குவார்கள், பாவம் அவர் பெயரைக் கெடுக்க வேண்டாம். கொஞ்சமாச்சும் சிந்தியும்.

Jayadev Das said...

\\இதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு சிலத்தளங்கள் இருக்கிறது..பல பார்ப்பனத்தளங்கள் இருக்கிறது....அங்கே போய் இது மாதிரி தொடர்ந்து எழுதி மனிதனை மூடனாக்க முயற்சிக்கலாம்.\\ இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை பார்ப்பனன் ஒன்னும் மொத்த குத்தகைக்கு எடுத்தவன் அல்ல. உண்மையான பகுத்தறிவுள்ளவன் யார் வேண்டுமானாலும் நம்புவார்கள். பகுத்தறிவுவாதி என்று சொல்லிவிட்டு, மனிதனின் சிலைக்கு மாலை போடுவதும், செத்துப் போன பின்பு பிணத்தை புதைத்த இடத்துக்கு ஒவ்வொரு வருடமும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்வது, மஞ்சள் துண்டு போட்டுக் கொவதும் உம்மைப் போன்ற மூன்றாம் தர ஆட்கள் செய்யும் வேலை.

Jayadev Das said...

\\நல்ல மனநிலையில் உள்ளவர் எழுதியதாக தெரியவில்லை.\\ அதை உம்மை போல கீழ்ப்பக்கம் மருத்துவமனையில் பச்சை ஆடை உடுத்திய ஒருத்தர் சொல்ல வேண்டியதில்லை. மனநிலை பிறழ்ந்தவர் எப்போதும், மற்றவர்களைப் பார்த்து மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். போங்க சார், போயி பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கும் வேலையைப் பாருங்க.

நம்பி said...

// Jayadev Das said...
\\நல்ல மனநிலையில் உள்ளவர் எழுதியதாக தெரியவில்லை.\\ அதை உம்மை போல கீழ்ப்பக்கம் மருத்துவமனையில் பச்சை ஆடை உடுத்திய ஒருத்தர் சொல்ல வேண்டியதில்லை. மனநிலை பிறழ்ந்தவர் எப்போதும், மற்றவர்களைப் பார்த்து மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். போங்க சார், போயி பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கும் வேலையைப் பாருங்க.

March 8, 2011 11:38 AM//

இது மாதிரி பின்னூட்டம் போடு...இப்பதான் சரியான பின்னூட்டம் போட்டிருக்கே...அதை விட்டுட்டு தத்துவம் என்ற பேரில எதையாவது வந்து பின்னூட்டம் போடப்படாது...போட்டா சாமி கோவிச்சுக்கும்...சாமி கோவிச்சுக்கினா என்ன பண்ணும்...கண்ணை குத்தும்...இப்ப....குத்துச்சா இல்லையா...?

ஏய்யா! நான் சொல்லாததையெல்லாம் எல்லார்கிட்டேயும் போய் இந்த மாதிரி புருடா விட்டுட்டு இருக்கியா..அப்படி சொல்றதா இருந்தா எல்லார் கிட்டேயும் வந்து நானே சொல்லியிருக்க மாட்டேனா ?...எனக்கு எல்லோரும் ஒன்று தானே...என்னை வைச்சு ஏன் இப்படி பித்தலாட்டம் பன்றே?..எனக்கு எவ்ளவு கெட்டப்பேரு உன்னாலே...என்று எப்படி அன்பா மனித நேயத்துடன் வந்து குத்துச்சு பார்.... உருத்தணும் உருத்தினாத்தான் மனிதன்...

விஞ்ஞானத்தின் ஊடேயும் மூடநம்பிக்கையா...? ஒன்னை விடறதில்லை போல இருக்குது...இதை குடும்பத்தில இருக்கறவங்களே நம்ப மாட்டாங்களே...சரி சொந்த பந்தம் எல்லாம் நம்புச்சா...அவங்களும் இதே மாதிரி தானா...? அதெப்படி நம்புவாங்க...இது எதுக்காக என்பது அவங்களுக்கு தெரியுமே...அங்க நம்புல என்றவுடன் இங்க வந்து விடவேண்டியது.

Jayadev Das said...

//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

\\இது என்ன?\\ இதைப் புரிந்து கொள்ள ஐந்தாம் வகுப்பு போதும், கூமுட்டை போல என்ன என்று கேட்கிறீர். ஒன்னு படிக்கதவனா இருக்கணும், அல்லது நன்கு படித்திருக்க வேண்டும். நீர் இரண்டும் கெட்டனாக இருப்பதால், உமது அரை வேக்காட்டுத் தனத்தின் மூலம் உம்மையும் குழப்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்பிவிட்டுக் கொண்டுதான் இருப்பீர். நான் மேலே எழுதியுள்ளது ஆற்றல் அழிவின்மை விதி, ஐந்தாம் வகுப்பில் வருகிறது. முடிந்தால் படித்து புரிந்து கொள்ளவும்.

Jayadev Das said...

//மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை.// இது என்ன?

வேறொன்றுமில்லை, நோய், அதற்க்கு மருந்து, அந்த மருந்தால் பக்க விளைவு, அதற்க்கு இன்னொரு மருந்து பக்க விளைவு......அது அயோக்கியத் தனம். நோயாளிக்கு ஒன்றுமில்லை எனத் தெரிந்தும் ஊருபட்ட டெஸ்டுகளைச் செய்து உமது பர்சை காலி செய்து ஒன்றுமில்லை போ என்கிறார்களே அது அயோக்கியத் தனம். வாழ் நாள் முழவதும் சேர்த்ததை கடைசி காலத்தில் உன் மூக்கிலும் வாயிலும் டியூப்களைச் சொருகி பிடிங்கிக் கொண்டு பிணத்தைக் கையில் கொடுக்கிறார்களே அது அயோக்கியத் தனம். வெளிநாடுகளில் தடை செய்யப் பட்ட மருந்துகளை இங்கே ஊர் பூராவும் விற்க்கிரார்களே அது அயோக்கியத் தனம். குழந்தை ஆப ரே ஷன் இல்லாமலே பிறக்கும் எனத் தெரிந்தும் வரும்படி வரும் என்று வயிற்றைக் கிழித்து எடுக்கிறார்களே அது அயோக்கியத் தனம். மாநில முதலமைச்சருக்கு அப்போலோ ஆஸ்பத்திரி உமக்கு ராயப்பேட்டை கவுர்மெண்டு ஆஸ்பத்திரி, அங்கிருந்து நேரா கண்ணம்மா பேட்டைக்கு சொந்த செலவில் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டியிருக்கே , அது உமது கொழுப்புக்கு கிடைத்த சன்மானம்.. இத்தனை சொல்லியும் உமது மரமண்டையில் ஏறாதது மகா அயோக்கியத் தனம்.

Jayadev Das said...

\\மீண்டும் ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து வந்தால் நல்லது. ஏதாவது மழலையர் வகுப்பில் சேர்ந்து ஆரம்பம் முதல் படித்து வாருங்கள்.\\ படிச்சிட்டு உம்மைப் போல ஒரு வேனனை வருவதற்குப் பதில் படிக்காத கைநாட்டை இருப்பதே மேல் மகா.
\\நீங்கள் நிறைய படிக்கவேண்டும்.\\மகா அயோக்கியன் என நினைத்தேன், உமக்குள்ளும் கொஞ்சம் நல்லெண்ணம் இருக்கு.நன்றி மகா.

Jayadev Das said...

\\ஆனால் அங்கு காவலர்கள் நிறைந்து இருப்பார்கள் ஜெயில் கம்பியெல்லாம் போட்டு இருப்பார்கள்.\\ நீங்க படிச்ச ஸ்கூலு அம்புட்டு அழகா மகா, சொல்லவேயில்ல!!

Jayadev Das said...

ஏய்யா! நான் சொல்லாததையெல்லாம் எல்லார்கிட்டேயும் போய் இந்த மாதிரி புருடா விட்டுட்டு இருக்கியா..அப்படி சொல்றதா இருந்தா எல்லார் கிட்டேயும் வந்து நானே சொல்லியிருக்க மாட்டேனா ?...எனக்கு எல்லோரும் ஒன்று தானே...என்னை வைச்சு ஏன் இப்படி பித்தலாட்டம் பன்றே?..எனக்கு எவ்ளவு கெட்டப்பேரு உன்னாலே...என்று எப்படி அன்பா மனித நேயத்துடன் வந்து குத்துச்சு பார்.... உருத்தணும் உருத்தினாத்தான் மனிதன்...

விஞ்ஞானத்தின் ஊடேயும் மூடநம்பிக்கையா...? ஒன்னை விடறதில்லை போல இருக்குது...இதை குடும்பத்தில இருக்கறவங்களே நம்ப மாட்டாங்களே...சரி சொந்த பந்தம் எல்லாம் நம்புச்சா...அவங்களும் இதே மாதிரி தானா...? அதெப்படி நம்புவாங்க...இது எதுக்காக என்பது அவங்களுக்கு தெரியுமே...அங்க நம்புல என்றவுடன் இங்க வந்து விடவேண்டியது.

\\சுத்தமா எதுவு புரியல மகா, நீ நிஜமாவே பச்சை ஆடை யூனிபார்ம் போட்டுக்கிட்டு, கம்பி வச்ச ஸ்கூலில் தான் படிக்கிறாய் என்று மட்டும் தெரிகிறது.

Jayadev Das said...

\\நீங்கள் நிறைய படிக்கவேண்டும்...மீண்டும் ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து வந்தால் நல்லது. ஏதாவது மழலையர் வகுப்பில் சேர்ந்து ஆரம்பம் முதல் படித்து வாருங்கள் அதுவே சிறந்தது.\\ உம்மா யோக்கியதைக்கு இந்த அறிவுரையா?? கண்ணை மூடிகிட்டு உமது தகுதியை ஒரு கணம் நினைத்துப் பாரும், அப்புறம் மற்றவர்களுக்கு அறிவுரையை வாரி வழங்கலாம்.

நம்பி said...

//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //


அய்ய!... அங்கே என்ன போட்டிருக்கே! இந்த பொருளைப்படைத்தவன் இறைவன்...என்னது இது...?

இதை சொல்றதுக்கு தான் இங்க வந்தியா...என்ன பித்துக்குளி தகவல் இது...

அதை கல்ப்பதற்கு தேவையான அறிவையும் இறைவன் கொடுக்கிறான் என்று போட்டுவிட்டு பின்னாடியே அப்பல்லோவிலே இத புடுங்கறாங்கோ...அம்மாபேட்டையில் இதைப் புடுங்கறாங்கோ....என்று வைக்கிறியே...இந்த புடுங்கற அறிவையும் இறைவன்தானே கொடுத்தான்...அப்புறம் என்ன...?

ஏமாத்தற அறிவையும் இறைவன் தானே கொடுத்தான்...எல்லாத்தையும் இறைவன் கொடுத்தான் எனப்படும் பொழுது இறைவன் செய்கின்ற செயல் என்று மூடிக்கிட்டு போகவேண்டியது தானே...கவலைப் படோதே இதெல்லாம் பெரியார் சின்ன வயதிலேயே விஞ்ஞானம் அவ்வளவு வளராத காலத்திலேயே செய்து விட்டார்...நீ இன்னும் இந்த காலத்திலேயும் வந்து பழைய முரண்பாடான மூடநம்பிக்கை விஷயத்தை வைத்துவிட்டுப் போற அதுக்கு விஞ்ஞானமான இணையத்தை பயன்படுத்தற...

உடனே உனக்கு பிரியல எனக்கு பிரியல என்ற டகால்டி எல்லாம் வேணாம்....எக்குத்தப்பா மாட்டிகிட்டாங்கன்னா இந்த மாதிரி எஸ்கேப் ஆவறது வழக்கம்...அங்கே எல்லாம் தெளிவாக உள்ளது. வைத்தது தெளிவில்லாமல் இருக்கலாம்...போனால் தான் தெளியும்.

இதை நம்பிக்கையாளர்களே விரும்ப மாட்டார்கள்...அதான் பித்து பிடித்தவன் பிதற்றுவது போல்....பழைய காலத்திலிருந்து இன்னும் திரும்பாதவர்கள் வைத்திருப்பது போல் பின்னுட்டம் உள்ளது...

மூர்க்கம் தான் இருக்குது...ஓன்னும் சரக்கு இல்ல...

Jayadev Das said...

\\.இந்த புடுங்கற அறிவையும் இறைவன்தானே கொடுத்தான்...அப்புறம் என்ன...? ஏமாத்தற அறிவையும் இறைவன் தானே கொடுத்தான்...எல்லாத்தையும் இறைவன் கொடுத்தான் எனப்படும் பொழுது இறைவன் செய்கின்ற செயல் என்று மூடிக்கிட்டு போகவேண்டியது தானே...\\அது சரிதான், கண்ணா, இப்போ உன்னை மாதிரி ஒரு மூர்க்கன், அவன் பண்ணிய வேலைக்கு எங்கேயாச்சும் போய் பணத்தை தொலைக்கணும், அதுக்கு ஏமாத்த ஆள் வேணுமில்லையா? அது இந்த மாதிரி ஆஸ்பத்திரி உருவத்துலதான் வரும். ஏமாற்றப் படவேண்டியவன், எமாற்றுபவனிடம் போவான். எல்லாத்துக்குமே கணக்கு இருக்கு கண்ணா. அதுவும் எல்லாம் வல்ல இறைவனின் ஏற்பாடுதான். இதற்க்கு நானோ நீரோ விதி விளக்கால்ல. [நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேனோ, உன்னை மாதிரி ஒரு முட்டாளிடம் விவாதம் செய்ய வேண்டியிருக்கு பாரு].

Jayadev Das said...

\\கவலைப் படோதே இதெல்லாம் பெரியார் சின்ன வயதிலேயே விஞ்ஞானம் அவ்வளவு வளராத காலத்திலேயே செய்து விட்டார்..\\இதுக்கு நான் நேத்தே மூணு வீடியோவோட லிங்கை குடுத்து உன்னை பார்க்கச் சொன்னேன். உங்க தலைவரோட வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடிகிட்டு இருக்கு. அதுக்கு துப்பில்ல, இங்கேன்ன உதார் விடுற? மூடச் சொன்னதை முதலில் நீ மூடிகிட்டு போ.

Jayadev Das said...

\\...ஓன்னும் சரக்கு இல்ல... \\இதுக்கு, மதுவை எதிர்த்து கடுமையாக போராடிய பெரியாரின் ஒரே உண்மையான தொண்டன் திறந்து வைத்திருக்கும் TASMAC கடைக்குத்தான் நீ போகணும்.

Jayadev Das said...

\\நீ இன்னும் இந்த காலத்திலேயும் வந்து பழைய முரண்பாடான மூடநம்பிக்கை விஷயத்தை வைத்துவிட்டுப் போற அதுக்கு விஞ்ஞானமான இணையத்தை பயன்படுத்தற...\\ இணையம் என்ன பெரியார் கட்சிக் காரன் கண்டு பிடிச்சதா? அதென்னது அறிவியல் கண்டு பிடிப்பு எல்லாம் ஏதோ கடவுள் மருப்பாளனுக்கே சொந்தம் என்பது போல பேசித் திரிகிரீர்? அறிவியல் வரலாற்றிலேயே மிகச் சிறந்த இயற்பியலார் ஐன்ஸ்டீன் இறை நம்பிக்கை கொண்டவர், அதை புரிந்து கொள்ளும். இறைவன் இல்லை என்று அறிவியல் பூர்வமாக யாரும் நிரூபிக்க வில்லை. அது அறிவியலின் வேலையும் அல்ல. இதெல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு மண்டையில் களிமண் இல்லாத மூர்க்கன் நீ, என்ன செய்ய?

நம்பி said...

அய்யய்ய்ய.... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே..மருந்தடிச்சு கொல்லுங்கப்பா...

சரி சரி செம காண்டாயிட்ட போலிருக்குதே...

என்னமோ ஏமாத்தனும்னு வந்த இப்ப என்னென்னத்தையோ வைக்கிற...நீ போய் சரியான டாக்டர் கிட்டேயே காட்டு...கடவுள் படம் வேற போட்டிருக்கே...எதனா ஆயிடுச்சுன்னா பழிவேற வந்து சேரப்போகுது....

இது கூட இறைவன் வைக்கறது தான்...எப்படி இறைவன் எல்லாத்துக்கும் அறிவை கொடுத்தானோ..கொடுத்தான் தானே !.....இல்லை இது உமக்கு மட்டும் தான் கொடுத்தாரா...? சமமா அனைவருக்கும் கொடுத்தார்...அதானே! நல்லா ஞாபகம் வச்சுகிட்டேன்...

அதே போல இதை எதிர்க்கறதுக்கும் அவன் தான் அறிவை கொடுத்தான்...சரியா! உம்முடைய கான்சப்ட் தான் இது...அதுக்கு ஏன் காண்டாவவேனும்?....உம்முடைய கான்சப்பட்ட சரியா நானே புரிஞ்சுகிட்டேன் நீ புறிஞ்சுக்கமாட்டேங்கறியே...சரி என்றாலும் சண்டைக்கு வர்ற...


அந்த கான்சப்ட் பத்தி தான் விவாதம்......எல்லா அறிவையும் கொடுத்த இறைவன்....கெட்ட விஷயத்திற்கும் அவர் தானே அறிவை கொடுத்தார் என்று நீரே முடிவாக வைத்து விட்டீரே...அந்த அடிப்படையில் தான்....ஒரு வேளை தெரியாமல் வைத்துவிட்டீரா..நீர் தான் பெத்த அறிவாளியாயிற்றே...அப்பாடக்கர் வேற!....

இதெல்லாம் எந்த பள்ளிக்கூடத்தில சொல்லிக்கொடுத்தாங்க....? உமது மடாலயத்திலா...?

யார்னா தப்பு செஞ்சாக் கூட இப்படி சொல்லிடலாம்...இறைவன் கொடுத்த அறிவில் அவன் தப்பு செய்கிறான்..இதையெல்லாம் கண்டிக்கப்படாது..தண்டிக்கப்படாது..காவல் துறையில் காட்டிக்கொடுக்க கூடாது...

( புராணங்களில் ஒரு பக்கமாக ஒருவருக்கு சாதகமாக இருக்கிறது. இங்க சமமா பிரிச்சு அறிவைக்கொடுக்கறீர்....இது நல்ல பொதுவுடமை, இந்த விஈயத்திலேயாவது வந்ததே... இல்லை புராணங்களில் உள்ளது மாதிரிதானா..?)...

அதே மாதிரி எனக்கு இறைவன் கொடுத்த அறிவுப்படி இதை எதிர்க்கிறேன் (அறிவை சம்மா கொடுத்தாச்சு சண்டைக்கு வரப்படாது)...இதுல என்ன தப்புங்கறேள்?...இதுக்கு ஏன் காண்டாவனும்?. நோக்கு ஏன் கோவம் வருது?....விவாதமே முடிஞ்சு போச்சு...இதுக்கு மேல போனா நேரம் தான் வேஸ்ட்...இதுலேயே எல்லா விஷயமும் அடங்கிப்போச்சே...

ஏனென்றால் எல்லாம் இறைவன் செயல்..ஊழல் பண்ணா இறைவன் செயல்...திருடுனா...இறைவன் செயல்...ஏன்னா அறிவு அங்கேயிருந்து தானே வருது....அறிவுக்கு மொத்த குடோன் அங்க தான் இருக்குது....கொலை பன்னா இறைவன் செயல்...கொள்ளையடிச்சா இறைவன் செயல்..இதனால நாட்டுக்கு நல்ல நன்மை...மக்களுக்கு நல்ல நன்மை, இது மாதிரி தான் மக்களை முன்னேற்றனும்....போய் நல்லா கவுந்தடிச்சு தூங்கலாம்.

நம்பி said...

//Jayadev Das said...
\\கவலைப் படோதே இதெல்லாம் பெரியார் சின்ன வயதிலேயே விஞ்ஞானம் அவ்வளவு வளராத காலத்திலேயே செய்து விட்டார்..\\இதுக்கு நான் நேத்தே மூணு வீடியோவோட லிங்கை குடுத்து உன்னை பார்க்கச் சொன்னேன். உங்க தலைவரோட வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடிகிட்டு இருக்கு. அதுக்கு துப்பில்ல, இங்கேன்ன உதார் விடுற? மூடச் சொன்னதை முதலில் நீ மூடிகிட்டு போ.

March 9, 2011 10:47 PM//

பிதா மகன்ல லைலா அவங்கப்பாவை கேக்குமே ''லூசப்பா நீ'' அது மாதிரி இருக்கே உன் பொழப்பு....

இங்கே பதிவை வைச்சிட்டு அங்கே போய் வேறொரு பதிவுல மூக்கை நுழைக்கிறியே...

வெறி புடிச்சு போச்சா....

இங்கேயே இதையெல்லாம் வை...அவ்வளவு பொறுமை கூடவா இல்லை...உனக்கு.

அப்புறம் எதற்கு கடவுள் படத்தையெல்லாம் போட்டு வாதத்துக்கு வர்ற..இதே ஆன்மீகபதிவுகல்ல யாராவது வந்து பெரியாரை பத்தி எழுதினா போட்டிருப்பியா?...இல்லை இதுவரை எந்த ஆன்மிகமல்லாதவரகளின் பதிவுகளை போட்டிருக்கிறீர்களா?...பெரியாரைப் பற்றி பாராட்டுமடல் வாசித்தாவது போட்டிருக்கப்படுமா..? இங்கே என்னமாதிரி என்று தெரியும் தெரிந்தும் மூடநம்பிக்கையுடன் வைக்கிறாய் ஆனாலும் இங்கே வெளியிடப்படுகிறது..உம்மை விட இங்கு யார் பெருந்தன்மையுடன் இருக்கிறார்கள் என்பது புரியும்....அதை ஒன்றையே கணக்கில் எடுத்து இங்கேயே உன்பின்னூட்டத்தை பொறுமையாக வை...என்ன அவசரம்...அதற்குள் இங்கேயே அதை மீண்டும்...வை...தளவுரிமையாளர் மட்டுறுத்தலுடன் அதை வெளியிடுவார்.

இங்கே பலரும் வாதிடுவார்கள்....உன்கேள்விக்கும் இங்கேயே பதில் கிடைக்கும். என்ன நீ மட்டுமே உலகத்திலேயே பெரிய ஆன்மீகவாதியா....அப்ப குன்றக்குடி, இராமலிங்க அடிகளார், விவேகானந்தர்...இவங்களெல்லாம் என்ன உனக்கு கீழேயா?...யாருமே சொல்லாததையெல்லாம் சொல்லுவே அதை நாங்க கேட்டுகிட்டு உனக்கு மணியாட்டனுமா...?

அதுக்கு விதண்டாவதாம் பண்ணி மறுப்பே....முதல்ல நீ என்ன வைத்திருக்கே அத முதல்ல போய்ப்பார்....அதை இன்னொரு முறை தெளிவாப்படி....அதற்கப்புறம் மறுபடியும் ஏறலையென்றால் அதை சுற்றி நிருபிக்க ஆதாரத்துடன் கருத்து வை...இஷ்டப்பட்டா யாராவது வந்து வாதிடுவாங்க, நான் உட்பட உடனே எல்லாம் ஆகாது...இல்ல இது அவ்வளவுதான் தேறாத கேஸ் என்று ஒதுங்கியும்விடுவார்கள். அதை விட்டுட்டு அங்கே போய் காண்டுல வைக்கிறியே...

நீர் இங்கு வைத்த எதையுமே பார்க்கவில்லை இதுவரை...ஏனென்றால் அதில் ஒன்றுமே இல்லை, தேவையில்லாத விஷயங்கள் தான் இருக்கிறது...நீர் முதலிலேயே ஓரே போடா போட்டாகிவிட்டது. அனைத்தும் இறைவனால் என்று அதறகப்புறம் எப்படி உம்மால் கேள்வி எழுப்ப முடிகிறது, பிற துறையினரின் குற்றங்களை புகார் சொல்ல முடிகிறது...அதுவும் இறைவனால் கொடுத்த அறிவு தானே... இதை வெளியிட்ட பிறகும், அதற்கு விளக்கம் வேறு வைக்கின்றாய். ஒன்று அதை வாபஸ் வாங்கி மற்ற கருத்தை வை.

கடவுள் சொன்னா மாதிரியும் கருத்து வைக்கவில்லை...(இறைவன் அனைத்து அறிவையும் கொடுக்கிறான்..இதன்படி)சொந்த அறிவுடனும் கருத்து வைக்கவில்லை.

அந்த கூற்றுப்படி பார்த்தால் என்னை எதிர்க்கவே கூடாது...ஏனென்றால் நானே இறைவன் அறிவுப்படி எழுதுகிறாதாகத்தானே அர்த்தம்.

நான் எதிர்ப்பேன் நான் இதை ஆதரிக்கவில்லை. கடவுள் என்று சொல்லிக்கொண்டு காட்டு மிராண்டியாக இருப்பதற்கு பெயர் ஆன்மீகமா..? இதையா உம்ம கடவுள் சொல்லியிருக்கார்...? எங்கே சொல்லியிருக்கார்...இப்படித்தான் ஒவ்வொருத்தாரும் தத்து பித்துன்னு யார் கிட்டேயாவது கடன் வாங்கி ''கதவைத்தற காற்று வரும்'' என்று விடவேண்டியது. அதை ஆன்மீகம் என்று மக்களை ஏமாற்ற வேண்டியது. பதில் கேட்டா வள் வள் என்று விழவேண்டியது.

இங்கேயே வை...தூக்கிகொண்டு ஒடாதே...

நம்பி said...

Jayadev Das said...
\\...ஓன்னும் சரக்கு இல்ல... \\இதுக்கு, மதுவை எதிர்த்து கடுமையாக போராடிய பெரியாரின் ஒரே உண்மையான தொண்டன் திறந்து வைத்திருக்கும் TASMAC கடைக்குத்தான் நீ போகணும்.

March 9, 2011 10:50 PM//

லூசு ஊத்தை முதல்ல ஊத்தை வாயை மூடு...பார்ப்பன காட்டேறி தானே...இந்த டாஸ்மார்க் ஜெயலலிதா காலத்திலேயிருந்து இருக்கு லூசு..ஒப்பன் பண்ணதே அவங்க தான்....அது கூட தெரியல நீ என்ன புண்ணாக்கு விவாதம் பண்ண வர்ற...பார்ப்பனீயமா....?

இந்த சரக்கு பத்தி தான் உனக்கு நினைப்பு வரும்...ஏனென்றால் உன் சரக்கு என்னவென்று தெரிஞ்சுபோச்சே...

நம்பி said...

// Jayadev Das said...
\\ஆனால் அங்கு காவலர்கள் நிறைந்து இருப்பார்கள் ஜெயில் கம்பியெல்லாம் போட்டு இருப்பார்கள்.\\ நீங்க படிச்ச ஸ்கூலு அம்புட்டு அழகா மகா, சொல்லவேயில்ல!!

March 8, 2011 9:38 PM//

இன்னும் நீ அட்மிட் ஆவலியா! இந்நேரத்திற்கு மென்டல் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கணுமே...

நம்பி said...

//Jayadev Das said...
\\நீங்கள் நிறைய படிக்கவேண்டும்...மீண்டும் ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து வந்தால் நல்லது. ஏதாவது மழலையர் வகுப்பில் சேர்ந்து ஆரம்பம் முதல் படித்து வாருங்கள் அதுவே சிறந்தது.\\ உம்மா யோக்கியதைக்கு இந்த அறிவுரையா?? கண்ணை மூடிகிட்டு உமது தகுதியை ஒரு கணம் நினைத்துப் பாரும், அப்புறம் மற்றவர்களுக்கு அறிவுரையை வாரி வழங்கலாம்.

March 8, 2011 9:44 PM//

லூசு இந்த பக்கம் இருகறவங்களை அறிந்துகொள்கிற அளவுக்கு உமது இறைவன் ஞானத்தை கொடுத்திருக்காரா?...அப்புறம் என்ன இதுவரைக்கும் அந்த பதிவுக்கு ஒரு பதிலையும் கொடுக்க மாட்டேங்கறீயே...அந்த ஞானத்தை மட்டும் உமக்கு தரவில்லையா இறைவன்....?

எதையாவது தூக்கி கொண்டு வருவது...இறைவன் கொடுத்தது...என்ற பித்தலாட்டத்தை எழுதுவது...அதற்கு பதில் கேட்டா காண்டாவது...

இது தான் உனக்கு இறைவன் கொடுத்த அறிவா...அது சொறிவு.

நம்பி said...

\\சுத்தமா எதுவு புரியல மகா, நீ நிஜமாவே பச்சை ஆடை யூனிபார்ம் போட்டுக்கிட்டு, கம்பி வச்ச ஸ்கூலில் தான் படிக்கிறாய் என்று மட்டும் தெரிகிறது.

March 8, 2011 9:40 PM//

புறிஞ்சிருந்தா இங்க வந்து இந்த பதிவைப் போடுவியா! புறியாமத்தான் நீ பதிவை போட்டே என்பது நீ வைத்திருக்கிற புண்ணாக்கு கருத்திலேயிருந்தே தெரியுதே...

மருந்தை கலக்கிறது இறைவனா...டாஸ்மார்க் வைச்சது கூட இறைவன் தான்...அதுவும் மருந்து தான்..ஆல்கால், அதுல வாட்டர் பாக்கெட் மிக்ஸ் பண்ணுவதும் இறைவனா..?...எழவு...ஊத்தை என்னத்தை பதிவு வைச்சிருக்கே...

நம்பி said...

//இணையம் என்ன பெரியார் கட்சிக் காரன் கண்டு பிடிச்சதா? அதென்னது அறிவியல் கண்டு பிடிப்பு எல்லாம் ஏதோ கடவுள் மருப்பாளனுக்கே சொந்தம் என்பது போல பேசித் திரிகிரீர்? அறிவியல் வரலாற்றிலேயே மிகச் சிறந்த இயற்பியலார் ஐன்ஸ்டீன் இறை நம்பிக்கை கொண்டவர், அதை புரிந்து கொள்ளும். இறைவன் இல்லை என்று அறிவியல் பூர்வமாக யாரும் நிரூபிக்க வில்லை. அது அறிவியலின் வேலையும் அல்ல. இதெல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு மண்டையில் களிமண் இல்லாத மூர்க்கன் நீ, என்ன செய்ய?

March 9, 2011 10:56 PM//

இல்லை ஊத்தைக்கட்சிகாரன் கண்டுபிடித்தது...அந்த நினைப்பில தானே என்னவேணா எழுதலாம், அனைவரையும் மடையனாக்கலாம் என்று தானே இதை தூக்கிக்கிணு ஒடியாந்தே...இல்லைண்ணா..இதை தமிழ் பார்ப்பனர்கள் தளத்துக்குத்தானே தூக்கிகிட்டு ஒடியிருப்பே .

இப்படி எறமுறை கெட்டு வைச்சிருப்பியா...நீ படிச்ச வாத்தியார் கிட்ட இத சொன்னியா முதுகில தட்டிக்கொடுத்தாரா? துப்பினாரா...?

...பரிட்சைல என்ன எழுதின...மலேரியாவுக்கு மருந்தை யார் கண்டிபிடிச்சதுக்கு என்ன எழுதின...?
லூயிஸ் பாஸ்டர் என்று எழினியா இல்லை இறைவன் தான் கண்டுபிடிச்சார் என்று எழுதினியா...?


இதை அப்பவே ஒருவேளை எழுதியிருந்தா அப்பவே மென்டலாஸ்பிட்டலுக்கு அனுப்பியிருப்பாங்க....

நீ எழுதியிருப்ப அறிவு கொழுந்து ஊத்தையாச்சே...எப்படி ஆஸ்பிட்டலுக்கு அனுப்பாம விட்டாங்க ஊத்தை...தப்பி வந்துட்டீயா பாஸ்கர் மணி மாதிரி.

இவருக்கு கடவுள் வந்து இவருக்கு மட்டும் தனியா சொல்லிட்டு போச்சு...எல்லாத்தையும் நான் தான் கலக்குற இதை போய் ஊரெல்லாம் சொல்லிட்டு வா...உனக்கு அதான் வேலை வேற வேலை ஒன்னும் கிடையாது.

இதை எழுதிட்டு அரசியலை பத்தியும் புத்திசாலித்தனமா எழுது என்று சொல்லியிருக்கும் அதுவும் பார்ப்பனனுக்கு மட்டுமே சப்போர்ட் பண்ண்ணும் என்றும் சொல்லியிருக்கும்.

இந்த அழகுல பெரியாரை பத்தி பதிவு போடுது...நாத்தம் புடிச்ச மொன்ன நாய் அதை இங்க போடு...நீ எதுக்கு பம்மற என்பது தெரியாதா...என்ன? எல்லாத்தையும் நீயே கொட்டுவே அதுக்குத்தான் காத்திருந்தது....

நம்பி said...

//இதைப் புரிந்து கொள்ள ஐந்தாம் வகுப்பு போதும், கூமுட்டை போல என்ன என்று கேட்கிறீர். ஒன்னு படிக்கதவனா இருக்கணும், அல்லது நன்கு படித்திருக்க வேண்டும். நீர் இரண்டும் கெட்டனாக இருப்பதால், உமது அரை வேக்காட்டுத் தனத்தின் மூலம் உம்மையும் குழப்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்பிவிட்டுக் கொண்டுதான் இருப்பீர். நான் மேலே எழுதியுள்ளது ஆற்றல் அழிவின்மை விதி, ஐந்தாம் வகுப்பில் வருகிறது. முடிந்தால் படித்து புரிந்து கொள்ளவும்.//

ஏண்டா ஊத்தை இதை படித்து விட்டா...இறைவன் தான் எல்லாவற்றையும், அறிவையும் படைத்தான், மருந்தை கலக்குகிறான்... என்று எகன முகனை கெட்டு வைக்கிற...மூஞ்சி எறிஞ்சிது...படிச்ச ஊத்தை மடையனா....தேர்வுல ஆற்றல் மாறாக் கோட்பாட்டுக்கு என்ன எழுதின...இறைவன் தான் அனைத்து ஆற்றலையும் படைத்தான் என்று எழுதினியா மார்க் போட்டாங்களா...?முட்டை போட்டாங்களா அதை வறுத்து தின்னியா...? இல்லை அதை வைத்து குஞ்சு பொறிச்சியா...நீ பொறிச்சிருப்ப...சொல்ல முடியாது இறைவன் தான் முட்டையும் போட்டார் என்று வாங்கி வந்திருப்ப....

Jayadev Das said...

\\தேர்வுல ஆற்றல் மாறாக் கோட்பாட்டுக்கு என்ன எழுதின...இறைவன் தான் அனைத்து ஆற்றலையும் படைத்தான் என்று எழுதினியா மார்க் போட்டாங்களா...?\\ இப்போ ஆப்பிள் ஏன் கீழே விழுதுன்னு நியூட்டன் யோசிச்சார், புவி ஈர்ப்பு விசை காரணம்னு கண்டுபிடிச்சார். அதுக்காக புவி ஈர்ப்பு விசையை உண்டுபண்ணியதே அவர்தான்னு அர்த்தமா? இல்லை புவிஈர்ப்பு விசை எப்படி உருவாச்சுன்னு எவனாச்சும் கண்டுபிடிச்சானா? நிறையுள்ள எந்த இரண்டு பொருளுக்கிடையேயும் ஈர்ப்பு விசை இருக்கும், அறிவியல் இங்கேயே நின்னு போச்சு. ஏன் இருக்குதுன்னு கெட்ட இங்கே பதில் கிடையாது. இன்னொரு முக்கியமான விசயத்தையும் நீர் புரிஞ்சிக்கணும். எந்த அறிவியல் விதியும் உண்மை என்று யாரும் சொல்லவில்லை. என்றைக்கு வேண்டுமானாலும் தூக்கிஎரியப் படலாம். இது வரலாற்றில் பலமுறை நடந்திருக்கிறது. இன்னமும் நடக்கும். இத நீ ஒன்னு ஆழமா படிச்சவனா இருந்திருந்தா புரிஞ்சிருக்கும், இல்லை கைநாட்ட இருந்திருந்தால், வேறு வகையில் லாஜிக் மூலமா புரிஞ்சிருப்ப. என்ன செய்வது, நீ அரைவேக்காடு. அரைக் கிணறு தாண்டியவன். கீழ்ப்பாக்கத்தில் பச்சை ஆடை போட்டுக் கொண்டு கம்பி வைத்த அறைக்குள் நிரந்தரவாசம் செய்பவன். நீ இப்படித்தான் பெக்காகவே இருப்பாய். ஒழுங்கா தெளிவா எழுதத் தெரியலை, நீ எப்படி பிளாக் நடத்துகிறாய் என்று தெரியவில்லை.

Jayadev Das said...

\\அப்புறம் என்ன இதுவரைக்கும் அந்த பதிவுக்கு ஒரு பதிலையும் கொடுக்க மாட்டேங்கறீயே\\ எந்தப் பதிவைச் சொல்கிறாய், லிங்கு கொடு.

Jayadev Das said...

\\அதற்கு பதில் கேட்டா காண்டாவது...\\ ஒருத்தன் ரெண்டு பேருன்னா காண்டாவலாம். எல்லாருமே உன்னை மாதிரி கேனைகள். நான் எதற்காக கான்டாக வேண்டும். உன்னை மாதிரி எத்தனையோ பேரைப் பாத்தாச்சு, கன்னா, நீ ஒன்னும் பருப்பல்ல. வேலையைப் பார்.

Jayadev Das said...

\\புறிஞ்சிருந்தா இங்க வந்து இந்த பதிவைப் போடுவியா! புறியாமத்தான் நீ பதிவை போட்டே என்பது நீ வைத்திருக்கிற புண்ணாக்கு கருத்திலேயிருந்தே தெரியுதே...\\ நான் போட்டுலாது பின்னூட்டம், பதிவல்ல. இதுக்கே வித்தியாசம் தெரியாத குருட்டுப் பயலே, இரவில் உன் வீடு என்று வேறு வெட்டில் நுழைந்துவிடாதே, அந்த வீட்டம்மா விளக்குமாறு பிஞ்சு போயிடும்.

Jayadev Das said...

\\.டாஸ்மார்க் வைச்சது கூட இறைவன் தான்...அதுவும் மருந்து தான்..ஆல்கால், அதுல வாட்டர் பாக்கெட் மிக்ஸ் பண்ணுவதும் இறைவனா..?...\\ பெரியார் தொண்டனுக்கு சாராயம் கூட மருந்தா தெரியுது. அப்புறம் TASMAC திறந்து கல்லா கட்டியதற்கு இப்படித்தான் சொல்ல வேண்டும்.

Jayadev Das said...

\\அனைவரையும் மடையனாக்கலாம் என்று தானே இதை தூக்கிக்கிணு ஒடியாந்தே..\\ அது என்னால முடியாது கன்னா, நீ இப்பவே மடையன்தானே, ஏற்கனவே மடையனாக இருப்பவனை மடையனாகி எனது நேரத்தை வேண்டிக்க நான் மடையன் அல்ல.

Jayadev Das said...

\\...பரிட்சைல என்ன எழுதின...மலேரியாவுக்கு மருந்தை யார் கண்டிபிடிச்சதுக்கு என்ன எழுதின...?
லூயிஸ் பாஸ்டர் என்று எழினியா இல்லை இறைவன் தான் கண்டுபிடிச்சார் என்று எழுதினியா...?\\ சரிப்பா, ஆஸ்பத்திரிதான் இருக்குல்ல, அப்படின்னா எந்த மருத்துவமனையிலும் யாருமே சாவதே இல்லையா? எல்லோரையும் காப்பாற்றி விடுகிறீர்களா? மருந்தாலதான் குனமாகுதுன்னா யாருமே சாகக் கூடாதே? சில சமயம் மருத்துவர்கள் தேறாது என்று கைவிடப்பட்டவர்களும் தானாகவே சரியாகி ஆரோக்கியமாக வாழ்கிறார்களே? கன்னா, மருந்தை குடுப்பவன் மனிதன், அது அவன் தொழில், நோயாளி எண்ணாக வேண்டும் என்று முடிவேடுப்பவன் இறைவன், அங்கே உன் பருப்பு வேகாது.

Jayadev Das said...

\\இந்த அழகுல பெரியாரை பத்தி பதிவு போடுது...நாத்தம் புடிச்ச மொன்ன நாய் அதை இங்க போடு...நீ எதுக்கு பம்மற என்பது தெரியாதா...என்ன? எல்லாத்தையும் நீயே கொட்டுவே அதுக்குத்தான் காத்திருந்தது....\\ இதுக்கு நான் குடுத்த லிங்கில் உள்ள வீடியோவைப் பாத்துட்டு பேசு.

Jayadev Das said...

\\இன்னும் நீ அட்மிட் ஆவலியா! இந்நேரத்திற்கு மென்டல் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கணுமே...\\ நீ படிக்கும் ஸ்கூலுக்கு வர எனக்கு இஷ்டமில்ல கண்ணா. அதுவுமில்லாமா, நீ பாசாகி வெளியே போகவே மாட்டேன்னு அங்கேயே நிரந்தரமாகத் தங்க முடிவு செய்துவிட்டாய். அங்கே வந்தும் இதே வாக்கு வாதம் தான் நடக்கும் எதற்கு வீணாக. நீயே அங்கே ராஜாவாக இரு.

Jayadev Das said...

\\எப்படி இறைவன் எல்லாத்துக்கும் அறிவை கொடுத்தானோ..கொடுத்தான் தானே !.....இல்லை இது உமக்கு மட்டும் தான் கொடுத்தாரா...? சமமா அனைவருக்கும் கொடுத்தார்...\\ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை கண்ணா. இறைவன் படைப்பில் நிச்சயம் ஏற்றத் தாழ்வு இருக்கு. இப்போ பாரு உன்னை முட்டாளாகவும், மூர்க்கனாகவும், என்னை புத்திசாலியாகவும் படைக்கவில்லையா? இதே மாதிரி எல்லா வகையிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு.

Jayadev Das said...

\\சரி என்றாலும் சண்டைக்கு வர்ற...\\ வீரனுக்கு அழகு சமமானவர்களுடன் மோதுவது. அதே மாதிரி அறிவாளிக்கு அழகு தனக்குச் சமமாக அறிவுடையோருடன் விவாதம் செய்வது. இப்போ நான் உன்னுடன் செய்வது மோதல் அல்ல. முட்டாளான உனக்கு ஏதாவது சிறு விஷயத்தையாவது புரிய வைக்க முடியுமா என்று பார்ப்பதற்கு. என்னோடு விவாதம் செய்யுமளவுக்கு நீ தகுதியானவன் அல்ல.

Jayadev Das said...

\\அதே மாதிரி எனக்கு இறைவன் கொடுத்த அறிவுப்படி இதை எதிர்க்கிறேன் (அறிவை சம்மா கொடுத்தாச்சு சண்டைக்கு வரப்படாது)...இதுல என்ன தப்புங்கறேள்?\\ தப்புன்னு நான் எங்கே சொன்னேன்? உமது கொள்கை உமக்கு, எனது கொள்கை எனக்கு. நீர் எனது வழியில் அனாவசியமாக குறுக்கிடும் போது உமக்கு பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. நாய் கடிக்க வந்தால், கையில் எது கிடைக்கிறதோ [செருப்பாகக் கூட இருக்கலாம்] அதைக் கொண்டு விரட்டுகிறோம் அல்லவா. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

Jayadev Das said...

\\\\ஏனென்றால் எல்லாம் இறைவன் செயல்..ஊழல் பண்ணா இறைவன் செயல்...திருடுனா...இறைவன் செயல்...ஏன்னா அறிவு அங்கேயிருந்து தானே வருது....அறிவுக்கு மொத்த குடோன் அங்க தான் இருக்குது....கொலை பன்னா இறைவன் செயல்...கொள்ளையடிச்சா இறைவன் செயல்..இதனால நாட்டுக்கு நல்ல நன்மை...மக்களுக்கு நல்ல நன்மை, இது மாதிரி தான் மக்களை முன்னேற்றனும்....போய் நல்லா கவுந்தடிச்சு தூங்கலாம்.\\ நாத்தீகன் இதையெல்லாம் செய்யாத யோக்கியர்களா? நாத்தீகன் மஞ்சள் துண்டு போடவில்லையா? நாத்தீகன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடிக்க வில்லையா? நாத்தீகன் கள்ள வோட்டில் ஜெயிக்க வில்லையா? நாத்தீகன் கவியரசு கண்ணதாசனோடு நடுராத்திரியில் விபச்சாரிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டவில்லையா? நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் நாத்தீகனால் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? இருக்கும் அத்தனையும் கொள்ளையடித்து மக்களை பிச்சைக் காரர்களாக ஆக்கிய ஆட்சி இன்றைய நாத்திக ஆட்சி. அதைப் புரிந்து கொள்ளும்.

Jayadev Das said...

\\இந்த டாஸ்மார்க் ஜெயலலிதா காலத்திலேயிருந்து இருக்கு லூசு..ஒப்பன் பண்ணதே அவங்க தான்....அது கூட தெரியல\\ அவங்க பாப்பாத்தி, மக்கள் மேல அக்கறை இல்லா, ஏன் அதுக்கப்புறம் வந்த உங்க புத்தி எங்கே மலம் தின்னப் போச்சு? மக்களுக்கு கேடுதின்னு மூட வேண்டியதுதானே? அந்தமா ஊழல் வாதின்னு சொல்லித் தானே நீங்க ஆட்சிக்கு வந்தீங்க? வந்து என்னத்த புடுங்கினீங்க? அந்தமாவை விட கம்மியா திருடினோம்னு தான் சொல்றீங்க. [அந்தமா அடிச்சது போக ஜனமாச்சும் உயிர் வாழ முடியும், இப்ப நீங்க அடிச்சதுல எல்லாரும் செத்தான், தமிழகம் மீளவே மீலாது]. இந்த லட்சணத்துல பேச வந்துட்டீயா. தூ.... நாயே.

Jayadev Das said...

\\இங்கே பதிவை வைச்சிட்டு அங்கே போய் வேறொரு பதிவுல மூக்கை நுழைக்கிறியே...\\ உனக்கு வேறு சில தளங்களுக்கு செல்லச் சொல்ல வேண்டும் என்று உன்னுடைய பிளாக்குக்கு வந்து பின்னூட்டமிட்டேன். ஆனா இப்பத்தான் தெரியுது, உன்னை மாதிரி அநாகரீகமாய் எழுத்தும் எந்த நாயும் இங்க வந்து கக்கா போறதுக்கும் இங்க அனுமதிக்கிராங்கன்னு.

Jayadev Das said...

\\என்ன நீ மட்டுமே உலகத்திலேயே பெரிய ஆன்மீகவாதியா...\\ அப்படின்னு நான் உன்கிட்ட வந்து சொன்னேனா?

\\அப்ப குன்றக்குடி, இராமலிங்க அடிகளார், விவேகானந்தர்...இவங்களெல்லாம் என்ன உனக்கு கீழேயா?...யாருமே சொல்லாததையெல்லாம் சொல்லுவே அதை நாங்க கேட்டுகிட்டு உனக்கு மணியாட்டனுமா...?\\ வேண்டாம் வேண்டாம் அவனுங்க மணியே பிடிச்சு ஆட்டு. அது சரி, இவனுங்க கொள்கையை ஏத்துக்கலாம்னு பெரியார் சொல்லியிருக்காரா? சொல்லவேயில்ல?

Jayadev Das said...

\\அதற்கப்புறம் மறுபடியும் ஏறலையென்றால் அதை சுற்றி நிருபிக்க ஆதாரத்துடன் கருத்து வை..\\ உன்னை மாதிரி பைத்தியத்துடன் கூடிய முட்டாளுக்கு என்ன சொன்னாலும் புரியாது. எதுக்கு என்னை வீண் வேலை செய்யச் சொல்கிறாய்.

Jayadev Das said...

\\''கதவைத்தற காற்று வரும்'' என்று விடவேண்டியது.\\ இவனைப் பிடிக்காது, ஆனால், \\ குன்றக்குடி, இராமலிங்க அடிகளார், விவேகானந்தர்...\\ இவனுங்களைப் பிடிக்குமா? அடப்பாவி, எல்லாருமே ஒரே சாக்கடைதான்னு உனக்குத் தெரியாதா?

Jayadev Das said...

@ நம்பி.

பெரியார் தொண்டன் என்று சொல்கிறாய் ஆனால் \\ குன்றக்குடி, இராமலிங்க அடிகளார், விவேகானந்தர்...\\ இவங்க சொன்னது பிடிக்கும்னு சொல்கிறாய். மேலும் தெளிவாக எழுதத் தெரியவில்லை உமக்கு. வீணாக எதற்கு பின்னூட்டம் போட்டு உன் நேரத்தையும், அதற்க்கு பதிலெழுதி ஏன் நேரத்தையும் வீணடிக்க வேண்டும்? உருப்படியாக வேறு வேலை இருந்தால் கவனிக்கலாமே?

நம்பி said...

// Jayadev Das said...
\\''கதவைத்தற காற்று வரும்'' என்று விடவேண்டியது.\\ இவனைப் பிடிக்காது, ஆனால், \\ குன்றக்குடி, இராமலிங்க அடிகளார், விவேகானந்தர்...\\ இவனுங்களைப் பிடிக்குமா? அடப்பாவி, எல்லாருமே ஒரே சாக்கடைதான்னு உனக்குத் தெரியாதா?

March 10, 2011 10:07 PM//

இவர்களை விட மேலான சாக்கடை என்று யார் சொன்னது...நீர் தானே...சொல்லிக்கொண்டீர்...இறைவன் மருந்தை கலக்குகிறான்...என்ற புதிய ஆய்வை கண்டுபிடித்தீர்...இறைவன் தான் மருந்தை கண்டுபிடித்தான்...இறைவன் அனைத்துக்கும் அதிபதி என்று கூறிவிட்டு...இந்திய மருத்துவத்தில் ஊழல் இருக்கிறது என்பதையும் உன் மேதாவித்தன கண்டிபிடிப்பை இங்கு வைத்தது...இவர்களா இதையெல்லாம் வந்து இங்கு வந்து வைத்தது?...இவர்கள் வைத்திருந்தால் இவர்களையும் ஒரு பிடி பிடித்திருப்பேன். முதலில் நீர் என்ன வைத்தீர் அதற்கு பதில் கூறும்...இறைவன் தான் அனைத்து மூளைக்கும் , அறிவுக்கும் அதிபதி என்று வைத்து விட்டு இந்தியமருத்துவ ஊழலை எப்படி குறை கூட முடியும்...அதுவும் இறைவன் செயல் தானே...என்ன உன் மரமண்டைக்கு இன்னும் இது விளங்கவில்லையா...?

இவர்களாவது இறைவன் தான் எல்லாம் என்று நிறுத்திக்கொண்டார்கள்....இது அவர்கள் நம்பிக்கை...மூடநம்பிக்கை...இறைவனுக்கு மனிதனுக்குமிடையில் புரோக்கர் தேவையில்லை என்ற கருத்தை அந்த மௌடிகமான காலத்தில் கல்வியறிவு பெறாத காலத்தில், விஞ்ஞானம் வளராத காலத்தில் வைத்தார்கள். இவர்கள் வர்ணாசிரமத்தை எதிர்த்தார்கள்...ஆனால் நீ பரிட்சை எழுதி பாஸ் செய்து விட்டு அதற்மூலம் வேலையிம் பெற்று ...பகுத்தறிவாளன் கண்டுபிடித்த...இந்து மதத்தை சாரதவன் கண்டுபிடித்தை அனைத்தையும் உன் இறைவனுக்கு தூக்கி கொடுத்து...அதையும் இங்கே வந்து ஊழல் என்கிறாய்...உன் புடலங்காய் வாதத்தை எவனாவது மெச்சுவானா...இதே பொழப்பா உனக்கு....அல்லோபதி மருத்துவத்தை எந்த இந்து மதம் கண்டிபிடித்தது...

நீ அவர்களை விடவும் பின்னோக்கி சென்று பார்க்கும் மூளையை நீ ஒருவன் தான் மெச்சி கொள்ளவேண்டும். என்ன இறைவனுக்காக மார்க்கட்டிங் வேலை பார்க்கிறியா..இல்லை இதைவைச்சு எதுனா மதவெறி அரசியல் கட்சிக்கு பிரச்சாரம் பன்றியா...அதுக்காக என்னவேணா எழுதுவியா...எழுதிட்டு அதுக்கு சப்பை கட்டு வேற கட்டுவியா அருவில ஆண்டி பேல....

முதலில் அவர்கள் உன்னைப்போல ஏறமுறை கெட்டு வாதாடுவார்களா?...தவறு என்றால் சைலண்டா போயிடுவாங்க...நீ தான் ஊத்த சாக்கடை...

விவேகானந்தர்....கூறியது... கடவுள் இருக்கு...இருக்கு கூறிக்கொண்டு பித்தலாட்டம் பண்ணுபவனை விட கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு மனிதநேயத்துடன் இருப்பவனே மேல் என்று வைத்தவர்...உன்னைப் போல பார்ப்பன ஜாதி வெறியும் மதவெறியும், மனிதநேயமற்றவனையும் கேவலமாக திட்டியவர்கள் தான் அவர்கள்...உன்னைப்போல் இப்படி மதத்தை தூக்கி கொண்டு...உன் புடலங்கா தத்துவத்தை தூக்கி கொண்டு அலையவில்லை. மானங்கெட்டு கருத்து வைக்கிற...அதற்கு சப்பை கட்டு கட்டற...

நம்பி said...

// Jayadev Das said...
\\அதற்கப்புறம் மறுபடியும் ஏறலையென்றால் அதை சுற்றி நிருபிக்க ஆதாரத்துடன் கருத்து வை..\\ உன்னை மாதிரி பைத்தியத்துடன் கூடிய முட்டாளுக்கு என்ன சொன்னாலும் புரியாது. எதுக்கு என்னை வீண் வேலை செய்யச் சொல்கிறாய்.

March 10, 2011 10:05 PM//

அட லூசு...லூசுத்தனமா கருத்தை வைச்சது யார்...? முட்டாளுக்கு மூன்று இடத்தில அசிங்க என்ற கணக்கில் வந்து முட்டிகிட்டது யாரு...? தெரியுமா அந்த கதை...இங்க பத்தாது என்று இன்னொரு வலைப்பதிவில வந்து முட்டற...

எந்த ஊர் பள்ளிக்கூடத்தில இதையெல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க...இந்த ஆய்வையெல்லாம் எந்த பொது இடத்திலே வைச்ச...அங்கிகாரம் கிடைச்சுதா...போய் உன் குடும்பத்தில இருக்கறவங்க கிட்ட போய் பரப்பு அவங்களை கல்லைத்தூக்கி ஒட ஒட அடிப்பாங்க....

இறைவன் தான் மருந்தை கலக்குறான் என்று...இப்ப போலி காலாவதியான மருந்துகள் கூட உன்னை மாதிரி போலி ஆளுங்ககிட்ட இருந்து எடுத்திருப்பார்களோ?....


இந்த குற்ற செயலை நான் செய்யலை இறைவன் தான் செய்ய சொல்லி தூண்டினான்...என்று செல்லியிருப்பான்..அவன் கூட உன்னைப்போல போலி ஆன்மீகவாதி தான்....ஆனா கோர்ட்ல இதெல்லாம் விடமாட்டாங்களே...

எதையாவது தூக்கிகிட்டு வந்துடறது...அப்பா நம்ம செய்ய வேண்டிய நல்ல காரியத்தை செஞ்சுட்டோம்பா....இன்றைக்கு நாலு பேரை மூடனாக்கினோம் என்ற திருப்தியுடன் கவுந்தடிச்சு படுத்துக்க வேண்டியது...போ போ அதுக்கு சில தளம் இருக்கும்...அங்கேயும் சண்டைக்கு வருவாங்க...போய் உன் முட்டாள் தனத்தை காட்டு...யாராவது எதிர்த்து வந்தவுடன் இது மாதிரி சொல்லு உனக்கு புரியல...என்று...உனக்கு மட்டுமே புரியற விஷயத்தை எதுக்கு பொதுவிலே வைச்சி உயிரை வாங்கிற...இதோடையே காலத்தை ஒட்ட வேண்டியது தானே...

அப்படி என்னதாயா படிச்ச...?

''இறைவன் தான் மருந்தை கலக்குறான்''

என்ன இவ்வளவு நாள் எங்கே உள்ள இருந்தியா...? எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு நீதான் அந்த காலவதி மருந்து தயாரித்த மனித இதயமற்ற ஆசாமியோ என்று....

இறைவன் என்ன பார்மசிஸ்ட்டா...பிபார்ம் படிச்சிருக்காறா?...நீ தான் சேர்த்துவிட்டியா அவருக்கு டோனேஷன் நீ தான் குடுத்தியா...இல்லை அவரே கட்டிகிட்டாரா...? எல்லா இறைவனுக்குமா? இல்லை உன் இந்து மத இறைவனுக்கு மட்டுமா..? என்ன இழவுடா இது...

நம்பி said...

//Jayadev Das said...
@ நம்பி.

பெரியார் தொண்டன் என்று சொல்கிறாய் ஆனால் \\ குன்றக்குடி, இராமலிங்க அடிகளார், விவேகானந்தர்...\\ இவங்க சொன்னது பிடிக்கும்னு சொல்கிறாய். மேலும் தெளிவாக எழுதத் தெரியவில்லை உமக்கு. வீணாக எதற்கு பின்னூட்டம் போட்டு உன் நேரத்தையும், அதற்க்கு பதிலெழுதி ஏன் நேரத்தையும் வீணடிக்க வேண்டும்? உருப்படியாக வேறு வேலை இருந்தால் கவனிக்கலாமே?

March 10, 2011 10:10 PM//

ஏய்யா தெளிவாக எழுதாத பின்னூட்டத்திற்கா இவ்வளவு வெறியுடன் பாய்ஞ்சி பாய்ஞ்சி பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்க...அதை வேற மேற்கோளிட்டு வேற காட்டுற...என்ன இதுல கூட பித்தலாட்டம் பன்ற...இது போதாது என்று இன்னொரு வலைப்பதிவுல வந்து சம்பந்தமே இல்லாம குலைக்கற, இதுலேயே நீ பக்கா போலி என்பது தெரிகிறது...

பெரியாருக்காகத்தான் இதை எழுதினியா....நல்லா பெரியாரு சொன்னது எல்லாவற்றையும் படிச்சிட்டியா...சிலவற்றை படித்தால் கூட போதும் உன் மூடநம்பிக்கையை நீயே விட்டுறவ...எல்லாத்தையும் படிச்சிருந்தால் நீயே புறப்பட்டு கிளம்பிடுவ...அதை முதல்ல செய்.

இப்பவாச்சும் திருந்து மத்தவங்களை நிம்மதியா வாழவிடு...

நம்பி said...

// Jayadev Das said...
\\இங்கே பதிவை வைச்சிட்டு அங்கே போய் வேறொரு பதிவுல மூக்கை நுழைக்கிறியே...\\ உனக்கு வேறு சில தளங்களுக்கு செல்லச் சொல்ல வேண்டும் என்று உன்னுடைய பிளாக்குக்கு வந்து பின்னூட்டமிட்டேன். ஆனா இப்பத்தான் தெரியுது, உன்னை மாதிரி அநாகரீகமாய் எழுத்தும் எந்த நாயும் இங்க வந்து கக்கா போறதுக்கும் இங்க அனுமதிக்கிராங்கன்னு.

March 10, 2011 10:02 PM//

சொறி நாயே ஆநாகரிக்த்தை பத்தி நீ பேசுறியா...இதோ வைச்சுக்கிற இன்னொரு இடத்தில வைச்ச பதிவை நீ பார்த்து காரித் துப்பிக்கோ...



நம்ம நாட்டில் கிட்டத் தட்ட எல்லா பயல்கலுமே சந்தர்ப்ப வாதிகள் தான். இங்கே ஜெ. கருணா ரெண்டு பேருக்குமே எந்த முடிச்சவிக்கி மொள்ளமாரி வேலை செய்தாவது ஜெயிக்க வேண்டுமென்றுதான் நினைக்கிறார்களே தவிர, நீதி நேர்மை, மக்கள் தொண்டு என்று யாரும் இல்லை. இந்தம்மா வந்தால் சசிக் கலா குடும்பமும் சாதிசனமும் கொழுக்கும், கருணாநிதி வந்தால் அவர் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள கொழுக்கும், மக்கள் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு சாவதை வழக்கம் போல செய்து கொண்டே இருப்பார்கள். என்றாவது விழித்து ரெண்டு நாய்களையும் ஓட ஓட விரட்டுவார்கள், அப்போது தமிழகம் உருப்படும்.
February 25, 2011 2:26 AM

நம்பி said...

\\புறிஞ்சிருந்தா இங்க வந்து இந்த பதிவைப் போடுவியா! புறியாமத்தான் நீ பதிவை போட்டே என்பது நீ வைத்திருக்கிற புண்ணாக்கு கருத்திலேயிருந்தே தெரியுதே...\\ நான் போட்டுலாது பின்னூட்டம், பதிவல்ல. இதுக்கே வித்தியாசம் தெரியாத குருட்டுப் பயலே, இரவில் உன் வீடு என்று வேறு வெட்டில் நுழைந்துவிடாதே, அந்த வீட்டம்மா விளக்குமாறு பிஞ்சு போயிடும்.

March 10, 2011 9:35 PM//

டேய் லூசுப் பயலே...என்னத்துக்கு இதை எழுதுன...புரியல என்று நீ தானே கருத்து வைச்ச....என்ன வயசு உனக்கு ......
பதிவு என்றால் என்ன பின்னூட்டம் என்றால் என்ன? பின்னூட்டப் பதிவு என்று போட்டுக்க...

எழுத்தால் பதிவது...உனக்கு அது கூட தெரியலையே...இதற்கு கூட காண்டாவக்கூடிய மனிதனா நீ, உன் வயதின் மீதே சந்தேகம் வருகிறது......இணையத்திற்கு புதிது என்பது இப்போதுதான் தெரிந்தது..அதை பல இடங்களில் நீயே தெரிவிச்சிருக்க...முதலில் அதையெல்லாம் தெரிஞ்சுக்க. கண்டமேனிக்கு வெளியிட்டா யாரும் வெளியிடமாட்டாங்க...

அதனால் உன் அறியாமையைத்தான் இதெல்லாம் காட்டுகிறது. நீ தானே அந்த பின்னூட்டம் எழுதினே...பற்றி மட்டும் எழுதேன். அதுக்கு ஏன் ஜவ்வு மாதிரி இழுக்கற.....உன்னிடம் பதிலில்லை என்றால் விட்டுட்டு போ...

இன்னொரு பிளாக்குல போய் 20 பின்னுட்டம் போடற..இங்கு பின்னுட்டமிட்டுட்டு...அங்கே ஏன் நம்பி பிளாக்குல போய் பின்னூட்டமிட்ட...முதல்ல அதுக்கு பதில் சொல்லு...அதுலேயும் கன்றாவி பின்னூட்டமிட்டே...

இந்த பக்கம் இருப்பவர் குழுவாக கூட இருக்கலாம்...அதையெல்லாம் முதல்ல தெரிஞ்சுக்க...நீ என்ன சொன்னாலும் உன்னை தான் வெளிகாட்டும்...நீ வைத்த அந்த கருத்து சரி என்றால் உன் நம்பிக்கையோடு வைத்துக்கொள் அதை ஏற்றுக்கொள்ள சொல்லி அனைவரையும் வற்புறுத்தாதே...இந்த விஷயமே தெரியவில்லையே....அதற்கு ஏன் இங்கேயும் அங்கேயும் வந்து குதிக்கறே...எங்கேயாவது அந்த கருத்தை குறித்து இதுவரைக்கும் எழுதியிருக்கிறியா...?

''//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //..?

நீ இதுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு...அப்புறம் திட்டுறதை வைச்சுக்கோ ...இதை எங்கேயிருந்து கண்டுபிடிச்சேங்கிறதை மட்டும் சொல்லிட்டு போய்கிட்டேயிரு...வளவளன்னு எழுதாதே..பெரியாரை பத்தியெல்லாம் அப்புறம் வைச்சுக்கலாம்.

நம்பி said...

//\\.டாஸ்மார்க் வைச்சது கூட இறைவன் தான்...அதுவும் மருந்து தான்..ஆல்கால், அதுல வாட்டர் பாக்கெட் மிக்ஸ் பண்ணுவதும் இறைவனா..?...\\ பெரியார் தொண்டனுக்கு சாராயம் கூட மருந்தா தெரியுது. அப்புறம் TASMAC திறந்து கல்லா கட்டியதற்கு இப்படித்தான் சொல்ல வேண்டும்.

March 10, 2011 9:37 PM//

உன் இறைவன் தானே எல்லா மருந்தையும் கலக்குறான்...இதையும் அவன் தானே கலக்குறான்....இது இறைவன் செயல் அதையெல்லாம் மறுத்து நாத்திகம் பேசப்படாது.

Jayadev Das said...

\\அங்கே ஏன் நம்பி பிளாக்குல போய் பின்னூட்டமிட்ட...முதல்ல அதுக்கு பதில் சொல்லு...\\ நீ என்ன லூசுன்னுதான் நினைச்சேன், ஆனா split personality யும் கூடச் சேர்ந்திருக்கும் போல இருக்கே. நம்பி என்ற அம்பி நீதானே? இல்லை, அந்த பிழைக்கு காரன் ID யை வேறு பொறுக்கிப் பயலுக்குக் கொடுத்து இன்னிடம் ஏவி விட்டு விட்டானா? கடவுள் மருந்து கலக்கும் அறிவைக் கொடுத்தான் என்று நான் எப்படி கண்டுபிடித்தேன் என்று சொல்லவேண்டுமானால், முதலில் உன்னுடைய கொள்கை என்னவென்று சொல். நீ கடவுள் நம்பிக்கையாளனா, மறுப்பாளனா, இல்லை ரெண்டும் கேட்டானா? பெரியாரையும் சரி என்கிறாய், இராமலிங்க அடிகளார், விவேகானந்தர் என்றும் சொல்கிறாய். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் எதற்கு? இன்னொன்று உன்னுடைய கல்வி எதுவரைக்கும் என்று சொல், அதற்குத் தகுந்தவாறு பதில் கிடைக்கும். நீ எழுதுவது பிச்சைக்காரன் வந்திஎடுத்த பின்பு அதை கோழி கிளறியது மாதிரி இருக்கு. ஏதோ என்னை மாதிரி பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், அதுவும் ஓரளவுக்கு. எல்லோருக்கும் புரியாது. நீ என்னை ரொம்ப நாள் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று மட்டும் புரிகிறது, ஆனால் உன்னுடைய உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை. ம்ம்... பார்க்கலாம்.

Jayadev Das said...

\\ஏய்யா தெளிவாக எழுதாத பின்னூட்டத்திற்கா இவ்வளவு வெறியுடன் பாய்ஞ்சி பாய்ஞ்சி பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்க...அதை வேற மேற்கோளிட்டு வேற காட்டுற...\\ நீ முன்னூறு வரி எழுதினா அதுல கஷ்டப் பட்டு பாத்தாலும் மூனு வரிதான் என்னவென்று யூகிக்க முடியுது. அதுவும் உன்னை மாதிரி கிறுக்குகளிடம் பதில் சொல்லி திருத்தும் வேலை செய்வதால் முடிகிறது. அதற்க்கு மட்டும் பதில் போட்டிருக்கிறேன். அதைப் படித்து திருந்தி நல்லவனாக வாழ முயற்சி பண்ணு.

Jayadev Das said...

\\நீ வைத்த அந்த கருத்து சரி என்றால் உன் நம்பிக்கையோடு வைத்துக்கொள் அதை ஏற்றுக்கொள்ள சொல்லி அனைவரையும் வற்புறுத்தாதே...\\ அனைவரையும் வற்புறுத்தாதே என்று என்னை ஏன் வற்புறுத்துகிறாய் மகா? செக்சில் ஈடுபடக் கூடாது என்று சொல்லிவிட்டு நடிகையுடன் கும்மாளம் போட்டானாம் எவனோ ஒருத்தன். அந்த மாதிரி இல்ல இருக்கு?? ஹா... ஹா... தொப்பி.....தொப்பி....[என்னங்கடா இந்த மாதிரி டகால்டி எத்தனை பேரை பாத்திருப்போம் நாங்க!!]

Jayadev Das said...

\\''//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //..?

நீ இதுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு...அப்புறம் திட்டுறதை வைச்சுக்கோ ...இதை எங்கேயிருந்து கண்டுபிடிச்சேங்கிறதை மட்டும் சொல்லிட்டு போய்கிட்டேயிரு...\\ஏன் மகா எல்லோரும் மருத்துவராவது இல்லை? எல்லோரும் மருந்து கண்டுபிடிக்கும் வித்தையில் வெற்றி பெறுவதில்லை, அது ஏன்? எல்லா கலைகளும் எல்லோருக்கும் வருவதில்லை, ஒரு சில ஒரு சிலருக்கு மட்டுமே வருகிறது? பைத்தியக் காரன் என்றால் எத்தனையோ பேரு இருக்காங்க, இருந்தாலும் உன்னை மாதிரி first class mad fellow எவனாச்சும் இருப்பானா? இதை யார் முடிவு பண்றாங்க?? கடவுள் என்பது இறை நம்பிக்கையாளனின் வாதம். இதற்க்கு பகவத் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம் உள்ளது. ஆனால், உன்னை மாதிரி பன்றி முன்னால் முத்தைப் போட எனக்கு இஷ்டமில்லை. But what to do?

sarvasya cāhaḿ hṛdi sanniviṣṭo

mattaḥ smṛtir jñānam apohanaḿ ca

vedaiś ca sarvair aham eva vedyo

vedānta-kṛd veda-vid eva cāham

TRANSLATION

I am seated in everyone's heart, and from Me come remembrance, knowledge and forgetfulness. By all the Vedas, I am to be known. Indeed, I am the compiler of Vedānta, and I am the knower of the Vedas. [B.G.15.15]

Jayadev Das said...

\\என்றாவது விழித்து ரெண்டு நாய்களையும் ஓட ஓட விரட்டுவார்கள், அப்போது தமிழகம் உருப்படும். \\ What is wrong with this, this is 100% truth.

Jayadev Das said...

\\எந்த ஊர் பள்ளிக்கூடத்தில இதையெல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க...இந்த ஆய்வையெல்லாம் எந்த பொது இடத்திலே வைச்ச...அங்கிகாரம் கிடைச்சுதா...போய் உன் குடும்பத்தில இருக்கறவங்க கிட்ட போய் பரப்பு அவங்களை கல்லைத்தூக்கி ஒட ஒட அடிப்பாங்க.... \\உனக்குப் புரியவில்லை என்றால் அது தவறாகி விடுமா? எல்லோரும் உன்னைப் போலவே முட்டாளுங்கன்னு நினைச்சிட்டியா? ஏன் குடும்பத்துல நம்பவில்லைஎன்றால் அவங்களும் முட்டளுங்கன்னுதான் அர்த்தம், அதனாலென்ன?

Jayadev Das said...

\\இறைவன் தான் மருந்தை கலக்குறான் என்று...இப்ப போலி காலாவதியான மருந்துகள் கூட உன்னை மாதிரி போலி ஆளுங்ககிட்ட இருந்து எடுத்திருப்பார்களோ?....


இந்த குற்ற செயலை நான் செய்யலை இறைவன் தான் செய்ய சொல்லி தூண்டினான்...என்று செல்லியிருப்பான்..அவன் கூட உன்னைப்போல போலி ஆன்மீகவாதி தான்....ஆனா கோர்ட்ல இதெல்லாம் விடமாட்டாங்களே...\\அவனன்றி ஒரு அணுவும் அசையாது, இதை எல்லா மதமும் ஒப்புக் கொள்கிறது. இல்லைஎன்று சொல்ல முடியுமா? அப்படியானால் தவறு செய்பவனும் இறைவன் அனுமதிக்காமல் தவறைச் செய்ய முடியாது என்று தான் அர்த்தம். அதற்குத் தான் கேட்டேன், நீ நாத்தீகனா ஆத்திகனா என்று, நீ ரெண்டும் கெட்டானாக இருந்தால் எதை வைத்து புரிய வைப்பது?

Jayadev Das said...

\\இன்றைக்கு நாலு பேரை மூடனாக்கினோம் என்ற திருப்தியுடன் கவுந்தடிச்சு படுத்துக்க வேண்டியது...\\ இன்னொருத்தன் சொல்வதைக் கேட்டு சரியா தவறா என்று ஆராயாமல் நீ அப்படியே நம்புகிறாய் என்றால் தவறு ஏமாற்றுபவன் மேலல்ல, முட்டாளாகப் பிறந்த உன் மீதுதான். அந்த முட்டாளாய் இன்று இல்லை என்றாலும், பின்னால் வேறு எவனாவது ஏமாற்றத்தான் செய்வான், உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது. [வேண்டுமென்றால் நீ விழிப்புணர்வு பிரச்சாரம் செய்].

நம்பி said...

Jayadev Das said...
//நீ என்ன லூசுன்னுதான் நினைச்சேன், ஆனா split personality யும் கூடச் சேர்ந்திருக்கும் போல இருக்கே. நம்பி என்ற அம்பி நீதானே? இல்லை, அந்த பிழைக்கு காரன் ID யை வேறு பொறுக்கிப் பயலுக்குக் கொடுத்து இன்னிடம் ஏவி விட்டு விட்டானா? கடவுள் மருந்து கலக்கும் அறிவைக் கொடுத்தான் என்று நான் எப்படி கண்டுபிடித்தேன் என்று சொல்லவேண்டுமானால், முதலில் உன்னுடைய கொள்கை என்னவென்று சொல். நீ கடவுள் நம்பிக்கையாளனா, மறுப்பாளனா, இல்லை ரெண்டும் கேட்டானா? பெரியாரையும் சரி என்கிறாய், இராமலிங்க அடிகளார், விவேகானந்தர் என்றும் சொல்கிறாய். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் எதற்கு? இன்னொன்று உன்னுடைய கல்வி எதுவரைக்கும் என்று சொல், அதற்குத் தகுந்தவாறு பதில் கிடைக்கும். நீ எழுதுவது பிச்சைக்காரன் வந்திஎடுத்த பின்பு அதை கோழி கிளறியது மாதிரி இருக்கு. ஏதோ என்னை மாதிரி பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், அதுவும் ஓரளவுக்கு. எல்லோருக்கும் புரியாது. நீ என்னை ரொம்ப நாள் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று மட்டும் புரிகிறது, ஆனால் உன்னுடைய உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை. ம்ம்... பார்க்கலாம்.

March 16, 2011 11:24 AM//

என்னது....ரொம்ப நாளா...என்ன ரொம்ப நாளு, நீ என்னமோ வைச்சியே ஒரு புடலங்கா...தத்துவம்...

''//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //..?

இது என்ன அர்த்தம்...அத தெளிவா எழுது...அதுக்கப்புறம் ரூம் போட்டு யோசிச்சி...எப்படி எழுதனுமோ எழுது...

என்குயரி பன்ற...என்குயரி பன்ற... பின்னூட்ட போட வந்தியா என்குயரி பண்ணவந்தியா...? அதற்கெல்லாம் தனித்துறை, அரசாங்கம் இருக்கு அவங்க பார்த்துப்பாங்க...இதற்கு பதிலை வை...

Jayadev Das said...

\\இறைவனுக்கு மனிதனுக்குமிடையில் புரோக்கர் தேவையில்லை என்ற கருத்தை அந்த மௌடிகமான காலத்தில் கல்வியறிவு பெறாத காலத்தில், விஞ்ஞானம் வளராத காலத்தில் வைத்தார்கள். \\ புரோக்கர் தேவையில்லை என்று இந்த புரோக்கர்கள் சொன்னார்களா? அது ஏன் உமக்கே புரியவில்லை? அதைச் சொல்ல இவனுங்க தேவைப் படுரானுங்க. புரோக்கர் தேவையில்லை என்று சொல்லும் புரோக்கர்கள்??? ஹா...ஹா...ஹா... தொப்பி....தொப்பி...... ஹா...ஹா...ஹா...

Jayadev Das said...

\\இவர்கள் வர்ணாசிரமத்தை எதிர்த்தார்கள்...\\ ம்ம்... மனிதன் எல்லோரும் சமம், பாகுபாடு இல்லை என்கிறீர்.. ம்ம்... ஒரு வங்கிக்குப் போனா அங்க இருப்பவர்கள் அத்தனை பெரும் மேனேஜர் வேலைதான் பார்க்கணும், பியூன், என்றால் அவன் தாழ்த்தப் பட்டவனாகி விடுவானே?? எல்லோருக்கு அதே சம்பளம் கொடுப்பீர்?? ஹா....ஹா...ஹா... தொப்பி....தொப்பி..... [இதெல்லாம் கேனத்தனமாக உமக்கே தெரியவில்லையா? ]

Jayadev Das said...

\\பகுத்தறிவாளன் கண்டுபிடித்த...\\ அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் பகுத்தறிவாளர்களுக்கே மட்டுமே சொந்தமா? எந்த கூமுட்டை சொன்னான்? எயச்டீன், நியூட்டன், சி.வி.இராமன் போல எண்ணற்றோர் இறை நம்பிக்கையாளர்கள். மேலும், இறை நம்பிக்கை என்பதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அனாவசியமாக முடிச்சு போடுகிறீர்? அறிவியல் என்பது ஜடப் பொருட்களை மனிதனின் தேவைக்கு பயன் படுத்திக் கொள்ளும் யுக்தி, அவ்வளவுதான், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிப்பது அறிவியலின் வேலையும் அல்ல, மேலும் அறிவியலால் அதைச் செய்யவும் முடியாது, அதை முதலில் உமது மரமண்டையில் ஏற்றிக் கொள்ளும், அப்புறம் உமது வாதத்தை பிளக்கவும். \\இந்து மதத்தை சாரதவன் கண்டுபிடித்தை அனைத்தையும் உன் இறைவனுக்கு தூக்கி கொடுத்து...\\ இந்து மதம் பொந்து மதம் எல்லாத்தையும் விட்டுத் தள்ளு, இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான், நீதான் ரெண்டும் கெட்டான். இறைவன் எல்லோருக்குமே ஒருவன்தான், மத்ததுக்கு ஒரு கடவுள் கிடையாது, பேதம் பார்ப்பது உன்னைப் போல இத்துப் போனா பயல்களின் பேதைமை.

Jayadev Das said...

\\அல்லோபதி மருத்துவத்தை எந்த இந்து மதம் கண்டிபிடித்தது...\\ இந்த வெங்காயபதி மருத்துவம் வரும் முன்னர் மில்லியன் கணக்கான் வருடம் மனிதர்கள் வாழ்ந்துதான் வந்துள்ளார்கள். இந்த மருத்துவம் வந்ததற்க்கப்புரமும் மனிதன் நோயை அறவே நீக்கி விடவும் இல்லை. ஒரே வேறுபாடு உன்னை மாதிரி திருடன்கள் நன்றாக கல்லா கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் அவ்வளவுதான். உமது வெங்காயபதி மாதிரிகளால் தான் நோயே வருகிறது.

Jayadev Das said...

\\என்ன இறைவனுக்காக மார்க்கட்டிங் வேலை பார்க்கிறியா..\\ அந்த அளவுக்கு அதிர்ஷ்டசாலி ஆகவில்லை மகா. இறைவனின் மார்கெட்டிங் கிடப்பது அவ்வளவு எளிதா?

Jayadev Das said...

\\முதலில் அவர்கள் உன்னைப்போல ஏறமுறை கெட்டு வாதாடுவார்களா?...தவறு என்றால் சைலண்டா போயிடுவாங்க...\\ அப்போ தப்பு பன்னுரவனுங்களா அவனுங்க? தான் செய்வது சரியா தவறா என்று கூட தெரியாத அவனுங்க ஆன்மீகவாதியாகி என்ன பிரயோஜனம்? நான் தப்பு செய்யாத போது எதற்கு சைலண்டா ஆகணும், அதுவும் உம்மைப் போல பொருக்கி முன்னால்?

Jayadev Das said...

\\விவேகானந்தர்....கூறியது... கடவுள் இருக்கு...இருக்கு கூறிக்கொண்டு பித்தலாட்டம் பண்ணுபவனை விட கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு மனிதநேயத்துடன் இருப்பவனே மேல் என்று வைத்தவர்...\\ விவேகானந்தா இவன் பிரேமானந்தா, ரஞ்சிதானந்தா மாதிரி இன்னொரு ஆனந்தா... அவனைப் போய் தூக்கி கிட்டு வந்துட்டியா?? போய்யா போய் வேற வேலையைப் பாரு.

Jayadev Das said...

@ நம்பி

உமக்கு பிளாக் நடத்த ஒருத்தன், பின்னூட்டம் போட ஒருத்தன், வம்பிழுக்க ஒருத்தன் என்று நிறைய வெட்டியான்கள் கைவசம் உள்ளனர். அவற்றுக்கெல்லாம் நான் தனியாகப் பதிலளிக்க வேண்டியுள்ளது. நான் உன்னைப் போல கூட்டுக் களவாணித் தனம் செய்ய வில்லை. உமக்கு என்னிடம் குறை காணும் எண்ணம் தான் உள்ளது, அறிந்து கொள்ளும் எண்ணமில்லை, . இன்னொன்று, ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள சில அடிப்படி அறிவு, புத்திசாலித்தனம், Logical abilities மற்றும் சில காரணிகள் வேண்டும். உம்மிடம் முட்டாள் தனமும், மூர்க்கத் தனமும் மட்டுமே உள்ளன. அதனால் உமக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது. எதற்காக அனாவசியமாக என் நேரத்தை வீணடிக்கிறாய்? எனக்கும் வேறு சில வேலைகள் உள்ளன. நான் என் கருத்தை மட்டுமே தெரிவிக்கிறேன். நான் சொல்வது பிடிக்கவில்லைஎன்றால் நீர் ஏற்றுக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. உமது கருத்து உமக்கு, எனது கருத்து எனக்கு. இதில் மற்றவர்கள் படித்தால் எது சரி தவறு என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இதுதான் சரி என்று நீர் நினைப்பதே சரியாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லையே!! போ, வேறு உருப்படியாக வேலை இருந்தால் செய்.

நம்பி said...

//, முதலில் உன்னுடைய கொள்கை என்னவென்று சொல். நீ கடவுள் நம்பிக்கையாளனா, மறுப்பாளனா, இல்லை ரெண்டும் கேட்டானா? பெரியாரையும் சரி என்கிறாய், இராமலிங்க அடிகளார், விவேகானந்தர் என்றும் சொல்கிறாய். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் எதற்கு? இன்னொன்று உன்னுடைய கல்வி எதுவரைக்கும் என்று சொல், அதற்குத் தகுந்தவாறு பதில் கிடைக்கும்//

ரொம்ப ஆவலாய் இருந்தால் உன் இறைவன் கிட்டேயே எல்லாவற்றையும் கேட்டு தெரிஞ்சுக்க....மறக்காம இதற்கும் பதில் கேட்டு வைச்சுறு...


''//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //..?

நம்பி said...


\\''//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //..?


இல்லையே என்னமோ எழுதியிருக்க...கீழே ஏதோ எழுதியிருக்கியே...என்னது எது...கடவுளை திட்டறியா...இல்லை கடவுளை காறி துப்பிறியா...

என்னது உக்கா எதுனா அடிச்சிட்டு எழுதினியா...? போதையில கீறியா...லூசு பேமானி...

//But what to do?

sarvasya cāhaḿ hṛdi sanniviṣṭo

mattaḥ smṛtir jñānam apohanaḿ ca

vedaiś ca sarvair aham eva vedyo

vedānta-kṛd veda-vid eva cāham

TRANSLATION

I am seated in everyone's heart, and from Me come remembrance, knowledge and forgetfulness. By all the Vedas, I am to be known. Indeed, I am the compiler of Vedānta, and I am the knower of the Vedas. [B.G.15.15] //

மேலே மருந்து கலக்கிறார் கடவுள் என்று வைத்திருக்கியே...

கீழே இங்கிலி பீஸ்ல காறி துப்பிருக்கியே...

கடவுள் இதயத்தில குந்திக்கினு கீறார்னு சொல்ல வறியா...இதயம் தாங்குமா...? உன் இதயத்தில குந்திக்கினு கீறாரா...? எக்ஸ்ரே எடுத்து பார்த்தியா இல்லையா...? இதயத்தில் எங்கே? இடது பக்கத்துல குந்திக்கினு கிறாரா?...வலது பக்கம் குந்திக்கினு கிறாரா?...இல்லை இத்யத்தின் நான்கு அறைகளிலும் குந்திக்கீனு கிறாரா. இல்லை மொத்தமா சென்டர்ல குந்திக்கிணு கீறாரா..? என்னய்யா சொல்ல வர்ற...500 கோடி பேர் இதயத்திலும் குந்திக்கிணு கீறார்னு சொல்லவறியா...? இல்லை இந்தியாவுல கீற 119 கோடி ஜனங்களோட இதயத்தில் மட்டுமா லூசு...? இதில இன்னும் பல கடவுள்கள் வருதே லூசு அவங்களை எல்லாம் எப்படி லூசு இதுல இழுக்க முடியும்...லூசு...அவங்க உன்னை அடிக்க வருவாங்களே! லூசு1 பராவாயில்லையா வாங்கிறியா..? இன்னும் சரி லூசு...இந்த கசமாளமெல்லாம் பிறநாட்டு மக்களுக்கு எப்படி பொருந்தும் லூசு...ஏன் லத்தீன் மொழியில எய்துல...ஏன் கிரேக்க மொழில இத்த எய்துல..கடவுளுக்கு டியுஷன் எடுக்கலியா லூசு...மொத்தம் 6000 க்கும மேல மொழிகள் கீதாமே லூசு..ஏன் அதில எல்லாம் எய்துல பாஷை தெரியாதா...?

ஏன்? இங்க தான் சோம்பேறி சோறு துன்ன இடம் கிடைச்சுதா லூசு...

இதயத்திலே குந்திக்கினு கீற கடவுள ஆஸ்பிட்டல்ல தப்பு பன்றவங்கள தடுக்க கூடாதா...?

அப்படி குந்திக்கினு கீற கடவுளை வைத்துகொண்டா இவ்வளவு மட்ட ரகமா எய்துற...? சரி இதயத்துல இருக்கிற உன் கடவுள் உன்னை தடுக்கவே இல்லையா...?


சரி அடுத்து இன்னா சொல்ல வர்ற...நான் தான் இந்த வேதத்தை எய்தியவன் என்று சொன்னாரா?..இதை எதுல எய்தினார்...பால் பாயின்ட் பேனாவில எய்தினாரா..அரைக்கொயர் நோட்புக்குல, பிரில் இங்க பேனாவில எய்தினாரா?...இல்லை உன்துல எய்தினாரா?..நீ ப்க்கத்திலே இருந்தியா...? இதற்கான அறிவியல் ஆதாரம் எதனாச்சும் இருக்குதா? லூசு..கல்வெட்டு எதனாச்சும் இருக்குதா?...லூசு...இல்லையா..மண்டையில எதானச்சும் இருக்குதா..? இல்லை அதுவும் இல்லையா...? கன்பார்ம் களிமண்ணுதானே...லூசு...சரியாடி செல்ல லூசு...

அதெப்படி லூசு உலகமக்களுக்கு எல்லாம் சேர்த்து எய்தினார்...எந்த காலத்துல எய்தினார் லூசு...எந்த வருஷம் என்று கரெக்டா சொல்ல முடியுமா கைலாத்து, கசமாள லூசு...


போடாங்க, உன் மூஞ்சில பீச்சாங்கையை உன் பக்கத்தில இருக்கறவ கழுவாம வைக்க...மேலே இருக்கிறதுக்கு இன்னா அர்த்தம்னு கேட்டா...பேமானி பழைய ஊத்தை வேதபுத்தக மேட்டர எடுத்துக்குனு வரா...டேய் சோமாரி பார்ப்பன முண்டம்...இந்த மக்களை அழிச்சது எல்லாம் போதாதா...? இழிவு படுத்தினது எல்லாம் போதாதா...? இங்கிருக்கற நாய்களை ஒடவிடனுன்னு எழுதற...தமிழ் நாட்டின் முதலமைச்சரை நாய்கள்னு, முன்னால் முதலமைச்சரை
யும் எழுதற...பார்ப்பன பேமானி...

இன்னுமாடா கங்கனம் கட்டிகிட்டு வர்ற...டேய் இந்து மத தீவிரவாதி...?

மேலே ஒரு லூசுத்தனமா உளறியிருக்கியே என்னா என்று கேட்டால் இவ பழைய உளறலாக கொண்டு வந்து கொட்டறான்...இதெல்லாம் ஜூஜூபி...இதெல்லாம் நோண்டி நொங்கெடுத்தாச்சு...முடிந்தா பெரியார் திடல் பக்கம் வா உன் வேதத்தை...அவுத்துட்டு ஒடவுடுறோம். திருட்டு கோட்டு பார்ப்பனன் தனக்காக, தன்சுயநல்த்துக்காக எழுதினதை தூக்கிட்டு இங்க வர்றியா...உன் தாத்தாவையெல்லாம் எட்டு இடுப்பு மேலேயே ஒச்சாச்சு...

ஏன் ராமலிங்க அடிகளார்...விவேகானந்தர் பத்தியெல்லாம் கேட்டியே எதுக்கு என்று, இவங்க இதெல்லாம் நம்பாதிங்க...இது மாதிரி தூக்கிட்டு வர்றவனையம் நம்பாதிங்க என்று முன்னாடியே எழுதிட்டு போயிட்டாரு...தூ நாயே...ஒநாயே...சொறிநாயே..எழுதனதுக்கு பதில் வைக்க முடியல லவுட்ட பார் எகத்தாலத்த பார் இந்த ஊத்த நாய்க்கு...

Jayadev Das said...

\\ரொம்ப ஆவலாய் இருந்தால் உன் இறைவன் கிட்டேயே எல்லாவற்றையும் கேட்டு தெரிஞ்சுக்க....மறக்காம இதற்கும் பதில் கேட்டு வைச்சுறு...\\யோவ், கடவுளிடம் டெலிபோன்ல பேசுற அளவுக்கு இன்னும் நட்பு வளர வில்லை. அந்த வேலையெல்லாம் பாபாக்களும் ஆனந்தாக்க்களும் தான் செய்வதாகச் சொல்லித் திரிகிறார்கள்.அந்த மாதிரி என்னால் ஆக முடியாது. அப்புறம் உன்னை மாதிரி சீடர்கள் வந்து பிடுங்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தப் பொழப்பே வேண்டாம்.

Jayadev Das said...

''//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //..? அது சரி, எதுக்கு இந்த வரியையே விடாம விளக்கு ....விளக்கு .... ன்னு விடாம விளக்கம் கேட்டுகிட்டு இருக்கே? மக்கு பிளாஸ்திரிக்கு கூட தெரிஞ்ச சப்பை மேட்டர், உனக்கு ஏனோ தெரியவில்லை. ஒரு வேலை பண்ணு, உனக்குப் பிடிச்ச மாத்திரை/மருந்தை [அதான், பைத்தியக்கார ஆஸ்பத்திரியில உனக்கு நிறைய குடுப்பாங்களே] எடுத்துக்கொள். உலகம் பூராவும் சுத்து, அந்த மாத்திரையில் உள்ள ஒரு மூலக்கூறு [molecule] /அணுவை நான்தான் செய்தேன்னு எவனையாச்சும் சொல்லச் சொல்லு, அப்புறம் பேசு. அட அவ்வளவு கூட வேணாம் அதிலுள்ள ஒரு எலெக்ட்ரானையாச்சும் நான்தான் உருவாக்கினேன் என்று எவனாச்சும் சொல்லட்டும், அப்புறம் வா. எந்த ஒரு கணிமமும் புவியில் இருந்தே எடுக்கப் படுகிறது, உருவாக்கப் படவில்லை. அதைக் கலப்பது மட்டுமே மனிதனின் வேலை. மேலும் மருந்து தயாரிக்கும் அறிவும் எல்லோருக்கும் இருப்பதில்லை. சிலருக்கே இருக்கிறது. என்கிட்டே இருந்து அறிவு வருதுடான்னு இறைவன் பகவத் கீதையில [15.15] சொல்லியிருக்கான். இதை வச்சுத்தான் நான் சொன்னேன். புரிஞ்சுதா? இந்த விளக்கம் ஒரு இறை நம்பிக்கையாளனின் பார்வையில் வருவது, உன்னை மாதிரி எதிலும் சேராதவனுக்கு இந்த விளக்கம் ஏற்க இயலாததாக இருக்கலாம், ஆனால் ஏற்றுத்தான் ஆக வேண்டுமென்று நான் உன்னைச் சொல்லவில்லை. அதே மாதிரி, மற்றவர்களை வற்புறுத்தாதே என்பது உனது கொள்கை, அந்தக் கொள்கையை எர்க்கச் சொல்லி என்னை வற்புறுத்தாதே, வரட்டுமா..... தொப்பி.... தொப்பி..... ஹா.. ஹா... ஹா...

நம்பி said...

இராமலிங்கனாரை பத்தி கேட்டியே இந்தா இதைப்படி...

9. நாத்திகர்க்கும் அன்பு செய்தல்


நமக்கு உண்டாகின்ற துன்பங்களைத் தாங்கி கொள்ளுதலும், உயிர்க்குலத்திற்கு எவ்வகையிலும் துன்பம் செய்யாமல் இருத்தலுமே தவநெறி...

அத்தவநெறியைக் கடைபிடித்து உய்வதற்கு என்று கிடைத்த மானுட தேகமே தவப்பயன்.

இம்மானுட தேகத்தைக் கொண்டு நல்லோர் கூட்டுறவைப் பெறுதலே சார்புநிலை. அந்நல்லோர் கூட்டுறவால் உணரப்படுவதே மெய்ப்பொருள்.

அம்மெய்ப்பொருளை உணர்வதற்கு என்றே இறைவன் உடல், கருவி, உலகம், இன்பம் ஆகியவற்றை அருளியுள்ளான். அவ்விறைவனிடம் அகலாது ஒளிர்வதே அருள். அதனை எவ்வகை முயற்சியிலாவது நாம் அடைதல் வேண்டும். அடைந்து என்றும் அழியாமையைப் பெற்று ஆண்டவனாகவும் விளங்குதல் வேண்டும். அதுவே அருளின் பயன். அப்பயனை இம்மானுட பிறவியிலேயே அடைந்து விடுதலே நன்முயற்சி. அம்முயற்சியிலே மேம்பட்டவர்களே அருளாளர்கள்.
அவர்களது வாழ்வியலை உள்ளபடியே அறிதல் வேண்டும். அவ்வாறு புல்லியல் நெறியில் புகுதல் கூடாது. அத்துடன் அவர்களது வாழ்வியலைச் சொல் சோர்வுபடப் பேசுதல் தகாது. அப்படிப் பேசுகின்றவரே நாத்திகர். அப்படிப்பேசி பிறப்பினை அடைய இருக்கின்ற நாத்திகரும் கூட உய்ந்து மேம்படவேண்டும். அவ்வாறு நாத்திகரிடத்தும் பரிவு காட்டிட, அன்பு பரிவு காட்டிட, அன்பு காட்டிட விழைந்தருளினார்கள் வள்ளற்பெருமான்.


என்ன சொல்றார் நாத்திகர் மீண்டும் பிறவி எடுத்துவிடுவார் என்று சொல்லுகின்றார்...அதனால் அவரை இழிவாகப் பேசுபவன் உடனே நாத்திகனாகிவிடுவான்...அவனுக்கு மறுபிறவி...இது அவருடைய பார்வை....அங்கே எங்கேயாவது...மனிதனை தாழ்த்தியிருக்கிறாரா..மனிதனே கடவுள் என்கிறார் எங்கேயாவது வேதங்களை குறிப்பிட்டு இருக்கிறாரா..இவைகளை நம்பாதீர்கள் என்று கூறியவர்.

இப்படித்தான் பகுத்தறிவு சாக்ரட்டீஸ் காலத்திலிருந்து படிப்படியாக வளர்ந்தது...நீ பார்ப்பன மதத்தை தூக்கி கொண்டு வந்தது மட்டுமில்லாமல், புதிய உளுத்துப்போன தத்துவத்தையும் இறைவன் சொன்னார் என்று வைக்கிறாய் அதற்காக எதிர்த்தவரை சாடவும் செய்கிறாய் கேட்டால் ஆன்மீகவாதி என்கிறாய்...நீ ஆன்மீகவாதியா...? இல்லை மத தீவிரவாதியா....? நாட்டின் உயரிய பதவியிலிருப்பவரை நாய்கள் என்று விமரசித்திருக்கிறாய் ஆக நீ ஒரு தீவிரவாதியாகத்தான் இருக்கமுடியும்.

அதுமட்டுமல்ல விவேகானந்தர், இராமலிங்க அடிகளாரையும் அவன் இவன் என்றுதான் சுட்டி வைத்திருக்கிறாய்...அதாவது ஆன்மிகவாதி என்ற போர்வையில் ஆன்மீகவாதியை வசைபாடியிருக்கிறாய் அப்படியென்றால் நீ ஒரு மதத்தீவிரவாதி தான்.

நம்பி said...

நீ எப்படிப்பட்ட மூடன் என்பதற்கு இன்னொரு உதாரணம்....

மாமிசம் சாப்பிடுவதில் தவறு இல்லை...தாவரத்திற்கும் உயிர் உண்டு...மாமிசத்திற்கும் உயிர் உண்டு..என்ற தத்துவத்தின் படி ஆன்மீகவாதிகள் சாப்பிடலாம் தவறில்லை...என்று ஒரு பார்ப்பனர் வைத்திருக்கிறார்..நீ எவ்வளவு அழகாக வைத்திருக்கிறாய்...உன் பார்ப்பன வெறியை....

//நெத்தி நிறைய நாமத்தைப் போட்டுக்கிட்டு இப்படியெல்லாம் பிளாக் போடலாமா? வாய் இருக்குதுன்னு சொல்லி எதை வேண்டுமானாலும் தின்று விடவேண்டியதுதானா? நீர் போடும் ஒவ்வொரு இடுக்கையிலும் சில உண்மைகள் இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரைவேக்காட்டுத் தனம்தான் விஞ்சியிருக்கிறது. எவ்வளவு பால் இருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் போதும், மொத்தப் பாலும் விஷமாகி விடும். நீர் எழுதுவதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உண்மைகள் இருந்தாலும், முடிவாக நீர் சொல்ல வருவது வைஷ்ணவ ஆசார்யர்கள் சொல்லியிருப்பதற்கு புறம்பாக இருப்பதால், நீர் சொல்லும் எதையும் ஏற்க இயலாததாக்கி [Unacceptable] விடுகிறது.//

நீ எவ்வளவு வெறிபிடித்த ஊத்தை பார்ப்பனன் என்று இப்போது புரிகிறதா...?

நம்பி said...

அடுத்து விவேகானந்தரை பற்றி கேட்டாய்...இந்தா அவர் உன்னை மாதிரி ஆட்களை நம்ப வேண்டாம் என்று சொன்னார்...அதனால் தான் அவரை நம்புகிறோம்...அவர் கூறியது கிழே...


விவேகானந்தர் நியுயார்க்கில் 1896 இல் ஜனவரி 5 ஆம் நாள் ஆற்றிய கிளைம்ஸ் ஆப் ரிலிஜியன் (The claims of Religion) என்ற பெயரில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி மட்டும்...தகவல் திரட்டு ஸ்ரீ ராமகிருஷண மடம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அச்சகம், மைலாப்பூர்



மதம் ஒரு தேவையா...?.

விவேகானந்தர்...
குருட்டு நம்பிக்கை என்ற பொருளில் எந்த நம்பிக்கையும் உண்மையான மதத்தில் கிடையாது. எந்த பெரிய போதகரும் அப்படி போதித்ததில்லை. சீரழிவின் காரணமாகத்தான் இது நிகழ்கிறது. மூடர்கள் தாங்கள் யாராவது ஒரு பெரிய மகானின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு அதற்குரிய அதிகாரம் இல்லாவிட்டாலும்கூடக் கொள்கைகளை அப்படியே நம்பும்படி மக்களுக்கு உபதேசிக்கிறார்கள். எதை நம்புவது? கண்மூடித்தனமாக நம்புவது மனிதனை கீழ்நிலைக்கே கொண்டு செல்லும். வேண்டுமானால் நாத்திகர்களாக இருங்கள், ஆனால் கேள்வி கேட்காமல் எதையும் நம்பாதீர்கள். ஏன் உங்களை மிருக நிலைக்கு இழிவு படுத்த வேண்டும்? அதனால் நீங்கள் உங்களை மட்டும் கெடுத்துக் கொள்ளவில்லை, சமுதாயத்தையும் கெடுக்கிறீர்கள், உங்கள் பின்னால் வரப்போகிறவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

எழுந்து நில்லுங்கள், பகுத்தறிவுடன் பாருங்கள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள், நம்புவதல்ல மதம். மதம் என்பது இருப்பதும் ஆவதும். அதுதான் மதம். அந்த நிலையை அடைந்தால் தான் உங்களுக்கு மதவுணர்வு இருக்கிறது என்பது பொருள். அதற்கு முன்பு நீங்கள் மிருகங்களை விட உயர்ந்தவர்கள் அல்ல. புத்தர் பெருமான் கூறியது போல், நீங்கள் கேட்டதை நம்பாதீர்கள், தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வந்த கொள்கைகள் என்பதற்காக நம்பாதீர்கள், பலர் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள், யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக நம்பாதீர்கள், பழக்கத்தால் உங்களுக்கு பிடித்துப்போனவை என்பதற்காக நம்பாதீர்கள், உங்கள் ஆச்சாரியர்களும் பெரியவர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள். சிந்தித்து பாருங்கள் சீர்தூக்கிப் பாருங்கள், அதனால் வருகின்ற முடிவு பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருக்குமானால், அது எல்லோருக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அதன்படிச் செல்லுங்கள்.


இந்த பக்கம்விடு யோக்கியன் இல்லை என்பது உன் குற்றசாட்டு..நீ யோக்கியனா..?....இவர்களை விட எந்தவகையில் நீ யோக்கியன்...எதற்காக இந்த பித்தலாட்டத்தை தூக்கி கொண்டுவருகிறாய்...யாரை காப்பாற்ற வருகிறாய்...யாரை அழிக்க தீவிரவாதத்தை கையெலெடுத்தாய்...மூடனே..சொல் சொல்...மூடனே சொல்...உன் பிதற்றலை உன்னாலேயே விளக்க முடியவில்லையே...அப்புறம் என்ன மூடனே...

நம்பி said...

மாமிசம் சாப்பிடுபவர் இந்து இல்லையா..? (ஹி ஹி சந்து இல்லையா...? என்ற பதிவுக்கு..)
மூடன் வைத்த பின்னூட்டம்...
16:15
//Jayadev Das said... 13

yajna-sistasinah santo
mucyante sarva-kilbisaih
bhunjate te tv agham papa
ye pacanty atma-karanat [BG 3.13]

உண்ணும் உணவை எனக்கு நைவேத்யம் செய்த பின்னர் உண்பவர்களுக்கு எந்த பாவமும் சேருவதில்லை, அதை விடுத்து நாருசிக்காக உணவை தயாரித்து உண்பவர்கள் வெறும் பாவத்தையே உண்கிறார்கள்.

patram pushpam phalam toyam
yo me bhaktya prayacchati
tad aham bhakty-upahritam
asnami prayatatmanah [BG 9.26]

ஒரு இல்லை, பூ, ஒரு கனி மற்றும் கொஞ்சம் நீர் இவற்றை பக்தியுடன் அர்பணித்தால் அவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
16:15 //

//Jayadev Das said... 14

// @எடப்பாடி சிவம்

மிக அருமையாகச் சொன்னீர்கள், இந்த இடுக்கையின் ஆசிரியர் இடுக்கை போடுவதை நிறுத்திவிட்டு உங்களை போன்ற சான்றோர்களிடம் கொஞ்சம் நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டு பின்னர் வந்து போதனைகளை ஆரம்பிக்கலாம்.
16:18 //

ஏற்கனவே ஒன்று வைத்தாகிவிட்டது..இங்கே மேலே இரண்டு...அதற்கு இன்னொரு பதிவர் வைத்த இந்த லூசு மூடனின் பின்னூட்டத்தை சகிக்க முடாயமல் வைத்த பின்னூட்டம்...


//சண்முககுமார் said... 16

@Jayadev Das

ஐயா வணக்கம் தங்கள் தளத்தை சில நாள் படித்துவருகிறேன் Jayadev Das@ போன்ற கமெண்ட் வெளியிடுவதே விரும்ப வில்லை

நீங்கள் எழுதும் படைப்புகளுக்கும் அவர் எழுதும் கமெண்ட்க்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் கூறுவதை மறுத்து எழுதுவதாக நினைத்து கொண்டு லூசு மாதிரி எழுதி கொண்டு வருகிறார் தயவு செய்து இவருடைய கமெண்ட்டை வெளியிட வேண்டாம் குருஜி

இப்படிக்கு தங்கள் வாசகன்
சண்முககுமார்
22:02 //


இவன் லூசு என்று அடிக்கடி பட்டம் வாங்கிய முழு மூடன்...அதனால் அவனுக்கு இருப்பது ஆரிய பார்ப்பன வெறி மட்டுமே இது மாதிரி நிறைய மதவெறியர்கள் இன்னும் நிறைய பேர்களாக இணையத்தில் உள்ளனர். ஈ என்றும் தெரியாது பி என்றும் வித்தியாசம் தெரியாது... தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாது...தெரிந்தது ஒன்றேயொன்று தான் மதம். மதம் பிடித்த மிருகம்.

Jayadev Das said...

\\இறைவன் என்ன பார்மசிஸ்ட்டா...பிபார்ம் படிச்சிருக்காறா?...நீ தான் சேர்த்துவிட்டியா அவருக்கு டோனேஷன் நீ தான் குடுத்தியா...இல்லை அவரே கட்டிகிட்டாரா...?\\ என்ன மனசுக்குள் மஞ்சள் துண்டு போட்டிருப்பதா நினைப்போ? அதுக்கு நீ மூணு பெண்டாட்டி, மூவாயிரம் கூத்தியாள் வைத்திருக்கனுமே, முடியுமா? இராமன் எந்த எஞ்சினீரிங் காலேஜில் படிசார்னு மஞ்சள் துண்டு கேட்டதை உல்டா பண்ணி போடுறீயா? மவனே, ஆண்டவன் பறவையை படைத்தான், அதப் பாத்துட்டு மனுஷன் விமானத்தைப் படைத்தான், அதுக்கப்புறம் Aeronautical Engineering என்று பாடத்தை கல்லூரிக்கு கொண்டு வந்தானுங்க. ஒருவகை மீன் இயற்கையிலேயே வோல்டேஜ் உடலில் வைத்திருக்கும், தனது இரையை இந்த மின்னூட்டம் மூலம் கொல்லும். இதுக்கு மனுஷன் மின்சாரத்தைக் கண்டு பிடிக்க பல மில்லியன் வருடங்களுக்கு முன்பே அந்த மீனுக்கு மின்சாரத்தைப் பத்தி தெரிஞ்சிருக்கு. கண்ணைப் போல சிறந்த கேமரா கிடையாது, மூளையைப் போன்ற கணினி கிடையாது. இது எல்லாத்துக்கும் மேல மனிதன் எவ்வளவோ முயன்றும், இன்னமும் உயிர் அப்படின்னா என்ன என்பதற்கு அர்த்தத்தை கண்டு பிடிக்க முடியல. இதுல எந்த விஷயத்தையும் தெரிஞ்சுக்காமா, சும்மா வறட்டு வாதம் பண்ணி எனக்கு தொப்பி போட நினைக்கிறாய், அது நடக்காது, என்னா உனக்குத்தான் போடப்படும்.....தொப்பி..... தொப்பி...... ஹா... ஹா... ஹா.....

நம்பி said...

// இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான், நீதான் ரெண்டும் கெட்டான். இறைவன் எல்லோருக்குமே ஒருவன்தான், மத்ததுக்கு ஒரு கடவுள் கிடையாது, பேதம் பார்ப்பது உன்னைப் போல இத்துப் போனா பயல்களின் பேதைமை.//
ஒ அப்படியா!...களி திண்ணுட்டு மண்டையை போட்டாரே!...இவங்கல்லாம் என்ன சொன்னாங்க...லூசு முண்டம் அவங்களை திட்டி ஏதோ ஒன்னு வைக்கிற அதையும் உருப்படியா வைக்கிறதில்ல...

\\ விவேகானந்தா இவன் பிரேமானந்தா, ரஞ்சிதானந்தாமாதிரி இன்னொரு ஆனந்தா... அவனைப் போய் தூக்கி கிட்டு வந்துட்டியா?? போய்யா போய் வேற வேலையைப் பாரு.//

இவங்களும் உன்னை மாதிரி தான் சொன்னாங்க..அப்புறம் கம்பி எண்ணலியா..அவங்க மதமா நீ...

இதெல்லாம் சென்னை ஐ.ஐ.டி.யில சொல்லிதந்தாங்களா?...புடுங்கி...
இவங்களும்தானே உன்னைப்போல் கடவுள் இருக்கு என்று சொன்னாங்க அப்புறம் என்ன..?

கடவுள் மருந்தை கலக்குகிறார்....சூத்தை கழுவுகிறார் என்று....

பிரேமானந்தாவை, நித்யானந்தாவையும் போலிஸ் பிடிச்சது...உன்னை இன்னும் பிடிக்கலை உன் மூஞ்சை பார்த்ததும் பிடிச்சிடும்...லண்டன்ல ரத யாத்திரையா?..மகா ஏழையா இருக்காங்க...செம போதை யாத்திரையா...? இங்க கெடுத்தது போதாது என்று அவன்களையும் கெடுக்க ஆரம்பிச்சாச்சா?...பணத்திமிர் என்னவென்னாலும் புடுங்க செய்யும்...?

ஏண்டா மிருகம் மாட்டைப் பார்க்கற மனிதனை பார்க்க மாட்டியா?...மாட்டைக் கொல்லாதிங்க, பாதுகாருங்கள்...அப்ப போய் மாடுமேய்க்கவேண்டியது தானே...ஐ.ஐ.டி.யில படிச்சத வைச்சு மாடு மேய்ச்சிருக்கலாமே...

...பாலை புடுங்கி குடிச்சிட்டு...மாட்டை பாதுகாருங்கள் சாணி அள்ளுங்கள்...

மனிதனை எப்பவும் பார்க்க மாட்டியா...? அரிசியை வாய்க்கரிசி என்கிற...எப்படிடா உனக்கு டிகிரி கொடுத்தார்கள்...உன் மூஞ்சியை
ஐ ஐ டி க்கு அனுப்பி கேக்கணும்...அப்படியே அண்டொலாவுக்கு அனுப்பி கேக்கணும்.

இங்க படிச்சவ ஒருத்தன் மென்டலாகி மதத்தீவிரவாதியாயிட்டான்...1999 பேட்ச்சா...இந்நேரம் எல்லாரும் பார்த்திருப்பாங்க...

அடுத்தவ விருப்பப்படுற சாப்பாட்டு விஷயத்தில கூட உன் தீவிரவாதத்தை நுழைக்கிறியே...அதையும் ஒழுங்கா வைச்சிருக்கியா புண்ணாக்கு...? மரமண்டை...நீ திண்ணறது அடுத்தவ பீயை அதுக்கு ஏன் இல்லாததையும் பொல்லாததையும் உளர்ற...டேய் டோமர் பையா....


இங்க எவ்வளவு பேர் லூசு லூசு என்று சொல்லியிருக்காங்க பார்..

நீ பில்லக்கா பயனாத்தான் இருக்கணும் என்று நினைத்தேன்...அதே மாதிரி தான் இருக்குது...பணக்கார பில்லக்கா பையனா நீ....லூசு...

இங்க போய் உன் மூஞ்சிலயே துப்பிக்கோ

Jayadev Das said...

நீ பகவத் கீதையை நம்ப மறுக்கிறாய். அதை எழுதியதை நான் பார்க்கவில்லை என்கிறாய்!! ம்ம்... உங்கம்மா உன்னை உங்கப்பனுக்குத்தான் பெற்றெடுத்தாள் என்பதை நீ பார்த்தாயா? அதாவது உன் அம்மாவிடம் உங்கப்பன் உடலுறவு கொண்டதை நீ பார்த்தாயா? இருந்தாலும் எதை வைத்து உங்கப்பனை அப்பா என்று இத்தனை நாள் அழைத்தாய்? உன் தாயார் சொன்னார்கள், அதை நம்பித்தானே..... நம்பி!! பகவத் கீதை எழுதியதை நான் பார்க்கவில்லை, ஆனாலும் நீ உங்கப்பன் யார் என்பதை நீ எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நம்புகிறாயோ அதே அடிப்படையில் நானும் கீதையை நம்புகிறேன். சரி, கீதையை நம்பமாட்டாய், இந்த இராமலிங்கம், விவேகானந்தா போன்ற மயிறு புடிங்கிகளை நீ நேரில் பார்த்திருக்கிறாயா? அப்புறம் என்னா மயித்துக்குடா அவனுங்க புடலங்காய் கொள்கையை எடுத்துகிட்டு இங்க வந்து வாதம் வைக்கிறாய். மேலும் இடைத் தரகர் தேவையில்லை என்று சொல்பவன் இந்த பொம்பளை புரோக்கர் பசங்களை எதுக்குடா கூட்டிகிட்டு வந்து அவன் அதைச் சொன்னான், இவன் இதைச் சொன்னான் என்று சொல்கிறாய்? உஜிலாதேவிக் காரன் பகவத் கீதையை நம்புவதாகச் சொன்னதால் அவனுக்கு பதில் சொன்னேன், அதனால் உனக்கென்னடா காண்டு? நான் தீவிரவாதி என்றால் நீ மட்டும் என்னடா, நாத்தீகத் தீவிரவாதியாடா? இல்லை விவேகானந்தாவுக்கு விளக்கு பிடிப்பவனா? பாடு பயலே, பன்னாடை, உனக்கு போடுனம்டா தொப்பி...தொப்பி....

நம்பி said...

//அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் பகுத்தறிவாளர்களுக்கே மட்டுமே சொந்தமா? எந்த கூமுட்டை சொன்னான்? எயச்டீன், நியூட்டன், சி.வி.இராமன் போல எண்ணற்றோர் இறை நம்பிக்கையாளர்கள். மேலும், இறை நம்பிக்கை என்பதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அனாவசியமாக முடிச்சு போடுகிறீர்? //

ஹி ஹி இந்த முடிச்சை எந்த மூடன் போட்டது......


//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //
அப்ப இந்த பின்னூட்டத்தை மூடனுக்கு மூடன் வைத்ததா...?

நம்பி said...

Jayadeva said...//சரிப்பா, ஆஸ்பத்திரிதான் இருக்குல்ல, அப்படின்னா எந்த மருத்துவமனையிலும் யாருமே சாவதே இல்லையா? எல்லோரையும் காப்பாற்றி விடுகிறீர்களா? மருந்தாலதான் குனமாகுதுன்னா யாருமே சாகக் கூடாதே? சில சமயம் மருத்துவர்கள் தேறாது என்று கைவிடப்பட்டவர்களும் தானாகவே சரியாகி ஆரோக்கியமாக வாழ்கிறார்களே? கன்னா, மருந்தை குடுப்பவன் மனிதன், அது அவன் தொழில், நோயாளி எண்ணாக வேண்டும் என்று முடிவேடுப்பவன் இறைவன், அங்கே உன் பருப்பு வேகாது.//

இப்ப எந்த மூடன் முடிச்சு போட்டுகிட்டான்...

Jayadeva said...//இறை நம்பிக்கை என்பதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அனாவசியமாக முடிச்சு போடுகிறீர்? //

சரி! நோயாளி என்னவாகவேண்டும் என்று முடிவெடுப்பவன் இறைவன்..மருத்துவர் அல்ல?.. பிறகு இறைவனிடமே செல்லலாமே....? மணி வேஸ்ட், டைம் வேஸ்ட் எல்லாமே வேஸ்ட்...
ஸ்டெயிட்டா சர்ஜரி பண்ணிக்க அவருகிட்டேயே...எதுக்கு ஆஸ்பிடன்டலுக்கு போற அங்க பிராடு பன்றாங்க என்று சொல்ற...அதைத்தானய்யா அப்பத்துலேயிருந்து...''ஜொல்லிக்கிணுக்கிறேன்'' லூசு...

அதற்குத்தான் இது இருக்குதே...என்னது தோ கீழை வருது பார்,,,கபால்னு புடிச்சுக்கோ...


Jayadeva said...//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

எல்லாம் ஆர்டரா அடுக்கி வைச்சுக்கோ உனக்கு அது கூட தெரியலை...நீயே எல்லாத்தையும் இறைவன் கான்சப்டா மாத்திட்டே...நீயே அதை தவறு என்று சொல்ற...இதைத்தான் ஆரம்பத்திலேயிருந்து சொல்லிக்கிணு வர்ற...அதான் மரமண்டை இவ்வளவு நேரம் இழுக்குது.

நி ஏன் அறிவியலை உன் ஆன்மீகத்துக்கு ஏன் இழுக்குற என்று கேட்டால்....உன் சொத்தா? என்று வைக்கிற...பிறகு ஏன் அறிவியலையும் கசமாள கடவுளையும் முடிச்சு போடறங்கற?.....எதையாவது போடனும்னா....ஒழுங்கா போடு...


இந்த பக்கமிருந்து எதையுமே இன்னும் மறுக்கல...நேரமும் இல்லை...எல்லா குப்பையும் பார்க்கறதுக்கு...அந்த பின்னூட்டத்தை பார்க்கறதுகுள்ளே நீயே அதை மறத்து இன்னொரு பின்னுட்டம் போடற...இந்த பக்கம் வேலை மிச்சம்.

நம்பி said...

//அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை கண்ணா. இறைவன் படைப்பில் நிச்சயம் ஏற்றத் தாழ்வு இருக்கு. இப்போ பாரு உன்னை முட்டாளாகவும், மூர்க்கனாகவும், என்னை புத்திசாலியாகவும் படைக்கவில்லையா? இதே மாதிரி எல்லா வகையிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு.//

அம்மாடியோவ் லூசு புள்ளை எம்மா அறிவாப் பேசுது...அந்த ஏற்றத்தாழ்வுடனே இந்த கைலாத்து பின்னுட்டத்துக்கும் அர்த்தம் சொல்லு பார்ப்போம்...சென்னை ஐ.ஐ.டி புலியாச்சே...உனக்கு எதுக்கு ஐ.ஐ.டி?...நீயே ஒரு....ஊத்தை குடோன்...இறைவன் உன் பக்கத்திலேயே இருக்கான் என்று நீயே சொல்லிகிட்டே...அப்புறம் அதை வச்சு, கேட்டு இதை சொல்லுடி லூசு செல்லம்...உன் வாயில வைக்கணும் பெல்லம்...ச்சீ வெல்லம்.


Jayadeva said...//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

இதை எப்படிடா லூசு வைக்கமுடிஞ்சது....எல்லோரும் ஐ.ஐ.டி டிராப் அவுட் பண்ணிட்டு கட்டவண்டி இழுக்க போயிடுவாங்க...உன் அறிவை பார்த்துட்டு...ஐ.ஐ.டி க்கே உன்னால இழுக்கு லூசு...

நம்பி said...

Jayadeva said...
//அனைவரையும் வற்புறுத்தாதே என்று என்னை ஏன் வற்புறுத்துகிறாய் மகா? செக்சில் ஈடுபடக் கூடாது என்று சொல்லிவிட்டு நடிகையுடன் கும்மாளம் போட்டானாம் எவனோ ஒருத்தன்.//

அந்த லூசு நீதானே....யாரு? இதை வைச்சு கூவனது...கூவினது மட்டுமில்லாம.....

Jayadeva said...//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

இது மாதிரி தவறு நடக்கிறது என்று மாத்திக் கூவனது...இரண்டு கூவலும் லூசுது தானே...


Jayadeva said...மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை. எல்ல விதத்திலும் மக்களின் பணத்தை பிடுங்கும் வேலை இது.

நம்பி said...

Jayadeva said...
//மவனே, ஆண்டவன் பறவையை படைத்தான், அதப் பாத்துட்டு மனுஷன் விமானத்தைப் படைத்தான், அதுக்கப்புறம் Aeronautical Engineering என்று பாடத்தை கல்லூரிக்கு கொண்டு வந்தானுங்க. ஒருவகை மீன் இயற்கையிலேயே வோல்டேஜ் உடலில் வைத்திருக்கும், தனது இரையை இந்த மின்னூட்டம் மூலம் கொல்லும். இதுக்கு மனுஷன் மின்சாரத்தைக் கண்டு பிடிக்க பல மில்லியன் வருடங்களுக்கு முன்பே அந்த மீனுக்கு மின்சாரத்தைப் பத்தி தெரிஞ்சிருக்கு. கண்ணைப் போல சிறந்த கேமரா கிடையாது, மூளையைப் போன்ற கணினி கிடையாது. இது எல்லாத்துக்கும் மேல மனிதன் எவ்வளவோ முயன்றும், இன்னமும் உயிர் அப்படின்னா என்ன என்பதற்கு அர்த்தத்தை கண்டு பிடிக்க முடியல. இதுல எந்த விஷயத்தையும் தெரிஞ்சுக்காமா, சும்மா வறட்டு வாதம் பண்ணி எனக்கு தொப்பி போட நினைக்கிறாய், அது நடக்காது, என்னா உனக்குத்தான் போடப்படும்...//

இது அடுத்த லூசு உளறலா...முதலுக்கே மோசம் இதுல அடுத்ததா..? சரி என்ன பித்தலாட்டம் அதையும் தான் பார்ப்போமே...

ஆண்டவன் பறவையை படைத்தானா..? அதுக்காவது ஜாதி, ஜமாத்து, மதம் அதல்லாம் இருக்குதா..அதையும் வர்ணம், பெயின்டி எல்லாம் கலந்து அடிச்சிட்டியா...டேய் அதையாவது சுதந்திரமா இருக்க வுடேன்டா...ஏண்டா அது சூ சூ.விரல வைக்கற...

அதுக்கப்புறம் மனுஷன் விமானத்தை படைச்சான்...அப்பாடா...கொஞ்சம் திருந்திட்டான், இல்லை தெளிஞ்சிட்டான் போல இருக்குது...இல்லை அப்பறம் எதனா கலக்குறானா பார்க்கலாம்...

கண்ணைப்போல சிறந்த காமிரா கிடையாது..பலே பலே..டெக்னாலஜிக்கு வந்துட்டான்..அப்புறம் மூளையைப் போல சிறந்த கணினி கிடையாது...சூப்பர்...அப்படியே இதையும் கூட வைத்திருக்கலாம்..Jayadeva போல முட்டாலும் கிடையாது..என்று அத வுட்டுட்டியே...

உயிர் அப்படின்னா என்ன? எனபதற்கு அர்த்தத்தை கண்டுபிடிக்க முடியலியே...மயிர் என்று அர்த்தம் வைச்சுக்க...உயிர் போனா தலை மயிராப்போச்சு என்று சொல்றது இல்லை...அது மாதிரி..

இதற்கு அர்த்த்தை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் என்ன செய்யாணோம் இன்னா..நல்லா சொல்ற புல்லா கேட்டுக்க... முதல்ல மனிதனை மனிதனாகப் பார்க்கணும்...மாட்டை விட கேவலமாக மனிதனை பர்க்கக்கூடது..மனித இனம் உயர்ந்தது என்ற எண்ணம் கொள்ளோனும்...இப்படி பார்க்காத உயிர் என்ன உயிர்...அது வெறும் தலை மயிர் என்று தோன்றோணும்.

பின்ன எப்படி கண்டுபிடிக்க முடியும்...இப்பத்தானே தெளிஞ்சிருக்கே இனிமே கண்டுபிடி...புத்தகத்தை வாங்கி படி...போய் திருப்பி 1 வது லேயிருந்து படி...உயிர் என்றால் என்ன...? திருப்பி எக்சாம் எழுது...

மதவாதத்தால அவனவனை போட்டுத்தள்ளிட்டு இருக்காணுங்க..உயிர் எங்கேயிருந்து வருது என்று தெரியணுமாம்...உடலியல் கூறு பற்றி படி...ஆராய்ச்சி பண்ணு ஆதாரப்பூர்வமா நிருபி...இப்படித்தான்யா ஒவ்வொரு கண்டுபிடிப்பும்...நிலா கடவுள் அது கிட்டே யாரும் போக முடியாது...போய்ட்டாங்களா? இல்லையா?..போய் சந்திரபகவான் மூஞ்சி மேல காலை வச்சிட்டாங்களா? இல்லையா...? அங்க ஆயா வடை சுட்டுகிட்டு இருந்த்தை பார்த்தாங்களா இல்லையா..? அதுல இரண்டு எடுத்துக்கிணு வந்து கொடுத்தாங்களா இல்லையா...? அதையும் திருப்தியா நம்ம சாப்பிட்டோமா இல்லையா...? சாப்பிட்டுவிட்டு அதே கதையை இன்னும் பில்டப் பண்ணி இன்னும் சொல்லிகிட்டு வர்றொமா இல்லையா...? நமக்கு கதை விடமட்டும் தான் தெரியும். அவனுக்கு ஆராய்ச்சி பண்ண மட்டும்தான் தெரியும். நீ கதை விடு அவன் ஆராய்ச்சி பண்ண்ட்டும்.

மொத்தமே 9 கிரகம் தான் என்று சொன்னாங்களா? இல்லையா? அதையும் தாண்டி கிரகங்கள் ஓட்டிட்டு இருக்குதா இல்லையா?...அந்த கிரகங்களுக்கு எல்லாம் கண்டுபிடிக்க கிளம்பினாங்களா?...இல்லையா...வேற்றுகிரகத்தை பற்றி ஆராய்ச்சி பண்ண கிளம்பினாங்களா?...இல்லை, கதை கட்டிகிட்டு கம்முனு குந்திக்கிணு இருந்தாங்களா...? இப்ப வேற்று கிரக்த்துல ஜிவராசிகள் வாழ்கின்றனவா? என்று கண்டுபிடிக்க கிளம்பினாங்களா? இல்லையா..?

நீ இப்பத்தான் உயிரைப்பற்றியே ஞோசிச்சிருக்கே...அவங்க அடுத்த கிரகத்துல இருக்கிற உயிர பத்தி ஆராய்ச்சி பண்ண கிளம்பிட்டாங்க...பகவத் கீதை புருடாக்களை இன்னும் தூக்கிட்டு அலையற அவங்க வேற்று கிரக மனிதர்களின் நடாமட்டத்தை ஆரயாப்போய்விட்டார்கள்...

இங்க அவங்க வந்தா எதை தூக்கிட்டு வருவாங்களோ தெரியாது...இல்லை இங்க தூக்கிட்டு இருக்கறவன எல்லாம் ஒரே போடா போட்டாலும் போடுவாங்க...அதுவரைக்கும திருந்த மாட்டானுக...

Jayadev Das said...

மகா, இராமலிங்கம், விவேகானந்தா ஆகியோர் உனக்குப் பிடிச்சவங்களா இருக்காங்க, அவங்க கொள்கை உனக்கு எர்ப்புடையதா இருக்கலாம். [ஆனாலும் கடவுள் மறுப்புக் கொள்கையை இவங்க சொல்லியிருக்காங்களா என்று தெரியல, நீதான் சொல்லுற]. ஆனா, இந்த பொறம்போக்குப் பசங்களை நான் எதுக்கு ஏத்துக்கணும்? மேலும், நாட்டின் இந்நாள் முதல்வர், முன்னால் முதல்வர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், இவனுங்க எந்த குற்றமுமே செய்யாதவங்களா என்ன? அப்புறம் ஏன் அந்தம்மா கோர்ட்டுக்கு நடையா நடந்துகிட்டு இருக்காங்க? சட்டத்தில் குற்றம் என்று சொல்லப்படும் அத்தனை குற்றங்களையும் செய்துவிட்டு அதற்க்கான சாட்சிகளை அழித்துவிட்டால் அவர்கள் யோக்கியமானவர்களாகி விடுவார்களா? அவ்வப்போது இவர்களுக்கு வேண்டாதவர்களை போட்டுத் தள்ளி விட்டு விபத்து என்று கேசை இழுத்து மூடுவது உனக்குத் தெரியாதா? இவர்கள் யோக்கியமானவர்கள் என்றால் சுவிஸ் வங்கியில் என்பது லட்சம் கோடி இந்தியப் பணம் எங்கிருந்து போனது? நீ பைத்தியக் காரன் மாதிரி நடிக்கிறாயா இல்லை நிஜமாவே பைத்தியக்காரனா?

Jayadev Das said...

ஏன்டா நம்பி தகரக் கம்பி, தீவிரவாதின்னா உன் ஊர்ல என்னடா அர்த்தம்? குரான் படிக்கிறவன் எல்லோரும் தீவிரவாதின்னு சொல்லுவியா? சொல்ல மாட்டாய். அப்படியானால், கீதை படிக்கும் என்னை ஏன்டா அப்படி சொல்கிறாய்? குரான், பைபிள் படிக்க இந்தியாவில் உரிமை இருக்கும் போது கீதை படிக்கக் கூடாதுன்னு சொல்ல நீ யாருடா, பொறம்போக்கு நாயே? கீதை படிக்கக் கூடாது என்று சொல்லும் நீதாண்டா தீவிரவாதி. நான் இல்லை. விவேகானந்தா பகவத் கீதைக்கு பொழிப்புரை எழுதியவன், அப்புறம் என்னா மயித்துக்குடா அவன் படத்தை போட்டிருக்கே,?? சைவ உணவு ஆகாது என்று கீதைப் படி ஆதாரத்துடன் தானே சொன்னேன்? இந்திய சட்டப் படி தவறு என்றா சொன்னேன்? இல்லையே? நீ முட்டையை சாப்பிடு, இல்லை விட்டையைத்தான் சாப்பிடு, என் மயித்துக்கு என்னடா? வேண்டாமென்று சொல்லவில்லையே? முதலில் நாய் வாய் வைத்தா மாதிரி அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று எடுத்துக் கொண்டு வராதே. பெரியார் என்று சொல்லிவிட்டு, இராமலிங்கம், விவேகானந்தா, ரஞ்சிதானந்தா என்று எல்லோருடைய மணியையும் பிடித்துக் கொண்டு ஆட்டாதே. உன் கொள்கை என்னவென்று முடிவு செய்து விட்டு அப்புறம் வா.

Jayadev Das said...

உஜிலாதேவி காரன் ஒரு அரைவேக்காடு. எதையும் சரியா முழுசா படிக்காம வந்து பிளாக் போடும் மரமண்டையன். அவனுக்கு சூத்து கழுவும் வேலை உனக்கெதுக்குடா, பேமானி?

Jayadev Das said...

\\ஏண்டா மிருகம் மாட்டைப் பார்க்கற மனிதனை பார்க்க மாட்டியா?...மாட்டைக் கொல்லாதிங்க, பாதுகாருங்கள்...அப்ப போய் மாடுமேய்க்கவேண்டியது தானே\\ஏன்டா, மாடு பால் குடுக்குது, இன்னைக்கு முக்கால் வாசிக் குழந்தைங்க அதைக் குடிச்சுதாண்டா வளருது, அதோட பாலைக் குடிச்சா அது தாய்க்குச் சமமடா. மேலும் மாட்டு சாணத்துல கிரிமி நாசினி குணம் இருக்கு. வீட்டை மெழுகினால் கிருமிகள் அண்டாது. இது உன்னோட விஞ்ஞான ரீதியாவும் நிரூபிச்சிருக்காங்க. அப்படிப் பட்ட தாயைக் கொன்னு சாப்பிட உனக்கு எப்படிடா மனசு வருது சண்டாளா? வாயிற்றுக்கு பால் வார்த்த ஜீவனை அடிச்சு கொன்ன நீ வேற யாருக்குடா விசுவாசமா இருக்கப் போற, பொறம்போக்கு? பால் குடுத்த தாய் ஸ்தானத்தில் உள்ள ஒரு ஜீவனைக் கொன்னு போட்டுவிட்டு, வெறும் வித்தையைப் போடும் நாயை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து, அது போடும் விட்டையையும், மூத்திரத்தையும் கிளீன் பண்ணிக்கிட்டு, நாய்க்கு சேவகனா இருப்பியா? நன்றி மறந்தவனுக்கு உய்வே இல்லைன்னு வள்ளுவர் சொல்லுரார்டா, தாயைக் கொன்ற உனக்கு எங்கேடா உய்வு, பொறம்போக்குப் பையா?

நம்பி said...

Jayadeva said...
//எந்த ஒரு கணிமமும் புவியில் இருந்தே எடுக்கப் படுகிறது, உருவாக்கப் படவில்லை. அதைக் கலப்பது மட்டுமே மனிதனின் வேலை. மேலும் மருந்து தயாரிக்கும் அறிவும் எல்லோருக்கும் இருப்பதில்லை. சிலருக்கே இருக்கிறது. என்கிட்டே இருந்து அறிவு வருதுடான்னு இறைவன் பகவத் கீதையில [15.15] சொல்லியிருக்கான். இதை வச்சுத்தான் நான் சொன்னேன். புரிஞ்சுதா? இந்த விளக்கம் ஒரு இறை நம்பிக்கையாளனின் பார்வையில் வருவது, //

இங்கே என்ன உளறியிருக்கிறான்? உருவாக்கப்படவில்லை...

Jayadeva said...//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

இங்கே என்ன உளறியிருக்கிறான்?...படைத்தவன் இறைவன்...

அப்பப்ப மாத்தறான் பார்....புறிஞ்சுதா...லூசு...

அடுத்த உளறலை பார்ப்போம்...

Jayadeva said...//எந்த ஒரு கணிமமும் புவியில் இருந்தே எடுக்கப் படுகிறது, உருவாக்கப் படவில்லை. அதைக் கலப்பது மட்டுமே மனிதனின் வேலை. மேலும் மருந்து தயாரிக்கும் அறிவும் எல்லோருக்கும் இருப்பதில்லை. சிலருக்கே இருக்கிறது. என்கிட்டே இருந்து அறிவு வருதுடான்னு இறைவன் பகவத் கீதையில [15.15] சொல்லியிருக்கான். இதை வச்சுத்தான் நான் சொன்னேன். புரிஞ்சுதா? இந்த விளக்கம் ஒரு இறை நம்பிக்கையாளனின் பார்வையில் வருவது, //

மேலே சிலருக்குத்தன் அறிவு இருப்பதாக சொல்லுகிறான்...பிறகு சிலருக்கு இருப்பதில்லை...ஆதை இறைவன் கொடுக்கிறான்...என்ற உளறல்...

கீழே ஒரு உளறல்...அதை கலப்பதற்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான்...என்று தனி உளறல்...

//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

இறைவனுக்கு இவன் பார்ட் பார்ட்டா இவன் இஷ்டத்துக்கு வேலை கொடுக்கிறான்...முதல்ல புல்டைம் வேலை கொடுத்தான்...இப்ப என்ன பண்ணிட்டா...பாதி பேருக்கு...மீதிபேரை இறைவன் ரிட்ரஞ்ச் பன்னிட்டான். ...அதாவது ஆட்குறைப்பு...ரெசசன் பீரியட் அதானால வேலையை குறைச்சிட்டானுங்க, சிலபேருக்குத்தான் மூளை சப்ளை தேவைப்படுகிறது அது எவனுக்கு என்று இறைவனுக்கு மட்டும் தான் தெரியும்....ஹி ஹி ...சூப்பர் பித்தலாட்டம்..

இப்படித்தான் போதையில உக்காந்து...நல்லா சிம்னி வைச்சு இழுத்துட்டு...தலையாட்டிகிட்டே அளந்து விடுவானுங்க..உஷாராக இருக்கணும், பதிலுக்கு தலையாட்டிட்டோம் போச்சு...இப்ப பாரேன்... ....உனக்கெல்லாம் புரியாது...ஒரு டுபாக்கூர் பின்னூட்டம் வரும் பாரேன்...

Jayadev Das said...

\\.நிலா கடவுள் அது கிட்டே யாரும் போக முடியாது...போய்ட்டாங்களா? இல்லையா?..போய் சந்திரபகவான் மூஞ்சி மேல காலை வச்சிட்டாங்களா? இல்லையா...? அங்க ஆயா வடை சுட்டுகிட்டு இருந்த்தை பார்த்தாங்களா இல்லையா..? அதுல இரண்டு எடுத்துக்கிணு வந்து கொடுத்தாங்களா இல்லையா...? அதையும் திருப்தியா நம்ம சாப்பிட்டோமா இல்லையா...? சாப்பிட்டுவிட்டு அதே கதையை இன்னும் பில்டப் பண்ணி இன்னும் சொல்லிகிட்டு வர்றொமா இல்லையா...? நமக்கு கதை விடமட்டும் தான் தெரியும். அவனுக்கு ஆராய்ச்சி பண்ண மட்டும்தான் தெரியும். நீ கதை விடு அவன் ஆராய்ச்சி பண்ண்ட்டும்.\\என்னது மனுஷன் நிலவுக்குப் போனானா? போடா பொறம்போக்கு, அதெல்லாம் சினிமாடா ங்கொய்யால. போகவில்லை என்று நான் சொன்னால் நம்ப மாட்டாய், அமேரிக்கா காரனே Fox தொலைக் காட்சியில் ஆதாரத்தோடு சொல்லியிருக்கான், You Tube-ல் தேடிப்பிடிச்சுப் பாரு, உனக்கு புத்தியிருந்தா புரியும். கேழ்வரகுல நெய் வடியுதுன்னா கேட்குற கேனையன் புத்தி பீயைத் தின்னவா போச்சு?

Jayadev Das said...

\\ஸ்டெயிட்டா சர்ஜரி பண்ணிக்க அவருகிட்டேயே...எதுக்கு ஆஸ்பிடன்டலுக்கு போற அங்க பிராடு பன்றாங்க என்று சொல்ற...அதைத்தானய்யா அப்பத்துலேயிருந்து...''ஜொல்லிக்கிணுக்கிறேன்'' லூசு...\\ சர்ஜரி பண்ணிகிரவன் எல்லோரும் பிழைக்கறதும் இல்லை, டாக்டரால் கைவிடப் பட்ட எல்லோரும் சாவதுமில்லை. நீ மருந்து குடுத்து எல்லோரையும் காப்பாத்தணும், இல்லைன்னா நோயே வராம இருக்க மாதிரி செய்யணும் அப்பா மெச்சலாம். பணத்தை புடுங்கறது, ஆஸ்பத்திரி வச்சிருக்கானுங்க, அதுல உன்னை மாதிரி இத்துபோனவனுங்க பணம் சம்பாதிக்கிரானுங்க. இதுல உனக்கென்னடா பெருமை, நம்பி, அம்பி, மயிருபுடுங்கி.

Jayadev Das said...

ஏன்டா அம்பி நான் என்ன தேனாடா தடவி வச்சிருக்கேன், விடமாட்டேன்ங்கிறியேடா, போய் வேற வேலை இருந்தா பாருடா, உருப்படாத நாயே.

Jayadev Das said...

\\முதல்ல மனிதனை மனிதனாகப் பார்க்கணும்...மாட்டை விட கேவலமாக மனிதனை பர்க்கக்கூடது..மனித இனம் உயர்ந்தது என்ற எண்ணம் கொள்ளோனும்...\\ சோத்தை தின்னுட்டு அடுத்தவன் குடிகெடுக்கும் உன்னை போன்ற கெட்டவனை விட வைக்கோலைத் தின்று விட்டு பால் கொடுக்கும் மாடு எவ்வளவோ மேல். மனிதன் மேன்மையானவந்தான். அதே சமயத்தில் மிருகமே காரித் துப்புமளவுக்கு செயல்படும் உன்னைப் போன்ற கள்ளத் தொடர்பால் பிறந்தவர்களும் உள்ளார்களே, அதைப் பார்க்கும் போது மிருகமே மேல் என்று தோன்றுகிறது.

Jayadev Das said...

\\ஆண்டவன் பறவையை படைத்தானா..? அதுக்காவது ஜாதி, ஜமாத்து, மதம் அதல்லாம் இருக்குதா..அதையும் வர்ணம், பெயின்டி எல்லாம் கலந்து அடிச்சிட்டியா...டேய் அதையாவது சுதந்திரமா இருக்க வுடேன்டா...ஏண்டா அது சூ சூ.விரல வைக்கற...\\ஏன்டா கொம்பி, நீ ஜாதி மதம் பார்க்காதவனாடா? உன் வீட்டில் எல்லோரும் கலப்புத் திருமணம் செய்தவர்களா? நீ, கார்பொரேஷன் மலம் அள்ளுபவர்களின் சேவையைப் பெறாதவனா? மாற்று மதம்/ஜாதியில் மனமுடிப்பாயா? ஏன்டா, உன்னை மாதிரி வாய்ச்சொல் வீரனுங்க எத்தனை பேரை பாத்திருப்போம். செயலில் கண்பிடா உன் சமத்துவத்தை. வெங்காய போண்டாத் தலையா.சூ... விரலை நீதான் வைப்பாய், அப்புறம்... ஹி..ஹி... வேண்டாம்.

Jayadev Das said...

\\பின்ன எப்படி கண்டுபிடிக்க முடியும்...இப்பத்தானே தெளிஞ்சிருக்கே இனிமே கண்டுபிடி...புத்தகத்தை வாங்கி படி...போய் திருப்பி 1 வது லேயிருந்து படி...உயிர் என்றால் என்ன...? திருப்பி எக்சாம் எழுது...\\ பாடப் புத்தகத்துல வரதெல்லாம் உண்மைன்னு நீ நினைசுகிட்டு இருக்கியா, போடாங்... ங்கொய்யால.

Jayadev Das said...

\\மொத்தமே 9 கிரகம் தான் என்று சொன்னாங்களா? இல்லையா? அதையும் தாண்டி கிரகங்கள் ஓட்டிட்டு இருக்குதா இல்லையா?...அந்த கிரகங்களுக்கு எல்லாம் கண்டுபிடிக்க கிளம்பினாங்களா?...இல்லையா...வேற்றுகிரகத்தை பற்றி ஆராய்ச்சி பண்ண கிளம்பினாங்களா?...இல்லை, கதை கட்டிகிட்டு கம்முனு குந்திக்கிணு இருந்தாங்களா...? இப்ப வேற்று கிரக்த்துல ஜிவராசிகள் வாழ்கின்றனவா? என்று கண்டுபிடிக்க கிளம்பினாங்களா? இல்லையா..? \\ சரி, இப்ப ஒரு கிரகத்தை கிரகமே இல்லைன்னு சொன்னானுங்களே, அது உனக்குத் தெரியுமாடா பொறம்போக்கு? எவனாவது வாழைப் பழத்தை வாயில் வைப்பான் என்று உன்னை மாதிரி பார்த்துகிட்டு இருப்பவன்தான் இவனுங்க சொல்வதை கேட்டு நம்பிகிட்டு இருப்பானுங்க. எனக்கு இவனுங்க தயவு தேவையில்லடா பாடு.

Jayadev Das said...

\\நீ இப்பத்தான் உயிரைப்பற்றியே ஞோசிச்சிருக்கே...அவங்க அடுத்த கிரகத்துல இருக்கிற உயிர பத்தி ஆராய்ச்சி பண்ண கிளம்பிட்டாங்க...பகவத் கீதை புருடாக்களை இன்னும் தூக்கிட்டு அலையற அவங்க வேற்று கிரக மனிதர்களின் நடாமட்டத்தை ஆரயாப்போய்விட்டார்கள்...\\ டேய் வெண்ணெய், முதலில் பூமியில் உயிரினம் ஒன்னொன்னா அழிஞ்சிகிட்டு வருதுடா அதுக்கு எதாச்சும் பண்ணச் சொல்லுடா, முட்டாள். கூரை மீதேறி கோழி பிடிக்கத் தெரியாத நம்பி, வானத்து வேல ஏறி வைகுண்டம் போகப் போறேன்னு உதார் விடுறான். முட்டாள் முட்டாள். அறிவியலும் தெரியாது, ஆன்மீகமும் தெரியாது, பெரியார் கொள்கையும் தெரியாது. ஆனால் என் வாழைப் பழத்து மேல மட்டும் உசுரு. அதுல நான் என்ன தேனா தடவி வச்சிருக்கேன்?

Jayadev Das said...

\\இந்த பக்கமிருந்து எதையுமே இன்னும் மறுக்கல...நேரமும் இல்லை...எல்லா குப்பையும் பார்க்கறதுக்கு...அந்த பின்னூட்டத்தை பார்க்கறதுகுள்ளே நீயே அதை மறத்து இன்னொரு பின்னுட்டம் போடற...இந்த பக்கம் வேலை மிச்சம்.\\ நீங்க கொள்ளைக் கூட்டம். நான் தனியாள். இருந்தும் சமாளிக்க முடியளையாடா? பொறம்போக்கு.

நம்பி said...

Jayadeva said...
//ஏன்டா, மாடு பால் குடுக்குது, இன்னைக்கு முக்கால் வாசிக் குழந்தைங்க அதைக் குடிச்சுதாண்டா வளருது, அதோட பாலைக் குடிச்சா அது தாய்க்குச் சமமடா.மேலும் மாட்டு சாணத்துல கிரிமி நாசினி குணம் இருக்கு. வீட்டை மெழுகினால் கிருமிகள் அண்டாது. இது உன்னோட விஞ்ஞான ரீதியாவும் நிரூபிச்சிருக்காங்க. அப்படிப் பட்ட தாயைக் கொன்னு சாப்பிட உனக்கு எப்படிடா மனசு வருது சண்டாளா?

தாயை என்னென்னு சொல்லவ...? அப்ப நீ நாய்க்கு சமம்...நீ அது தான்...

கொஞ்சுண்டு இல்லை ஒரு சட்டி நிறைய சாணியை எடுத்துக்க தினம் கரைச்சு குடி...வயித்துல இருக்கிற கிருமியெல்லாம் செத்துபோயிடும்...போயிடும்..அப்படியே நாக்குப்பூச்சி எல்லாம் கூட செத்து போயிடும்....கூடவே மாட்டு கோமியத்தையும் சேர்த்து குடி அப்பவாச்சும் அறிவு வருதா? என்று பார்க்கலாம்...கிராமத்துலயே திருந்திட்டாங்கடா மடையா என்ன இவ்வளவு நாள் உள்ளே இருந்தியா...இதுதான் இன்ஜினியரிங் காலஜ்லே சொல்லிக்கொடுத்தாங்களா..?

அப்ப அத வளர்க்கிற மனிஷன் சாணியை அதான் பீயை எடுத்து உடம்பு பூறா பூசிக்கோ, அப்படியே தட்டுல போட்டு சாப்பிடு...இன்னும் புனிதமானது.

உங்க ஆத்தா கொடுக்கலை என்றால் வேற எந்த தாய்க்குலமும் தாய்ப்பால் கொடுக்கமாட்டாங்களா...தாய்ப்பால் அதைவிட புனிதமானது இல்ல..எங்க மொசைக் தரைல சாணியை போட்டு மொழுகு.... ஒட்டல்ல பெனாயிலுக்கு பதிலா அதை பூசு.....உன்னை ஜொட்டாலே உன் பக்கத்தில இருக்கிறவன் அடிக்க..அதை வாங்கி நீ துடிக்க...டேய் நீ கடைஞ்செடுத்த மென்ட்டலா...இது என்ன காலம் என்று தெரியுமா?...டேய் சோமாறி...40 வருஷத்துக்கு முன்னாடியே இதெல்லாம் கொஞ்ச கொஞ்சமா ஒழிஞ்சு போச்சுடா..ஏதோ சில குடிசைகள்ல இருக்குதுடா நாயே...அவங்களை ஏண்டா இப்படி வளரவிடாம பன்ற..அத மக்கள் நலப்பணியாளர்கள் அதையெல்லாம் மாத்திகிட்டு வர்றாங்க..அதாவது தெரியுமா?..ஊரை பத்தியும் தெரியல...நாங்க மக்களோட இருக்கறவங்க..இணையத்தில ஏசி ரூம்ல இருக்கறவங்க கிடையாது. டோமர்.

...கண்டிப்பா இத உன் வீட்டல செய்யமாட்டே...ஏண்டா வயித்துக்கு சாணியை திங்கறியா வேற எதனா பீயை திங்கறியா....எதன்னா சொல்லணும் என்றதுக்காக இதையெல்லாம் சொல்லாத பேமானி.....அதுவும் இந்த காலத்துல...

5 வயசுக்கு குழந்தைக்கு இருக்கிற பகுத்தறிவு கூட உனக்கு இல்லையேடா...காறி முழியப்போகுது...போய் தொலைடா...தூ தூ நாயே...நீ இவ்வளவு மோசமானவனா? நீ...

பேமானி தென்னை மரம் இசையை கேட்டு வளருவதை நிருபிச்சிருக்காங்காடா மடையா நிருபிச்சது அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவர்கள் 10 வருடத்திற்கு முன்னமே...தாவரம் தன்னை வெட்ட வரவங்களை தன்னுடைய சிலிர்ப்புகளால் எதிர்ப்பை தெரிவிக்கும்...கடல் பஞ்சு வகை, பாசி வகை உயிரினம் எல்லாம் தாவர வகை தான்...தாவரமும் பூச்சிகளை கொன்று சாப்பிடும் தாவரங்களும் இருக்கின்றன...டிரோசிரா...

அரிசியைகொன்றுதானே புசிக்கிற...வளருதா...? இதர அத்துணை பயறு வகைகளும், எண்ணெய் வித்துக்களும்...வேர்க்கடலை அனைத்தும் கொன்றுதான் புசிக்கப்படுகிறது..கீரைத்தண்டை வெட்டித்தானே உண்கிறாய் வளருகிறதா...?


தாவரத்தின் ரத்தம் நிறமற்றது...கரப்பான் பூச்சியின் ரத்தத்தை போன்றது...லேட்டக்ஸ் என்பதே அதன் குருதி...பேமானி...

பொறம்போக்கு...தே. மவனே...இதெல்லாம் போய் தெரிஞ்சுகிட்டு வா. மாட்டை புனிதம் என்கிறான்..மனிதனை அசிங்கப்படுத்துகிறான்...நீ அசிங்கப்படுவாய்...சண்டாளன் எனபவன் நீயே உன்னை பெத்தவள் இருந்தால் உன்னை இப்பொழுதே கொன்றிருப்பாள். இந்த மூடனை பெற்றெடுத்ததற்கு. தூ நாயே...

நம்பி said...

Jayadeva said...
//வாயிற்றுக்கு பால் வார்த்த ஜீவனை அடிச்சு கொன்ன நீ வேற யாருக்குடா விசுவாசமா இருக்கப் போற, பொறம்போக்கு? பால் குடுத்த தாய் ஸ்தானத்தில் உள்ள ஒரு ஜீவனைக் கொன்னு போட்டுவிட்டு, வெறும் வித்தையைப் போடும் நாயை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து, அது போடும் விட்டையையும், மூத்திரத்தையும் கிளீன் பண்ணிக்கிட்டு, நாய்க்கு சேவகனா இருப்பியா? நன்றி மறந்தவனுக்கு உய்வே இல்லைன்னு வள்ளுவர் சொல்லுரார்டா, தாயைக் கொன்ற உனக்கு எங்கேடா உய்வு, பொறம்போக்குப் பையா?

March 17, 2011 5:46 PM//

தூ நாயே முதல்ல போய் பெத்த தாய் தகப்பனுக்கு சோறு போடு...மனிதனை மதிக்கத்தெரியலை மிருகத்தை மதிக்குதா..? உன்னை மிருகமே..தூ என்று துப்பும்....

உனக்கு ஆன்மிகம் ஒரு கவசம் அதை தூக்கி கொண்டு இங்கு வந்து ஏதோ பித்தலாட்டம் பன்ன முயற்சிக்கற.....

..நீ பெத்த தாயை எங்க மதிச்சிருக்கப் போறே..மாட்டை வேணுன்னா மதிச்சிருப்...மாட்டுக்கு பொறந்தவன் அப்படித்தான் இருப்பான்....தீவிரவாத கும்பலை சேர்ந்தவனுக்கு மனிதநேயத்தை பத்தி என்ன தெரியும். உயிரைபத்தி பேசுது...சொறி நாய்...நீ நாயை விட கேவலமானவன்...

வாதம் பண்ண வருது...மாட்டு சாணியில கிருமி நாசினி இருக்குதான்...உன் வீட்டுல பூசிக்கடா...

என்ன வக்கறமா வைக்குது பார்....மருந்தை கலக்குறது இறைவன் என்று சொல்லுது..மாட்டு சாணியை கிருமி நாசினி என்று சொல்லுது...இதெல்லாம் தான் நல்லா சம்பாதிச்சி சேர்த்துவெச்சிகிட்டு மக்களை தனக்கு கீழே வைத்துக் கொண்டிருக்கவேண்டும் இன்னும் மூடனாக வைத்திருக்கவேண்டும் என்று எப்படி அலையுதுங்க...பார்...

பேமானி..டேய் இதுக்கு முதல்ல விளக்கம் சொல்ல முடிஞ்சுதா டா..டேய் பேமானி....


//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

இவ்வளவு ஓப்பிட்டுக்கூடவா உன் மரமண்டைக்கு எட்டவில்லை...ஒன்று உன் விஷயத்தை சரியான உண்மையான ஆதாரத்தோடு, இங்கு வை...இது எல்லாம் வாபஸ்...

அரசு ஏற்றுக்கொண்ட ஆதாரத்தோடு வைக்கவேண்டும்...இன்னொரு உளுத்த தத்துவத்தோடு இங்கு வரக்கூடாது..உன் தத்துவம் இங்கு வேண்டாம்..இங்கு உண்மை மட்டும் தான் வேண்டும். அது இருந்தால் பேசு இல்லாவிட்டால் ஒடு...பேமானி

நம்பி said...

Jayadeva said...
//ஏன்டா நம்பி தகரக் கம்பி, தீவிரவாதின்னா உன் ஊர்ல என்னடா அர்த்தம்? குரான் படிக்கிறவன் எல்லோரும் தீவிரவாதின்னு சொல்லுவியா? சொல்ல மாட்டாய். அப்படியானால், கீதை படிக்கும் என்னை ஏன்டா அப்படி சொல்கிறாய்? குரான், பைபிள் படிக்க இந்தியாவில் உரிமை இருக்கும் போது கீதை படிக்கக் கூடாதுன்னு சொல்ல நீ யாருடா, பொறம்போக்கு நாயே? கீதை படிக்கக் கூடாது என்று சொல்லும் நீதாண்டா தீவிரவாதி. நான் இல்லை. விவேகானந்தா பகவத் கீதைக்கு பொழிப்புரை எழுதியவன், அப்புறம் என்னா மயித்துக்குடா அவன் படத்தை போட்டிருக்கே,?? சைவ உணவு ஆகாது என்று கீதைப் படி ஆதாரத்துடன் தானே சொன்னேன்? இந்திய சட்டப் படி தவறு என்றா சொன்னேன்? இல்லையே? நீ முட்டையை சாப்பிடு, இல்லை விட்டையைத்தான் சாப்பிடு, என் மயித்துக்கு என்னடா? வேண்டாமென்று சொல்லவில்லையே? முதலில் நாய் வாய் வைத்தா மாதிரி அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று எடுத்துக் கொண்டு வராதே. பெரியார் என்று சொல்லிவிட்டு, இராமலிங்கம், விவேகானந்தா, ரஞ்சிதானந்தா என்று எல்லோருடைய மணியையும் பிடித்துக் கொண்டு ஆட்டாதே. உன் கொள்கை என்னவென்று முடிவு செய்து விட்டு அப்புறம் வா. //

டேய் சோமாரி இதுக்கூடவா தெரியாலை நீதான்னு அர்த்தம்...நீதான் அதன் மொத்த உருவம் என்று அர்த்தம்...போய் கண்ணிடியிலேயே பார், அதை திருப்பி ஒரு காரி துப்பு...அதான் அர்த்தம்.

டேய் சோமாரி சோம்பேரி....நீயே ஒரு தீவிரவாதி...நீ எதுக்கு அடுத்தவன்துல எதுக்கு வாயை வைக்குற...நீ முதல்ல மனிதனா?

நீ ஒரு மிருகம்...தாயை... நாய் என்ப..மாட்டை தாய் என்ப..மிருகத்துக்கு பொறந்தவ மிருகமாத்தான் இருப்பான்....

இந்த எழவெல்லாம் அதில கிடையாது..உனக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது..அதன் மேல் பயமும் கிடையாது...இருந்திருந்தா இது மாதிரி எழுதியிருப்பியா...உன்னுடைய கொள்கைக்கு ஒருவர் வரவேண்டுமென்றால்.

.முதலில் நீ ஒழுங்காக இருக்கவேண்டும். நீ நம்பிக்கையுடையவனாக இருக்கவேண்டும்...உனக்கே அதன் மீது நம்பிக்கையில்லே என்பதற்கு நீ வைத்த பின்னூட்டங்களே சாட்சி...எல்லோ மகான்களையும் வரை முறை இல்லாம சாடிட்டு அப்புறம் என்ன மயித்துக்கு கடவுளை பத்தி பேசற...நீ தான்டா பாடு சொன்னே...கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தான்...முண்டம்....அப்புறம் ஏன்பிரிக்கற...இறைநம்பிக்கையுள்ள அனைவரும் என மதம் என்று சொல்லிவிட்டு இப்ப பம்மாத்து வேலை காட்டுற...இப்ப நீ மதக்கலவரத்தை உண்டு பண்ணும் தீவிரவாதியா இல்லையா...உன் கையை கொண்டே உன் கண்ணை குத்திக்கிட்டியா பேமானி...நான் குத்தவே இல்லை...லூசு.


Jayadeva said...
//இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான்//

டேய் பொறம்போக்கு மென்டல் இத நீ தானே வைச்சே அப்பறம் என்ன மதக்கலவர்த்தை உண்டு பன்ற...இப்ப தெரியுதா எப்படி கலவர்ம் உருவாகுது என்று...உன்னை ஏன் உதைக்கறாங்க என்பதாவது புரிஞ்சிருக்கணுமே..


பெருமைக்கு பீ தின்ற பன்னாடை...அவன் திங்கறான் அதனாலே நானும் திங்கறேன் என்று சொல்றியே...இதுக்கு பேறு ஆன்மீகம் என்று எவன்டா உனக்கு சொன்னான்...நீ திங்கறது மட்டுமில்லாம ஊர்ல இருக்கிற அனைவருக்கும் சப்ளை பன்ற...அது உனக்கு புனிதமான பீ என்றால் நீயே தின்னு சாவு...இங்கு எவனையும் கூட்டு சேர்க்காதே...நீயே ஒரு சொறி நாய்...இந்த நாய் மத்தவங்களை குறை சொல்லப் போகுது...இப்ப கன்பார்ம் ஆயிடுச்சா நீயே ஒத்துகிட்டே பார் நீ தீவிரவாதின்னு...அடுத்து உனக்கு களி கன்பார்ம்.

குரான்ல படிக்கறவ இத மாதிரி எழுதறத பார்த்திருக்கியா...எந்த மனிதனையாவது தாழ்த்தி பார்த்திருக்கியா...மூடநம்பிக்கை அடுத்த விஷயம்...

குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால் சைலண்டா ஒதுங்கிப்பாங்க...உன்னை மாதிரி அந்த காலத்துல எழுதிய எழுத்துக்கு வக்காலத்து வாங்க மாட்டாங்க...நீ வீங்கின வாயன் எல்லாத்துக்கும் வருவ...

எல்லா இடத்திலேயும் நீ தீவிரவாதியாத்தான் எழுதியிருக்க..தீவிரவாதி எதைப்பத்தியும் கவலைப்படாம...அரசாங்க அதிகாரிகளை நாயே பேயே என்று எழுதுவான்...அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் அளவுக்கு எழுதுகிறவன் எல்லாம் தீவிரவாதி தான். நீ எழுதியது தீவிரவாதமா இல்லையா? என்பதை அரசுக்கு அப்படியே அனுப்பிச்சு தெரிஞ்சுக்கே...இந்நேரத்திற்கு பார்த்திருப்பாங்க.

விமர்சனம் வேறு...வக்ர புத்தி வேறு...உன்னிடம் இருப்பது வக்ர புத்தி...வன்முறை...தீவிரவாதம். முண்டம் நீ எழுதுவது அத்தனையும் சாட்சி, நீயே உனக்கு எதிரி...பல பேர் கம்பி எண்ணிட்டிருங்காங்க..அதாவது தெரியுமா..? போய தெரிஞ்சிக்கோ...அப்பறம் லாடம் கட்டறதை பத்தியும் தெரிஞ்சுப்ப...லாடம் என்றால் என்ன என்று தெரியுமா...? போ அங்க காட்டுவாங்க....

Jayadev Das said...

அம்பி, நம்பி, தகரக் கம்பி!! உனக்கு இந்த பிளாக்குல இனிமே பதில் குடுத்தா உனக்கு உரைக்காது. நீ கேள்வியை இங்க அனுப்பு. பதில் கொஞ்சம் சூடா, காரசாரமா உன்னோட பிளாக்குக்கு வரும் எடுத்துக்கோ.

Jayadev Das said...

\\எல்லோ மகான்களையும் வரை முறை இல்லாம சாடிட்டு அப்புறம் என்ன மயித்துக்கு கடவுளை பத்தி பேசற...\\ சரிடா நீ இராமலிங்க அடிகளாரை மதிப்பவனா, மிதிப்பவனாடா? அவரு ஆடு மாட்டு எல்லாம் அடிச்சு தின்னு சொன்னாராடா? அப்புறம் என்னா மயித்துக்குடா அந்தாள் எழுதியதை இங்க எடுத்துக்குட்டு வந்து வைக்கிற, மானங் கெட்டவனே?

Jayadev Das said...

\\பல பேர் கம்பி எண்ணிட்டிருங்காங்க..அதாவது தெரியுமா..? போய தெரிஞ்சிக்கோ...அப்பறம் லாடம் கட்டறதை பத்தியும் தெரிஞ்சுப்ப...லாடம் என்றால் என்ன என்று தெரியுமா...? போ அங்க காட்டுவாங்க....\\உனக்கே ஏற்கனவே பலமுறை கட்டியச்சுன்னு எனக்குத் தெரியும்டா பொறம்போக்கு.

Jayadev Das said...

\\.தீவிரவாத கும்பலை சேர்ந்தவனுக்கு மனிதநேயத்தை பத்தி என்ன தெரியும்.\\ மனித நேயத்தைப் பத்தி பீ தின்னும் நீ பேசுறியா? போடா பொறம்போக்கு பாடு.

Jayadev Das said...

\\அரசு ஏற்றுக்கொண்ட ஆதாரத்தோடு வைக்கவேண்டும்...\\ அரசு ஆதாரம் எல்லாம் சரியா இருக்கும்னு நீயா நினைசுகிட்டியா, நீ முட்டாள் என்பதற்கு வேறு என்னடா ஆதாரம் வேணும்? இன்னைக்கு அரசு அலுவலகத்தில் பியூன் முதல், முதலமைச்சர், பிரதமர் வரைக்கும் அத்தனை பெரும் திருட்டுப் பயல்கள். ஆனா இவனுங்க எல்லோரும் ரொம்ப நல்லவனுங்கன்னு அரசு சொல்லுது, அதைத்தான் நீ நம்புவியா? போடா புண்ணாக்கு.

Jayadev Das said...

\\இங்கே என்ன உளறியிருக்கிறான்? உருவாக்கப்படவில்லை...\\ உருவாக்கப்படவில்லை என்றால் மனிதனால் உருவாக்கப்படவில்லை, இறைவன் உருவாக்கினான். [பேசாம நல்லா படிக்கும் அஞ்சாம் கிளாஸ் பிள்ளைகள் சிறுநீரைப் பிடிச்சு குடிடா, புத்தி வருதான்னு பாப்போம்.]

Jayadev Das said...

\\கொஞ்சுண்டு இல்லை ஒரு சட்டி நிறைய சாணியை எடுத்துக்க தினம் கரைச்சு குடி...வயித்துல இருக்கிற கிருமியெல்லாம் செத்துபோயிடும்...போயிடும்..அப்படியே நாக்குப்பூச்சி எல்லாம் கூட செத்து போயிடும்....கூடவே மாட்டு கோமியத்தையும் சேர்த்து குடி அப்பவாச்சும் அறிவு வருதா?\\பசுவின் கோமியம், சாணம், பால், வெண்ணெய், தயிர், நெய் இவை அத்தைனையும் பயன்படுத்தி நிறைய மருந்துகள் இன்று செய்யப் படுகின்றன. மேலும் இத்தோடு வேப்பெனையைக் கலந்து வயல்களுக்கு அடிக்கப் படும் பூச்சி மருந்துகளும் தயாரிக்கலாம். நீ படித்தவனாய் இருந்தால் இவை புரியும். நீ படித்துவிட்டு பீயைத் தின்றவன் ஆகையால் உனக்கு இது புரியாது.

Jayadev Das said...

\\அப்ப அத வளர்க்கிற மனிஷன் சாணியை அதான் பீயை எடுத்து உடம்பு பூறா பூசிக்கோ, அப்படியே தட்டுல போட்டு சாப்பிடு...இன்னும் புனிதமானது.\\ உங்கம்மா உன்னை நாய்க்குப் பெற்றாள், பெற்றதும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டால். எச்சக் களை நாயோடு நாயாக வளர்ந்தவன் உனக்கு இந்த புத்திதான் வரும்.

Jayadev Das said...

\\5 வயசுக்கு குழந்தைக்கு இருக்கிற பகுத்தறிவு கூட உனக்கு இல்லையேடா..\\ ஊரான் குடியைக் கெடுக்கும் நீ பகுத்தறிவைப் பத்தி பேசுறியா? உன்னை பெத்தவங்க, உன்னோட இருக்குறவங்க மகா பாவம் பண்ணியிருப்பாங்கடா. உருபடாத தே..பையா.

Jayadev Das said...

\\பேமானி தென்னை மரம் இசையை கேட்டு வளருவதை நிருபிச்சிருக்காங்காடா மடையா நிருபிச்சது அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவர்கள் 10 வருடத்திற்கு முன்னமே...தாவரம் தன்னை வெட்ட வரவங்களை தன்னுடைய சிலிர்ப்புகளால் எதிர்ப்பை தெரிவிக்கும்...கடல் பஞ்சு வகை, பாசி வகை உயிரினம் எல்லாம் தாவர வகை தான்...தாவரமும் பூச்சிகளை கொன்று சாப்பிடும் தாவரங்களும் இருக்கின்றன...டிரோசிரா...
அரிசியைகொன்றுதானே புசிக்கிற...வளருதா...? இதர அத்துணை பயறு வகைகளும், எண்ணெய் வித்துக்களும்...வேர்க்கடலை அனைத்தும் கொன்றுதான் புசிக்கப்படுகிறது..கீரைத்தண்டை வெட்டித்தானே உண்கிறாய் வளருகிறதா...?
தாவரத்தின் ரத்தம் நிறமற்றது...கரப்பான் பூச்சியின் ரத்தத்தை போன்றது...லேட்டக்ஸ் என்பதே அதன் குருதி...பேமானி...\\ அடப் பொறம்போக்கு, னாச்சும் வெறும் சைவ உணவோடு நிருத்திக்கச் சொல்றேன். நீ கண்ணுல கண்டதெல்லாம் அடிச்சுத் தின்பேன் என்கிறாய். அது சரிடா உன்னோட விவேகாநாதன், இராமலிங்கம் எதுவுமே தின்னாம வாழ்ந்தாங்கலாடா? அவங்களுக்கு தாவரத்துக்கு உயிர் இருக்கும் விஷயமே தெரியாதா? என்னா பிக்காலித் தனமா பேசுறடா பொறம்போக்கு? எதை வேண்டுமாலும் தின்னலாம் என்றால் பீயைத் தின்னேண்டா?

Jayadev Das said...

\\எல்லோ மகான்களையும் வரை முறை இல்லாம சாடிட்டு அப்புறம் என்ன மயித்துக்கு கடவுளை பத்தி பேசற...நீ தான்டா பாடு சொன்னே...\\ நீ மகான்னு சொன்னவனுங்க எல்லாம் என் ஜட்டிக்குள்ள வளரும் மயித்துக்குச் சமமடா. அவனுங்கள நான் எதுக்கு நம்பனும். நீ பொறம்போக்கு யார் எதைச் சொன்னாலும் நம்புவாய், எனக்கெதுக்கு அவனுங்க போதனை??

Jayadev Das said...

\\இறைநம்பிக்கையுள்ள அனைவரும் என மதம் என்று சொல்லிவிட்டு இப்ப பம்மாத்து வேலை காட்டுற...\\ அப்படின்னா ரஞ்சிதானந்தாவையும் நம்பனுமா? இறைவன் இருக்கிறான் என்று வணகுபவன் இறைநம்பிக்கையாளன். இறைவன் இருக்கிறான் என்று சொல்லிவிட்டு கடைசியில் நானும் கடவுள், நீயும் கடவுள் என்று சொல்பவன் இறைவனின் இடத்தை அபகரிக்க நினைக்கும் திருட்டு மொள்ளமாரி. [உன்னை மாதிரி]. அந்த பொரம்போக்குகளை பொருட்டாக எடுத்துக் கொள்ளும் அவசியம் எனக்கில்லை. இராமலிங்க அடிகளார் வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்பவர், அவரை நம்பும் நீ மாட்டை அடித்துத் தின்னும் வெறியன். உன் கோட்பாடுகள் கொள்கைகள் முரண்பாடானவை. உன்.. சூ... த்தை மூடிகிட்டு போ.

Jayadev Das said...

\\.நீ வீங்கின வாயன் எல்லாத்துக்கும் வருவ...\\வம்புக்கிழுத்து என்னிடம் வீண் விவாதம் செய்யும் பிக்காளிப் பயல் நீ. பிளேட்டை மாற்றாதே.

Jayadev Das said...

\\எல்லா இடத்திலேயும் நீ தீவிரவாதியாத்தான் எழுதியிருக்க..தீவிரவாதி எதைப்பத்தியும் கவலைப்படாம...அரசாங்க அதிகாரிகளை நாயே பேயே என்று எழுதுவான்...அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் அளவுக்கு எழுதுகிறவன் எல்லாம் தீவிரவாதி தான். நீ எழுதியது தீவிரவாதமா இல்லையா? என்பதை அரசுக்கு அப்படியே அனுப்பிச்சு தெரிஞ்சுக்கே...இந்நேரத்திற்கு பார்த்திருப்பாங்க.\\ நாட்டில் எல்லா இடத்திலும் ஊழல் மலிஞ்சு போயிருக்குன்னு சொன்னவர், குப்பனோ சுப்பனோ அல்ல சாக்ஷாத் நாட்டின் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம்தான். அரசியலில் இருப்பவன் பண்ணாத அயோக்கியத் தனமில்லை, உடைக்காத சட்டமில்லை. 60% எம்.பிக்களின் மேல் கிரிமினல் வழக்குகள் இருக்கு. கிரிமினல்கள் கையில் அரசு எந்திரம் போகிறது என்று கவலைப் பட்டு அதைத் தடுக்க சட்டம் வரவேண்டும் என்று முயற்சி செய்து அது தோல்வியைடைந்த கதைகள் உண்டு. அமைச்சரையே கைது செய்து இப்போது சிறையில் போட்டுள்ளார்கள். இத்தனை இருந்தும் இவனுங்க எல்லோரும் அரிச்சந்திரனுங்கன்னு நான் நம்பனும், இல்லைன்னா என் மயித்தைப் பிடுங்கி நீ கத்தை கட்டி விடுவாய். மூடிகிட்டு போடா பொறம்போக்கு.

Jayadev Das said...

\\விமர்சனம் வேறு...வக்ர புத்தி வேறு...உன்னிடம் இருப்பது வக்ர புத்தி...வன்முறை...தீவிரவாதம். முண்டம் நீ எழுதுவது அத்தனையும் சாட்சி, நீயே உனக்கு எதிரி...பல பேர் கம்பி எண்ணிட்டிருங்காங்க..அதாவது தெரியுமா..?\\ சென்னையில் சில இடங்களில் பட்டம் பகலில் பெண்கள் வெளியே போகமுடியவில்லை, ஏனெனில் நகை, கற்ப்புக்கு உத்திரவாதமில்லை, தனியாக இருக்கும் முதியவர்களை அடித்து கொன்று விட்டு பணத்தை திருகிட்டு போறானுங்க. நாட்டில் நடக்கும் 80% குற்றங்களின் கேசுகள் பூட்ட கேசாக்கி மூடப்படுன்றன. முதலில் தொப்பியும், தொப்பையும் போட்ட உன்னோட மாமாக்களிடம் சொல்லி அவனுங்களைப் புடிக்கச் சொல்லுடா. நான் இறைவழியில் நடக்கும் என்கிட்ட என்னடா இருக்கு.

நம்பி said...

//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

சரி சரி சரி கீதையில கடவுள் லூசுக்கு சொல்லிக்கொடுத்த மொத்தத்தையும் வாந்தி எடுத்த லூசுக்கு நன்றி!

கஞ்சா குட்டி!

அப்படியே இதுக்கு என்ன அர்த்தம்? இதை பத்தி அழகா போதையிலே செப்பு பார்ப்போம்...?

எதனா? கலப்பட மருந்து கம்பனி தனியா வெச்சு நடத்தறியா...?

நம்பி said...

அப்படியே இந்த லூசு பொன்மொழிகளுக்கும் அர்த்தம் சொல்லு....


Jayadeva said...
//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

Jayadeva said...
//மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை.//


Jayadeva said...

// இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான்//

Jayadeva said...

//இறைவன் எல்லோருக்குமே ஒருவன்தான், மத்ததுக்கு ஒரு கடவுள் கிடையாது, பேதம் பார்ப்பது உன்னைப் போல இத்துப் போனா பயல்களின் பேதைமை.//

Jayadeva said...
//இறை நம்பிக்கை என்பதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அனாவசியமாக முடிச்சு போடுகிறீர்? //

நம்பி said...

Jayadeva said...

\\ இப்போ ஆப்பிள் ஏன் கீழே விழுதுன்னு நியூட்டன் யோசிச்சார், புவி ஈர்ப்பு விசை காரணம்னு கண்டுபிடிச்சார். அதுக்காக புவி ஈர்ப்பு விசையை உண்டுபண்ணியதே அவர்தான்னு அர்த்தமா? இல்லை புவிஈர்ப்பு விசை எப்படி உருவாச்சுன்னு எவனாச்சும் கண்டுபிடிச்சானா?//


என்னடா? லூசு இது? மேலே நியுட்டன் யோசிச்சார், புவிஈர்ப்பு விசை காரணம்னு கண்டுபிடிச்சார்.. என்று வைச்சிருக்கே...கீழே புவிஈர்ப்பு விசையை எவனாச்சும் கண்டு பிடிச்சானா? என்று வைச்சிருக்கே..


உனக்கு அறிவியல் வரலாறு கூட தெரியுமா...? பலே பலே கஞ்சா குட்டி...


.ரொம்ப அதிகமாக கஞ்சா அடிச்சிட்டியா?



ஏன்? லூசு கண்டுபிடிச்சான் என்று உன் பேரை போட்டுக்க போறியா?


Jayadeva said...

//நிறையுள்ள எந்த இரண்டு பொருளுக்கிடையேயும் ஈர்ப்பு விசை இருக்கும், அறிவியல் இங்கேயே நின்னு போச்சு. ஏன் இருக்குதுன்னு கெட்ட இங்கே பதில் கிடையாது. இன்னொரு முக்கியமான விசயத்தையும் நீர் புரிஞ்சிக்கணும். எந்த அறிவியல் விதியும் உண்மை என்று யாரும் சொல்லவில்லை. என்றைக்கு வேண்டுமானாலும் தூக்கிஎரியப் படலாம்.//

இது எப்பத்துல இருந்து...நீ லூசா மாறினதுலேயிருந்தா...? எங்கே இதை கொஞ்சம் புளி போட்டு தமிழ்ல துலக்கு பார்ப்போம்...

ஏன் பதில் கிடையாது? அது எப்படி என்று சொல்லு பார்ப்போம்....





Jayadeva said...
//எந்த அறிவியல் விதியும் உண்மை என்று யாரும் சொல்லவில்லை.//

ஆனால் நீ உளறது மட்டும் தானே உண்மை!...

இதை யார் சொன்னது...? எந்த அறிவியல் விதியும் உண்மை இல்லை என்றால் நீ எப்படி இணையத்தில் பித்துக்குளி மேட்டரை எழுத முடியும். பயன்படுத்த முடியும்.

பரிட்ச்சையில இப்படி எழுதித்தான் பாஸ் பன்னியா...? இல்லை பெயில் ஆனியா...? இல்லை பெயிலாயி பெயிலாயி பாஸ் ஆனியா...?

உன்னை கிண்டி கிளறினா நிறைய உளறிக் கொட்டுவ போல இருக்கே....கிண்டி கிளரலாம்.

நம்பி said...

Jayadeva said...
//மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு வகுப்பு எடுப்பது போல உமக்கு சொல்லித் தர வேண்டியுள்ளது, இப்படி பேசி உமக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார் யார் என்று உம்மைப் பார்த்து கேட்டு உமது மானத்தை வாங்குவார்கள், பாவம் அவர் பெயரைக் கெடுக்க வேண்டாம்.//

மூன்றாம் வகுப்பிலிருந்தே நீ லூசு தானா...?


Jayadeva said...//உன்னுடைய மூளை, உடம்பு எல்லாம் மண்ணில் இருந்து வந்தது, அதாவது உன் உடலில் உள்ள மூலப் பொருட்களையும் எந்தக் கொம்பனும் படைக்கவில்லை, எனவே, கல்லும் மண்ணும் உருவாக எவன் காரணமோ அவனே, உன் உடம்புக்கும் சொந்தக்காரன். எல்லாம் இறைவனுக்கே சொந்தம்.//

எல்லாமே மண்ணில் இருந்து வந்தது....அப்ப நீ களிமண் மவன்

களிமண்ணுக்கு பொறந்தது களிமண்ணாகத்தானே இருக்கும். அப்ப சரி....களிமண் மவன் சொல்றது கரெக்ட் தான்.


அப்ப உன் உடம்புக்கு நீ சொந்தக்காரன் இல்லை...செத்தாக்கூட உங்க வீட்ல கவலைப்படமாட்டாங்க...அதானால தான் தீவிரவாதியா ஆயிட்டியா...? களிமண்ணுக்கு பொறந்தவ தானே...தீவிரவாதியாத்தான் ஆவ...

Jayadeva said...//மண்ணில் இருந்து இரத்தம் சதை வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் மூளை வேண்டும் அது உம்மிடம் இல்லை என்ன செய்ய?? உமது உடலில் உள்ள அத்தனையும் நீர் உண்ணும் உணவில் இருந்தே வருகிறது. அது தாவர உணவாக இருந்தால், அது மண்ணில் இருந்து விளைந்ததுதானே? அப்படியானால் உன் உடலில் இருப்பதெல்லாம் மண்ணில் இருந்ததுதானே? அப்படியே அசைவ உணவு உண்டாலும், அந்த விலங்கு தாவரத்தைத்தானே உண்கிறது, அந்த தாவரம் மண்ணிலிருந்து தானே வருகிறது? //

அப்புறம் ஏன் மாட்டை தாய் அதை கொல்லைக் கூடாது என்று சொல்ற...இவ்வளவு பெரிய உளறலை வைச்சு மனஷனை கொலற...

...தாவரத்திலிருந்து வந்தது தானே அதை ஏன் கொல்லவேண்டாமென்று சொல்ற...பால் கூட மண்ணிலிருந்து வந்தது தானே...என்ன லூசு சரியா..? உன்னோட உளறல் தான்....இரத்தந்தானே பால்....ரத்தமே மண்ணிலிருந்து வந்தது தானே....என்ன லூசு சரியா...?

நீ தான் அறிவாளியாச்சே இன்னும் கொஞ்சம் சிந்திக்கலாமே...சிந்திச்சு இன்னும் ஏதாவது இருந்தா வந்து உளறாலாமே...

Jayadev Das said...

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. என்ன செய்வது கற்பூரத்தை கழுதையிடம் காட்டுவோம், அறிந்தவரை அறிந்து கொள்ளட்டும்.

aham sarvasya prabhavo
mattah sarvam pravartate
iti matva bhajante mam
budha bhava-samanvitah

Translation

I am the source of all spiritual and material worlds. Everything emanates from Me. The wise who perfectly know this engage in My devotional service and worship Me with all their hearts. [B.G 10.8]

கண்ணுக்குத் தெரியும் இந்த உலகம், கண்ணுக்குத் தெரிய பரலோகம் அத்தனைக்கும் மூலம் நானே, என்னிடமிருந்தே எல்லாம் வருகின்றன. இதை சந்தேகத்திற்க்கிடமின்றி அறிந்த புத்திசாலி முழு மனதோடு என்னை வணங்குவான்.

இந்த ஸ்லோகத்தின் மூலம் இந்த பூமி, கோள்கள் சூரியன் மட்டுமல்ல இந்த மொத்த படைப்புக்குமே காரண கர்த்தா பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்று தெளிவாகும். [அறிவு இருக்குறவனுக்கு, தலை காலியாய் இருப்பவனுக்கல்ல!!]. அப்புறம் என்ன மருந்து செய்யும் பொருள் அத்தனையும் பூமியிலதானே இருக்கு?? அதற்கும் பகவான்தானே காரணம்??

வெறும் chemicals மட்டும் இருந்தால் மருந்து செய்ய முடியுமா? அதற்க்கு pharmaceutical அறிவு வேண்டாமா?? அதற்க்கு புத்திசாலித் தனம் வேண்டாமா? அது எங்கேயிருந்து வருகிறது??
sarvasya caham hrdi sannivisto
mattah smrtir jnanam apohanam ca
vedais ca sarvair aham eva vedyo
vedanta-krd veda-vid eva caham

I am seated in everyone's heart, and from Me come remembrance, knowledge and forgetfulness. By all the Vedas I am to be known; indeed I am the compiler of Vedanta, and I am the knower of the Vedas.

எல்லோருடைய ஹ்ருதயத்திலும் நான் அமர்ந்திருக்கிறேன், என்னிடமிருந்தே நினைவாற்றல், அறிவு, மறதி எல்லாம் வருகின்றன. வேதங்களைக் கற்பதன் நோக்கம் என்னை அறிந்துகொள்ளவே. சொல்லப் போனால் வேதங்களை எழுதியவன் நானே மேலும் அவை அத்தனையும் அறிந்தவன் நானே. மருந்துக்குத் தேவையான பொருட்கள், அதற்க்கு அறிவு இரண்டுக்குமே இறைவனே காரணம்.

Jayadev Das said...

\\எதனா? கலப்பட மருந்து கம்பனி தனியா வெச்சு நடத்தறியா...? \\ தண்ணி கொண்டுவா என்று சொன்னால், போய் சாராயத்தை வாங்கி வந்து வைப்பவன் நீ, உனக்கு இப்படித்தான் அர்த்தம் விளங்குமா? கலப்பது என்றால் கலப்படம் மட்டும்தான் அர்த்தமா?? மருந்து தயாரிக்க வெவ்வேறு வேதிப் பொருட்களைச் சேர்ப்பது என்று உன் மரமண்டையில் ஏறாதா?

Jayadev Das said...

// இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான்// ஆமாண்டா இறைவன் இருக்கிறான் என்று சொல்லி, "ஒருவன் ஒருவன் முதலாளி, உலகில் மற்றவன் தொழிலாளி" என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தாண்டா. ஆனால், இறைவன் இருக்கிறான், நீதான் அந்த இறைவன், அப்புறம் நானும் தான் இறைவன், யோகா பண்ணி அதுல சக்சஸ் ஆயிட்டா, செத்ததுக்கப்புறம் கடவுலாகிவிடுவோம் என்று சொல்பவர்கள் எல்லோரும் அயோக்கியப் பயல்கள். அவர்களை இந்த லிஸ்டில் சேர்க்க முடியாது. நீ சொன்ன பயல்கள் அத்தனை பேரும் இவ்வாறு பேசித் திரிந்த பொறம்போக்குகள். [விவேகானந்தா, இராமலிங்கம், அப்புறம் உன் மைத்துனன் ரஞ்சிதானந்தா எல்லோரும் அயோக்கியப் பயல்கள் தான். ]

Jayadev Das said...

//இறை நம்பிக்கை என்பதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அனாவசியமாக முடிச்சு போடுகிறீர்? // நான் முன்னமே சொல்லிட்டேன், திரும்பத் திரும்ப அதையே கேட்கிறாயேடா??? அறிவியல் என்பது ஜடப் பொருட்களை நமது தேவைக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆய்வது. அறிவியலால் இரிவன் இருக்கிறானா இல்லையா என்று ஒரு போதும் சொல்ல முடியாது. ஏனெனில் அறிவியல் எதையும் உண்மை என்று சொல்வதில். இன்றைய தேதிக்கு இதைச் சரி என்று வைத்துக் கொள்ளலாம், பின்னர் தவறு என்று ஆனால் திருத்திக் கொள்ளலாம் என்று போகும் அறிவியலால் ஒருபோதும் அறுதியிட்டு இறைவனைப் பற்றிக் கூற முடியாது. [இப்போ உங்கப்பன் யாருன்னு கேட்டால், இன்றைக்கு ஒரு பெயர், நாளைக்கு ஒரு பெயரைச் சொன்னால் அது எப்படியிருக்கும், அறிவியலும் அப்படித்தான்.]

Jayadev Das said...

//மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை.// இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சில கிறிஸ்தவ மருத்துவமனைகள், சில அரசு மருத்துவமனைகளைத் தவிர யாரும் மருத்துவத்தை சேவையாகச் செய்வதில்லை. பணம் எவ்வளவு பிடுங்கலாம் என்று நாய் மாதிரி அலைகிறார்கள். மருத்துவ வசதியைக் கொடுத்தாலும், அதில் சேவை செய்யும் எண்ணம் அவர்களுக்கில்லை. அவனுங்க ஒரே குறி, பணம், பணம், பணம்..... [டேய், நீயே எவ்வளவோ பணத்தை ஆசுபத்திரிக்குப் போய் அழுதிருப்பே, இருந்தும் ஏன்டா ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி நடிச்சு என் சா...... சரி..இதுக்கு மேல வேண்டாம். ஹி... ஹி... ஹி...

Jayadev Das said...

\\அப்புறம் ஏன் மாட்டை தாய் அதை கொல்லைக் கூடாது என்று சொல்ற...\\ ஏன்டா படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலையா? நீ உன் பிளாக்குல திருக்குறள் போட்டிருக்கிறாய். அதைப் போட்டா மட்டும் போதாதுடா, அதன் படி வாழ்ந்தும் காட்டனும்? மாமிசம் சாப்பிடலாம்னு திருக்குறள் மூலமா நிரூபிக்க முடியுமாடா? கொல்லாமை, ஊன் உண்ணாமை பத்தி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே போட்டிருக்காறேடா? அதெல்லாம் பரீக்ஷையில எழுதி மார்க்கு வாங்க மட்டும்தான்னு நீ நினைசிகிட்டு இருக்கியாடா?
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
நீ பிலாகுல திருக்குறள் போடுவதோடு நிருத்திக்காதே, அதற்க்கு அர்த்தம் என்னன்னு பாரு, அதை கடை பிடிக்கவும் பாரு. கடை பிடிக்க முடியவில்லைஎன்றாலும், அதற்க்கு நேர் மாறான கருத்துக்களை பைத்தியக்காரன் மாதிரி இங்க கொண்டு வந்து வைக்காமலாச்சும் இரு. சுத்த பிக்காளிப் பயலா இருக்கியேடா.

Jayadev Das said...

\\எல்லாமே மண்ணில் இருந்து வந்தது....அப்ப நீ களிமண் மவன்
களிமண்ணுக்கு பொறந்தது களிமண்ணாகத்தானே இருக்கும். அப்ப சரி....களிமண் மவன் சொல்றது கரெக்ட் தான்.
அப்ப உன் உடம்புக்கு நீ சொந்தக்காரன் இல்லை...செத்தாக்கூட உங்க வீட்ல கவலைப்படமாட்டாங்க...\\ என்னதான் நீ தாலி கட்டி ஒருத்தியை பெண்டாட்டி ஆக்கிட்டாலும், உன் பெண்டாட்டியை பெத்தது உன் மாமனார், மாமியார் தானே, அதுக்காக நீ அவளோடு படுக்க வேண்டாமென்று யாராச்சும் சொல்லுவாங்களா? என்னடா லூசாட்டம் உளறுகிறாய்.

Jayadev Das said...

\\//எந்த அறிவியல் விதியும் உண்மை என்று யாரும் சொல்லவில்லை.//
ஆனால் நீ உளறது மட்டும் தானே உண்மை!...
இதை யார் சொன்னது...? எந்த அறிவியல் விதியும் உண்மை இல்லை என்றால் நீ எப்படி இணையத்தில் பித்துக்குளி மேட்டரை எழுத முடியும். பயன்படுத்த முடியும்.
பரிட்ச்சையில இப்படி எழுதித்தான் பாஸ் பன்னியா...? இல்லை பெயில் ஆனியா...? இல்லை பெயிலாயி பெயிலாயி பாஸ் ஆனியா...?
உன்னை கிண்டி கிளறினா நிறைய உளறிக் கொட்டுவ போல இருக்கே....கிண்டி கிளரலாம். \\ ஏன்டா பொறம்போக்கு, என்னை என்ன உன்னை மாதிரி வெறும் எழுதப் படிக்க மட்டும் கத்துகிட்டு ஊரைச் சுத்தி உளறிக் கொண்டு திரியும் பிலாட்பார்ம்னு நினைசுகிட்டியா? நான் உன்னை மாதிரி அல்லக்கை இல்லை மகனே, எதையும் ஆதாரம் இல்லாம சொல்வது இல்லை கண்ணா.
நீ போடும் ஒவ்வொரு கமன்டிலும் உன்னுடைய அறியாமை வெளிப்படுதேடா. கொஞ்சமாச்சும் அடிப்படை அறிவை வளர்த்துகிட்டு அப்புறம் என்கிட்ட மொத வாடா. கைநாட்டுப் பயல் மாதிரியே பேசுரியேடா??
Even if the outcome of one thousand experiments are as per the theory, it doesn't proove the theory, but one experiment against the theory does.-Albert Einstein.

ஆயிரம் சோதனைகளின் முடிவுகள் ஒரு அறிவியல் கோட்ப்பாட்டின் படி சரியாக வந்தாலும் அவை அந்த கோட்பாட்டை உண்மை என்று நிறுவுவதாக அர்த்தமில்லை. ஆனாலும் ஒரே ஒரு சோதனையின் முடிவு அந்த கோட்பாட்டிற்கு எதிராக வந்தாலும் அந்த கோட்பாடு செல்லாததாகி விடும்- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

Jayadev Das said...

Albert Einstein said: "A thousand experiments may prove my hypothesis right, but one experiment can prove it wrong”.

Jayadev Das said...

Science also relies on reason as a way of knowing. Reason is used to turn the data that the scientist has collected into a logical conclusion. Sometimes scientists draw the wrong conclusions from their research. This is called post hoc ergo propter hoc or 'false cause'. For instance: 'both today and yesterday it rained. I did not take my umbrella with me on either day; I will lake it with me tomorrow to ensure that it does not rain.' It is important to realise "the essence of scientific truth: it can never be proved experimentally that a claim is correct, but it can be proved that it's wrong".4* This is because of a characteristic of the logic that a scientist uses when interpreting his data. This interpretation is generally done through Induction, the idea that because your experiments keep confirming your hypothesis, the hypothesis is correct. Karl Popper observed that every swan he had seen was white. He concluded that all swans were white. However he had been observing swans in the northern hemisphere, and black swans exist in places such as Australia. Albert Einstein said: "A thousand experiments may prove my hypothesis right, but one experiment can prove it wrong”.5 No scientific theory is certain; it has just not been proved wrong yet. However most of us accept that it is true that day turns to night because the earth is turning on its axis. Therefore some theories are so close to certain that they are accepted as true.







ஏன்டா இதைப் படிக்க புருஞ்சிக்கிற அளவுக்காச்சும் உனக்கு ஆங்கிலம் தெரியுமாடா? ஏன்டா சும்மா எழுதப் படிக்க மட்டும் தெரிஞ்சிகிட்டு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி உதார் உட்டுகிட்டு இருக்கே?? என் கிட்ட விவாதம் பண்ண உனக்கு எந்த தகுதியுமே இல்லையேடா?

Jayadev Das said...

\\ மேலே நியுட்டன் யோசிச்சார், புவிஈர்ப்பு விசை காரணம்னு கண்டுபிடிச்சார்.. என்று வைச்சிருக்கே...கீழே புவிஈர்ப்பு விசையை எவனாச்சும் கண்டு பிடிச்சானா? என்று வைச்சிருக்கே..\\ ஏன்டா உனக்கு கண்ணும் நொல்லையாடா?? என்னோட கேள்வியை ஒழுங்காவே படிக்காம ஏன்டா குதிக்கிற? நான் கேட்டது \\புவிஈர்ப்பு விசை எப்படி உருவாச்சுன்னு எவனாச்சும் கண்டுபிடிச்சானா?\\ என்பதுதான். நியூட்டன் பூமி ஆப்பிளை இழுக்கிறது என்றுதான் கண்டுபிடித்தார். ஆனால் ஏன் இழுக்க வேண்டும் என்று அவர் காரணம் சொல்லவில்லை. இழுக்கிறது அவ்வளவுதான். அதற்க்கு மூல காரணம் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவர் கண்டுபிடிக்கும் முன்னர் கூட பூமி ஆப்பிளை இழுத்திகிட்டுத் தானேடா இருந்துச்சு?? அதுக்கப்புறம் இழுத்துகிட்டேதான் இருக்குது. நியூட்டன் இழுக்குதுன்னு சொன்னவர், இழுக்க வச்சவர் அல்ல. இழுக்க வச்சது யார் என்பது தான் கேள்வி. [ஏன்டா, கேள்வி கேட்க கொஞ்சமாச்சும் அடிப்படை தகுதி வேணும்டா, நீ எதுக்குமே லாயக்கில்லாத வெட்டியானா இருக்கியேடா? எதுக்குடா என்னையும் உனக்கு பதில் எழுதவச்சு நேரத்தை வீணடிக்கிற?]

நம்பி said...

Jayadeva said...
//கண்ணுக்குத் தெரியும் இந்த உலகம், கண்ணுக்குத் தெரிய பரலோகம் அத்தனைக்கும் மூலம் நானே, என்னிடமிருந்தே எல்லாம் வருகின்றன. இதை சந்தேகத்திற்க்கிடமின்றி அறிந்த புத்திசாலி முழு மனதோடு என்னை வணங்குவான்.//

அப்படியா...அது எங்கே இருக்குது...பூமில இருக்குதா...இல்லை செவ்வாய், புதன், வியாழன், நெப்டியுன்... மண்டலத்துல இருக்குதா...? நீ பர்ர்த்திருக்கியா..? போதையில பார்த்தியா...? அப்ப நீ வணங்கு...? எதுக்கு எல்லோரையும் வணங்க சொல்ற....?


// இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான்//

சரி யூத சமயத்தை சார்ந்தவங்களை எப்படி கிருஷணர் படைத்தார்...அவர்களுக்கு ஏப்ரகாம், மூசா, இயேசு, அல்லா இவர்கள் தானே...பைபில், குரான் தானே...நீ எப்படி அவங்களையும் உன்னோட சேர்த்துப்ப...அப்ப ஏன் அவங்களுக்கு போய் கிருஷ்ணர் இத சொல்லலை...அந்த மொழியில பிரிண்ட அடிக்கலையா? எபிரேய மொழி கிருஷ்ணருக்கு தெரியாது இல்லை...

இதை ஏத்துக்க சொல்லி அமெரிக்க அதிபருக்கு தந்தி அனுப்பரியா....?வந்து சரியா கவனிப்பாங்க....அப்படியே ஈரான்,ஈராக், பாக்கிஸ்தான் இங்கே எல்லோருக்கும் சேரத்து நீயே போய் எல்லா நட்டிக்கும் சொல்லிட்டு வந்துடு. அப்பறம் ஏன்? உன்னை கண்டாலே அவங்களுக்கு ஆவமாட்டேங்குது. பின்னே நீ லூசானது இல்லாம அவங்கையும் லூசா ஆவ சொன்னா அவங்களுக்கு கோவம் தான் வரும்.

Jayadeva said...
//இந்த ஸ்லோகத்தின் மூலம் இந்த பூமி, கோள்கள் சூரியன் மட்டுமல்ல இந்த மொத்த படைப்புக்குமே காரண கர்த்தா பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்று தெளிவாகும். [அறிவு இருக்குறவனுக்கு, தலை காலியாய் இருப்பவனுக்கல்ல!!]. அப்புறம் என்ன மருந்து செய்யும் பொருள் அத்தனையும் பூமியிலதானே இருக்கு?? அதற்கும் பகவான்தானே காரணம்?? //

அதுல எத்தனை கோள்கள் குறிப்பிட்டு இருக்குது கரெக்டா சொல்லு பார்ப்போம். அத்தனை கோள்கள் மட்டும் தான் இந்த அண்டம் முழுவதும் இருக்குதா...? இல்லை எக்ஸ்ட்ரா இப்ப கண்டுபிடிச்சதையும் லேட்டஸ்டா சேர்த்துக்கிட்டியா...? உன் பழைய பகவத் கீதையிலே...சந்திரன் பகவான்..அது மேல காலையும் வைக்க முடியாது....இப்போ அது மேல எல்லாத்தையும் வைக்க முடியும்... ....இங்கே இப்போது அது பூமியை சுற்றும் துணைக்கோள்....

உன் பகவத் கீதையிலே பூமி வேறு கடல் வேறு....கடல் பூமியிலே ஒடாதவாறு தான் காண்பிக்க பட்டிருக்கும்...பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்ட அரக்கனிடம்...விஷணு பன்றி அவதராம் எடுத்து சண்டை போட்டு பூமியை கடலுக்குள் இருந்து மீட்டார்...அந்த பன்றிமீது பூமிக்கு காதல் வந்து விட்டது அதனால் பொறந்தவன் தான் நரகாசுரன். இங்கே பூமி வேறு நிலப்பரப்பு...கடல் வேறு நிலப்பரப்பு...இதை இந்த லூசு ஒத்துக்கொள்கிறதா? இதை அப்படியே பள்ளிப்பாடத்தில் வைத்து படிக்கத்தயாரா? இல்லை இதையே எல்லா இடங்களிலும் எழுத தயாரா? லூசு தயார் இல்லை...ஆனால் மற்றவர்களை மூடனாக்க இது கங்கனம் கட்டிக்கொண்டிருக்கறது.

நாட்டில இவன்க எத்தனை பேரை ஏமாத்திகிட்டு இருக்கானுங்க பார்...புளுத்த புளுகன்க...இவன் கெட்டு போறது இல்லாம ஊரானையும் கெட்டு போகறதுக்கு எப்படி மூச்சை பிடிச்சி வேலை பன்றான் பார்.

Jayadeva said...
//வெறும் chemicals மட்டும் இருந்தால் மருந்து செய்ய முடியுமா? அதற்க்கு pharmaceutical அறிவு வேண்டாமா?? அதற்க்கு புத்திசாலித் தனம் வேண்டாமா? அது எங்கேயிருந்து வருகிறது??//

லூசு மறுபடியும் ஆரம்பிச்சுட்டாய்யா....பழைய குருடா கதவை தரடா....Repeat..


Jayadeva said...
//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

ஏன்? மருந்துலேயே இருக்கான் தெரியல இவன் போலி மருந்து விக்கறவன்தான்....

சரி அப்பறம் ஏன் இதை வைக்கிறான்...ஒன்னும் புரியலையே!


Jayadeva said...//மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை.//

தொடர்ந்து இதையும் வைக்கிறான்...

Jayadeva said...//எல்ல விதத்திலும் மக்களின் பணத்தை பிடுங்கும் வேலை இது. உங்கள் மருத்துவ முறைகள் இப்போது ஒரு நூறு ஆண்டு காலமாகத்தான் வந்துள்ளன, உங்கள் மருத்துவம் தான் எல்லாத்தையும் தாங்கி நிற்கிறது என்றால், அதற்க்கு முன் ஆயிரக் கனக்கான வருடங்கள் யாரை நம்பி மனிதன் புவியில் வாழ்ந்தான்? //

இதுல இவனுக்கே டவுட்...எப்படியெப்படி அவன் விஷயத்தையே மாத்தி மாத்தி பேசிக்கிட்டிருக்கான்...இதான் நித்யானந்தா வேலை...இப்படித்தான் மகுடி ஊதுவானுங்க....ஏமாந்துறக் கூடாது.

நம்பி said...

//எல்லோருடைய ஹ்ருதயத்திலும் நான் அமர்ந்திருக்கிறேன், என்னிடமிருந்தே நினைவாற்றல், அறிவு, மறதி எல்லாம் வருகின்றன. வேதங்களைக் கற்பதன் நோக்கம் என்னை அறிந்துகொள்ளவே. சொல்லப் போனால் வேதங்களை எழுதியவன் நானே மேலும் அவை அத்தனையும் அறிந்தவன் நானே. மருந்துக்குத் தேவையான பொருட்கள், அதற்க்கு அறிவு இரண்டுக்குமே இறைவனே காரணம்.

March 22, 2011 10:28 AM//

உன்னை எதற்கு அறிந்து கொள்ளவேண்டும் நீ லூசு என்று எல்லோருக்கும் தெரியுமே...அது உன்னுடைய பார்ப்பனீயத்திற்கு எழுதப்பட்டது...அதை நீயே கட்டிக்கொண்டு அழு...எழுதியதை நீயும் பார்க்கவில்லை எழுதியவனையும் பார்க்கவில்லை...அது எழுதியதிற்கான ஆதாரங்களும் இல்லை...அது நடைபெற்றதற்கான ஆதாரப்பூர்வம் எந்த இடத்திலும் இல்லை. மற் மதத்திற்காவது அந்த மகான்கள் வாழ்ந்தற்கான ஆதராங்கள் இருக்கிறது..வரலாறுகள் இருக்கிறது. இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இது நடந்ததாக நீதிமன்றங்களே ஒத்துக்கொள்ளவில்லை.

இது ஆரிய வர்க்கம் ஆரியத்திற்காக எழுதி வைக்கப்பட்டது...

இதையெல்லாம் சங்கரமடத்தில் இருந்தவர்களே ப்பூ என்று ஊதி தள்ளிவிட்டார்கள்...சேம்பிளுக்கு ஒரு பிட்...


ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.

ஆபாச ஆலமரத்துக்கு விதை. மகாபாரதம் அநீதியான செயல்களின் தொகுப்பு.

அவன் உண்மையிலேயே இராமாயணத்தைப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

*பூமி தட்டையானது ?பூமி அய்ந்து கண்டங்களா ? ஏழு கண்டங்களா?

பகவத் கீதையை கொண்டு வந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!
இந்துக்களே! விழிமின்! எழுமின்!.ஆசிரியர் (DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,.(USA).

7.b. புனித நூல்கள் - வேதங்கள் ஹிந்து மதம்.இராமாயணக் கதைகள்.

காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா’’ கதையின் நோக்கம்.

இராமாயணத்தை ஒரு முறை நீங்கள் படித்தால் அது வேத நூல் அல்ல என்ற முடிவுக்கு அவசியம் வருவீர்கள். மாறாக அதில் ஆபாசம், தகாப்புணர்ச்சி, பொய், ஏமாற்றுக்கதைகள் ஆகியவையே நிரம்பக் கிடக்கக் காண்பீர்கள்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். அவன் உண்மையிலேயே இராமாயணத்தைப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.


வேத்தஃதையெல்லாம் கரைத்து குடித்தவர் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியா ராமானுஜம் எழுதியிருப்பதை படித்து விட்டு வந்து மீண்டும் மனிதாபிமானம் இருந்தால் வந்து கதையளு...


இந்து மதம் எங்கே போகிறது

நம்பி said...

Jayadeva said...
//இறை நம்பிக்கை என்பதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அனாவசியமாக முடிச்சு போடுகிறீர்?

Jayadeva said...// நான் முன்னமே சொல்லிட்டேன், திரும்பத் திரும்ப அதையே கேட்கிறாயேடா???


டேய் லூசு இரண்டையும் நீ தான் லூசு வைச்சே...திரும்ப திரும்ப அது உன்னுடையதை தூக்கி உனக்குத்தான் பதிலாக.....வைக்கிறேன்...உன் கிட்டே பதிலை கேக்கலை..நீயை கேள்விகேட்டு நீயே அதை மறுத்தும் பதில் வைக்கிற லூசு...அதைத்தான் அப்பத்திலேயிருந்து.... வைக்கிறேன்.

இப்பவும் அது தான் லூசு எத்தனை தடவை? வைத்தாலும் அந்த லூசு கேள்வியை நீதான் கேட்ட, அதற்கான லூசு பதிலையைம் நீதான் வைச்சுகிட்டே...இங்கே இருக்கும் யாருக்காகவும் உன்பதில் இல்லை.

நீதான் லூசு மருந்தை கலக்குறதுக்கு அறிவைக்கொடுத்தான் என்றும் வைக்கிற, நீதான் லூசு திருடறத்துக்கும் அறிவைக்கொடுக்கறான் என்றும் சொல்ற, நீ உளறதுக்கும் அவன் தான் அறிவைக்கொடுத்தான் என்றும் சொல்ற...

நீதான் அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஏன்? முடிச்சு போடறே என்று சொல்ற...நீ தான் நியுட்டனையும், சர.சி.வி ராம்ன். ஈர்ப்பு விசை எல்லாத்தையும் இழுக்கறே....யாரும் உங்கிட்ட வரவேயில்லை...

நீ அறிவாளியிருப்பதற்கும் அவன் தான் காரணம் என்றும் சொல்ற...எல்லாம் லூசுத்தனங்களும் உன்னுடையது தான். யாரும் உன்னை போய் தனியாக கேள்வி கேப்பாங்களா...?

உன்னுடையது எல்லாம் உன்னுடையதே...

கேள்வி பூரா உன்னுடையது...பதில் பூராவும் உனக்கே தான்...அதையும் நீயே தெரிவிச்சுகிட்டே....தெரியுதா? லூசு...?


எத்தனை பின்னூட்டங்கள் வைத்தாலும்....
அத்தனை தடவையும் உனக்கு இதையே தான் திருப்பி திருப்பி வைச்சுகிட்டே இருக்க முடியும்.

Jayadev Das said...

\\எழுதியதை நீயும் பார்க்கவில்லை எழுதியவனையும் பார்க்கவில்லை...அது எழுதியதிற்கான ஆதாரங்களும் இல்லை...அது நடைபெற்றதற்கான ஆதாரப்பூர்வம் எந்த இடத்திலும் இல்லை.\\ ஏன்டா விவேகானந்தா அமெரிக்கவுல பேசினப்போ அவனுக்கு மைக்கு புடிச்சிகிட்டு நின்னவனா நீ? இல்ல இராமலிங்கம் வாடிய பயிரைப் பாத்தப்போ அதுக்கு தண்ணி பாய்ச்சிகிட்டு இருந்தியா. அட அவ்வளவு ஏன்டா, உன்னை உங்கம்மா உங்கப்பனுக்குத்தான் பெத்தாள் என்று நீ பக்காத்துல நின்னு பாத்துகிட்டு இருந்தியா? யாரும் எதையும் பார்த்ததில்லை. நீ ஆதாரமற்றது என்பதால் அது நிஜமாகிவிடாது.

Jayadev Das said...

\\மற் மதத்திற்காவது அந்த மகான்கள் வாழ்ந்தற்கான ஆதராங்கள் இருக்கிறது..வரலாறுகள் இருக்கிறது. இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இது நடந்ததாக நீதிமன்றங்களே ஒத்துக்கொள்ளவில்லை\\ நீதி மன்றம் ஜெயலலிதா இதுவரைக்குமே எந்த ஊழலுமே பண்ணியதா சொல்லலையேடா, அதுக்காக அவங்க TANSI நிலத்தை அபகரிச்சது, வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தது எல்லாம் பொய்யாகிவிடுமா? மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்தது கொலையல்ல விபத்து என்றும் நீதி மன்றம் தீர்ப்பளித்தது, அப்பா யாரும் யாருக்கும் நெருப்பு வைக்கவில்லையா? முன்னால் அமைச்சர் தா.கிருட்டிணன் கொள்ளப் படவேயில்லையா? என்னடா பிக்காலித்தனம் இது?

Jayadev Das said...

\\மற் மதத்திற்காவது அந்த மகான்கள் வாழ்ந்தற்கான ஆதராங்கள் இருக்கிறது..\\ நீங்க இப்படித்தாண்டா பேசுவீங்க. ஏன்னா அவனுங்க வோட்டு உங்களுக்கு வேண்டும். கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு மசூதிக்கு போயி கஞ்சி குடிப்பீங்க. அங்க மட்டும் கடவுள் இருக்கிறாரா? கோவிலுக்குப் போறவன் வெட்கங் கேட்டவன் உங்களுக்கு ஓட்டு போடுவான், மத்தவனுங்களுக்கு சொம்படிச்சாதான் வோட்டு போடுவான். குள்ளநரித் தனம் உங்களுக்கு நிறைய இருக்குடா. அட அப்படித்தான் உனக்குப் பிடிச்ச மதத்துக்கு போயி உன் சாமானத்தின் நுனியை கட் செய்துகொண்டு குட்டிச் சுவற்றின் முன் நாளைக்கு ஐந்து முறை நூறு தடவை குனிந்து நிமிர்ந்து வாயேண்டா, அதையும் செய்யமட்டேன் என்கிறாயே?

Jayadev Das said...

\\அவன் உண்மையிலேயே இராமாயணத்தைப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.\\ சரிடா நீ பெருமைப் படும்படியாத்தான் எதையாச்சும் பின்பற்றேண்டா?? ஆனாலும், திருக்குறளைப் படிப்பேன், இராமலிங்கத்தின் தொண்டன், ஆனா எருமை, கழுதை எல்லாத்தையும் அடிச்சுத் தின்பேன் என்றெல்லாம் சொல்வது எல்லாம் பிக்காலித் தனம்டா. கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக. [நீதான் இதை உன் பிளக்குல போடுற, புலால் வேண்டாமுன்னு வள்ளுவர் சொன்னது மட்டும் உன் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதாடா? ஆனா உன் தெருவில மட்டும் வாரத்துக்கு மூணு நாய் காணாம போகுதாமே?? அது மட்டுமில்லாம, காணாமப் போகும் நாட்களில் உன் வீட்டில் கறிக் குழம்பு வாசம் அடிக்குதாமே, நிஜமாடா?]

Jayadev Das said...

\\இந்துக்களே! விழிமின்! எழுமின்!.ஆசிரியர் (DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,.(USA).\\இந்த வெங்காய போண்டாஜி மட்டும் உனக்கு "ரொம்ப நல்லவனா" தெரியுரானாடா??

Jayadev Das said...

\\வேத்தஃதையெல்லாம் கரைத்து குடித்தவர் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியா ராமானுஜம் எழுதியிருப்பதை படித்து விட்டு வந்து மீண்டும் மனிதாபிமானம் இருந்தால் வந்து கதையளு...
\\யாருடா இந்த ங்கோத்தாச்சாரியா? இவன் என்னை கழுதையா? கழுதை தான் பேப்பரை கரைத்து வைத்தால் குடிக்கும். அவனை வேதத்தை படிக்கைச் சொல்லுடா, புத்தகத்தை கழுதை மாதிரி தின்ன வேண்டாம்னு சொல்லு.

Jayadev Das said...

\\சரி யூத சமயத்தை சார்ந்தவங்களை எப்படி கிருஷணர் படைத்தார்...அவர்களுக்கு ஏப்ரகாம், மூசா, இயேசு, அல்லா இவர்கள் தானே...பைபில், குரான் தானே...நீ எப்படி அவங்களையும் உன்னோட சேர்த்துப்ப...அப்ப ஏன் அவங்களுக்கு போய் கிருஷ்ணர் இத சொல்லலை...அந்த மொழியில பிரிண்ட அடிக்கலையா? எபிரேய மொழி கிருஷ்ணருக்கு தெரியாது இல்லை...\\ இயேசு நான் இறைவனின் மகன் என்றார், நபிகள் நாயகம் நான் இறைவனின் தூதர் என்றார், ஸ்ரீ கிருஷ்ணர் நான்தான் கடவுள் என்றார்? இதில் எங்கேடா முரண்பாடு? நேரம், இடம், மக்கள், சூழ்நிலைக்கேற்ப இறைவனின் தூதுவர்கள், மகன்கள் ஏன் இறைவனும் வருவார், குரான், பைபிள், கீதை என்று கொடுப்பார்கள். இதுல உனக்குப் பிடிச்சதைப் படிடா ஓட்ட வாயா.

Jayadev Das said...

\\அதுல எத்தனை கோள்கள் குறிப்பிட்டு இருக்குது கரெக்டா சொல்லு பார்ப்போம். அத்தனை கோள்கள் மட்டும் தான் இந்த அண்டம் முழுவதும் இருக்குதா...? இல்லை எக்ஸ்ட்ரா இப்ப கண்டுபிடிச்சதையும் லேட்டஸ்டா சேர்த்துக்கிட்டியா...? \\ ஏன்டா உன் கூத்தியாளுக்கு [உன் தகுதிக்கு கல்யாணம் எல்லாம் எங்க நடக்கப் போவுது, நீ இப்படித்தான் உன் ஆசையைத் தீர்த்துக்கணும்] பிள்ளை பிறக்குதுன்னு வச்சுக்கோ, அவகிட்ட குழந்தைக்கு இதயம் எங்கே இருக்கு, நுரையீரல் எங்கே இருக்கு, எத்தனை எழும்பு இருக்குன்னு கேட்டா அது அவளுக்குத் தெரியுமாடா?? ஆனா புல்லை மட்டும் கரெக்டா பெற்றெடுக்கிறாள் தானே? என்னை மட்டும் ஏன்டா கோளு , காலுன்னு கண்ட கருமாதிரத்தைக் கேட்கிறாய்? ஆண்டவன் படிச்சான்னு தெரியும், மத்ததெல்லாம் ஸ்டோர் பண்ணிவைக்கா ஸ்பீட் 1 Teraa Byte, Memory 1 Zeta Byte ரோபோவா? போய் வேலையைப் பாருடா.

Jayadev Das said...

\\விஷணு பன்றி அவதராம் எடுத்து சண்டை போட்டு பூமியை கடலுக்குள் இருந்து மீட்டார்...அந்த பன்றிமீது பூமிக்கு காதல் வந்து விட்டது அதனால் பொறந்தவன் தான் நரகாசுரன். \\ வராகாவதாரத்தில் அவர் பூமியைப் பந்து போல தனது தந்தங்களால் கொண்டு வருவாரே, அது உன் கண்ணில் படவேயில்லையா? நரகாசூரன் மட்டுமல்ல, நம்ம எல்லோருக்குமே விதை போடுபவன் இறைவன்தான். அப்ப உன்னை பெற்றெடுக்க உன் அப்பன் ஒண்ணுமே பண்ணவில்லையா????? மாட்டச்பதிரியில் மாட்டிக்கு மருத்துவர் சினை ஊசி போடுவார். அதற்காக அந்தக் கன்றின் தந்தையாகி விடுவாரா? அதே மாதிரி விதையை உன் அப்பன் விந்துப் பையில் வைத்தவன் இறைவன், உன் அப்பன் செய்ததது மாட்டாஸ்பத்திரி மருத்துவர் மாதிரி உங்கம்மாவுக்கு இன்ஜெக்ஷன் போட்டது மட்டும் தான். [காலை மாட்டின் விதைப் பையிலும் ஆண்டவன்தான் விதையை வைக்கிறான், ...ஹி...ஹி...ஹி...]

sarva-yonisu kaunteya
murtayah sambhavanti yah
tasam brahma mahad yonir
aham bija-pradah pita

It should be understood that all species of life, O son of Kunti, are made possible by birth in this material nature, and that I am the seed-giving father. [BG 14.4]

Jayadev Das said...

\\நாட்டில இவன்க எத்தனை பேரை ஏமாத்திகிட்டு இருக்கானுங்க பார்...புளுத்த புளுகன்க...இவன் கெட்டு போறது இல்லாம ஊரானையும் கெட்டு போகறதுக்கு எப்படி மூச்சை பிடிச்சி வேலை பன்றான் பார்.\\ ஆயிரம் தடவை ஏமாந்த சோனாங்கி நீ, உன்னை ஏமாத்தினால் அது எமாதியவனுக்கே கேவலம். [ஏன்டா உன் மூஞ்சியில எவனாச்சும் ஆசிட் ஊததுவானாடா? ஏற்கனவே நாலஞ்சு வாட்டி ஊத்துனா மாதிரி இருக்கேடா, ஆசிட்டுகுண்டான மரியாதையே கெடுத்துட்டியேடா?- நன்றி கவுண்டமணி அண்ணன்]

Jayadev Das said...

\\மருந்துலேயே இருக்கான் தெரியல இவன் போலி மருந்து விக்கறவன்தான்....\\ நான் ஒரு தடவை தான் எழுதினேன், நீதான் அதை நூறு தடவை காட்டி காட்டி கேட்டுகிட்டு இருக்கிறாய். நீ ஒரு வேலை போலி ஆங்கில மருந்து வியாபாரம் செய்பவனாய் இருக்கலாம். அப்போ எப்போ வெளியில வந்தாய்?

Jayadev Das said...

\\இதுல இவனுக்கே டவுட்...எப்படியெப்படி அவன் விஷயத்தையே மாத்தி மாத்தி பேசிக்கிட்டிருக்கான்...இதான் நித்யானந்தா வேலை...இப்படித்தான் மகுடி ஊதுவானுங்க....ஏமாந்துறக் கூடாது. \\ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் நாய் வாயை வைத்தார் போல அங்க இங்க என்று நக்கிக் கொண்டு திரிகிறாய். நீ ஒரு TVS. [டேய் ரொம்ப பெருமைப் பட்டுக்காதே ... நீ ஒரு தெருநாய், வெறிநாய், சொறிநாய்...]

நம்பி said...


Jayadeva said...

//\யாருடா இந்த ங்கோத்தாச்சாரியா? இவன் என்னை கழுதையா? கழுதை தான் பேப்பரை கரைத்து வைத்தால் குடிக்கும். அவனை வேதத்தை படிக்கைச் சொல்லுடா, புத்தகத்தை கழுதை மாதிரி தின்ன வேண்டாம்னு சொல்லு.


March 22, 2011 11:33 PM//

சொல்ல முடியாது சொன்னாலும் கேட்காது...மகா பெரியாவா சங்கராச்சாரியாரின் வலது கரம்...அவர் போய் சேர்ந்துட்டார்...அவருக்கு உன்னை மாதிரி நிறைய தீவிரவாதி லூசுங்க நிறைய வருவானுங்க என்று முன்பே தெரியும்.

செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடுவதாக சொல்லி எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டு போய்ட்டார்.

டேய் கிண்டி ஐஐடி லூசு கேனை...நீ சின்ன பையன் இன்னும் ஸ்டுடன்ட்....இன்னும் நிறைய படிக்கணும்....இப்பத்தான் பிளஸ் 2 படித்துவிட்டு வந்துருக்கற லூசு, நல்லா தெரியுது...சரி எக்குத்தப்பா மாட்டிக்காதே...



உன்னிடம் எதிர்க்கிறதுக்கு எந்த சரக்கும் இல்லை...நீ வைச்சதை உன்க்கேத் திருப்பித் தரேன் இந்தா....


Jayadeva said...
//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //


//மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை.//



Jayadeva said...

// இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான்//


இப்போ பார் நீயே எப்படி எப்படி மாறியிருக்க...கிழே இன்னொரு இடத்தில உளருனது...அதாவது மேலே சொன்னதிலிருந்து மாறியிருக்கே...

அதாவது இந்த கடவுள் சரியில்லை...என் வேதக்கடவுள் சரி என்கிற மாதிரி...

நம்பி said...

//
Jayadev Das said...
@லவ்டேல் மேடி
// உண்மை என நிரூபிக்கப்பட்டுவிட்டதா....? இல்லை ஏதாவது ஆய்வுகள் நடக்கின்றனவா....?//

சில வருடங்களுக்கு முன்பு NDTV படப் பிடிப்புக் குழுவினர் மகர ஜோதி என்று சொல்லப்படும் நெருப்பை கர்ப்போரத்தால் கொழுத்தும் இடத்திற்கே காட்டுப் பாதையில் சென்று படம் பிடித்து செய்தியாகவும் வெளியிட்டு விட்டனர். நம்மழுங்கதான் ரஜிதானந்தா வீடியோ பார்த்தும் அவர் தப்பே செய்யவில்லை என்று நினைப்பவர்களாயிற்றே அதனால் விட்டுவிட்டார்கள். மேலும் இதைப் பெரிது படுத்தினால் அது இந்துக்களுக்கு எதிரான செயல் என்று எந்த அரசியல் கட்சியும் இது பற்றி மூச்சு விடுவதில்லை, கேரளா அரசும் வருமானம் போய் விடுமே என்று இந்த மூட நபிக்கைக்கு நெய் ஊற்றி வளர்த்து வருகிறது. இந்த ஜோதி மட்டுமல்ல ஐயப்பனும் கேரளாக் காரர்களால் அவிழ்த்து விடப் பட்ட சமீபத்திய கட்டுக் கதையே.

எப்படி? புராணங்கள் என்றால் அது வியாசர் எழுதிய நான்கு வேதங்கள், 18 புராணங்கள், மகா பாரதம், 108 உபநிஷத்துக்கள், ஸ்ரீமத் பாகவதம் மற்றும் வாழ்மீகியின் இராமாயணத்தையும் அடங்கியதாகும்.

நீ மகான்னு சொன்னவனுங்க எல்லாம் என் ஜட்டிக்குள்ள வளரும் மயித்துக்குச் சமமடா. அவனுங்கள நான் எதுக்கு நம்பனும்.

இந்த ஐயப்பன் கதை மேற்ச்சொன்ன எந்த வேத இலக்கியத்திலும் சொல்லப் படவே இல்லை. [மகாபாரதத்தில் சிவன், பிரம்மா, துர்கா, முருகன் வருகிறார்கள் இந்த ஐயப்பன் எந்த பள்ளிக்கு LKG படிக்கப் போனாரோ, ஆளையே காணோம்!]. எதையும் இவற்றின் மூலம் நிரூபித்தால் தான் அதை சனாதன தர்மமாக ஏற்றுக் கொள்ள முடியும், மற்றபடி வேறெதுவும் கல்கி, ரஞ்சிதானந்தா, விராலிமலைக் காரன் மாதிரி அது புருடாதான்.
January 23, 2011 10:04 PM //




Jayadev Das said...

//இறைவன் இல்லை என்று அறிவியல் பூர்வமாக யாரும் நிரூபிக்க வில்லை. அது அறிவியலின் வேலையும் அல்ல. இதெல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு மண்டையில் களிமண் இல்லாத மூர்க்கன் நீ, என்ன செய்ய//


நான் எதன்னா சொன்னேன் ...நீயே கேள்வி வைச்ச.... இப்ப நீயே பதில் வைச்சு கிட்டே...

நீயே கடவுளை வாழ்த்தின நீயே கடவுளை L.K.G படிக்கப் போயிருக்கார் என்று சொல்லியிருக்கே...

பாவம் நீ பில்லக்கா பையன் ஏதோ தோத்துப் போய்விடுமோ? என்ற மனப்பிராந்தி...சின்னப்பசங்களுக்கு இது மாதிரி வருவது சகஜம் தான்...பயப்படாதே...ஏற்கனவே நீ ஜெயிச்சுட்டே...அங்கே பாதி ஜெயிச்ச விஷயத்தை நீயே வைத்திருக்கிற பார்...கவலைப்படாம போய் தூங்கு.

இது தான் பகுத்தறிவு அப்படியே வேதத்தை பத்தியும் பிரிச்சு மேய் எல்லாம் புருடா என்பதும் தெரிந்து விடும்.

நம்பி said...

Jayadeva said...

//இறைவன் எல்லோருக்குமே ஒருவன்தான், மத்ததுக்கு ஒரு கடவுள் கிடையாது, பேதம் பார்ப்பது உன்னைப் போல இத்துப் போனா பயல்களின் பேதைமை.//



Jayadeva said...

//சரி, கீதையை நம்பமாட்டாய், இந்த இராமலிங்கம், விவேகானந்தா போன்ற மயிறு புடிங்கிகளை நீ நேரில் பார்த்திருக்கிறாயா?//


Jayadeva said...
//உன்னை முட்டாளாகவும், மூர்க்கனாகவும், என்னை புத்திசாலியாகவும் படைக்கவில்லையா? இதே மாதிரி எல்லா வகையிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு.//


நானா பேதம் பார்த்தேன்...எல்லாமே லூசு தான்...


Jayadeva said...
//இறை நம்பிக்கை என்பதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அனாவசியமாக முடிச்சு போடுகிறீர்? //



Jayadeva said...

\\ இப்போ ஆப்பிள் ஏன் கீழே விழுதுன்னு நியூட்டன் யோசிச்சார், புவி ஈர்ப்பு விசை காரணம்னு கண்டுபிடிச்சார். அதுக்காக புவி ஈர்ப்பு விசையை உண்டுபண்ணியதே அவர்தான்னு அர்த்தமா? இல்லை புவிஈர்ப்பு விசை எப்படி உருவாச்சுன்னு எவனாச்சும் கண்டுபிடிச்சானா?//


நான் எதுவுமே சொல்லலை உன்னை மாறு என்று கூட சொல்ல்லை நீயே மாறிட்டே பார்! எப்படி மாறியிருக்க பார்!...நீயே தான் ஐயப்பனை கூட நாற அடிச்சிருக்கே...நான் எதனா சொன்னேன்...சொல்லவேயில்லை

இது ஒட்டப்பந்தயம் இல்ல...லூசு...இந்த பக்கம் யாரு இருக்கா? என்பதை எல்லாம் நீயே உன் இஷ்டத்துக்கு கணித்து கண்ணாபின்னாவென்று வைக்காதே...நீ வைப்பதை ''அனைவரும்'' பார்ப்பார்கள்...எல்லா கண்களும் பார்த்துக்கொண்டிருக்கும்.

நம்பி said...

Jayadev Das said...

Jayadev Das said...

Jayadev Das said...

நீ வைத்த அத்துணை குப்பையும் எங்களது வேலையை சுலபமாக்கயது...ஏனென்றால் பகுத்தறிவாளருக்கு வேலை சுலபமாக ஆக்கியதே நீதான்...லூசு...ஏனென்றால் உன்னை நீயே போலி என்று வெளிப்படுத்திக்கொண்டாய்...நீயே நம்பிக்கையில்லாதவன் என்றுதான் காட்டிக்கொண்டிருக்கிறாய்....இல்லையேல் உன்னால் சாந்தமாக உரையாட முடியவில்லையே...நீ ஏதோ ஒன்றை நம்ப வேண்டும் என்று நம்புகிறாய் அதற்கு ஆக்கிரோஷமாக எதை எதையோ இழுக்கிறாய்...ஆக உனக்கு சாந்தமே இல்லை..அப்பறம் எதற்கு?

எங்கே நீ வைத்தவற்றை எல்லாம் திரும்ப ஒருமுறை நீயே வாசித்து பார்...உனக்கே விளங்காது...

நீயே கடவுள் இருக்கார் என்று சொன்னாய்...நீயே கடவுள் இல்லை என்றும் சொல்லுகிறாய்...உனக்கு கடவுள் இடத்தில் பயமே இல்லை...

மனிதர்கள் இடத்தில் சுத்தமாக இல்லை....STOP KILL COWS!!!!!

இது மட்டும் தான் உன்னுடைய குறிக்கோள்...

ஆக நீ ஒரு தீவிரவாதியாக உன்னை ஆக்கி கொண்டாய்...நீயே மத தீவிரவாதி...அவ்வளவு தான்...உன்னால் உயிர்ப்பலி தான் ஏற்படும்...நீ யாரைக் கொல் என்று ஏவினாலும் கொல்லக்கூடியவன் தான் நீ...அதை உன்பதிவில் இருந்தே தெரிகிறது...நீயே மாலேகான் குண்டு வைத்த சாமியாராகவும் இருக்கலாம்...நீயே காந்தியை கொன்ற இந்து தீவிரவாதிக் கழுவை சேர்ந்தவனாகவும் இருக்கலாம்...நீயே இன்னும் பலரை காவு வாங்கப்போகிற தீவிரவாதியாகவும் மாறலாம்...உனக்கு நாட்டு மக்களின் மீதும் அக்கரையில்லை...சட்டத்தின் மீதும் நம்பிக்கையில்லை...நீ எழுதுவது அத்தனையும் சட்டத்தை மீறிய செயலே...

இது அத்தனைக்கும் உன்னுடைய பதிவுகளே சாட்சே நான் எதையும் உன்னிடம் கேட்கவில்லை...நீ தான் உன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக்கொண்டாய்...

நம்பி said...

Jayadeva said...

//நான் ஒரு தடவை தான் எழுதினேன், நீதான் அதை நூறு தடவை காட்டி காட்டி கேட்டுகிட்டு இருக்கிறாய்.//

இதை தான் இவ்வளவு நேரம் கேட்கப்பட்டது...

இதை வைக்கமால் நான் ஒரு தடவை தெரியாம ஏதோ நினைப்புல எழுதிட்டேன் என்று பின்னுட்டம் வை...இல்ல பதில் போடாம இரு...

நான் இதுக்காகத்தான் வைத்தேன்...அதுக்காகத்தான் வைத்தேன்..எதுக்காக வைத்த?

அதை விட்டு விட்டு...அங்க வந்து பின்னுட்டம் போடற..இங்க வந்து கொடையற...வைத்தது நீ தானே...


Jayadeva said...
//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். ஏனெனில் உன்னுடைய மூளை, உடம்பு எல்லாம் மண்ணில் இருந்து வந்தது, அதாவது உன் உடலில் உள்ள மூலப் பொருட்களையும் எந்தக் கொம்பனும் படைக்கவில்லை, //

மேலே இருப்பது உன் நம்பிக்கை....


Jayadeva said...

// கல்லும் மண்ணும் உருவாக எவன் காரணமோ அவனே, உன் உடம்புக்கும் சொந்தக்காரன். எல்லாம் இறைவனுக்கே சொந்தம். நீங்கள் வெறும் இடைத் தரகர்கள் அவ்வளவுதான். மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை. எல்ல விதத்திலும் மக்களின் பணத்தை பிடுங்கும் வேலை இது. உங்கள் மருத்துவ முறைகள் இப்போது ஒரு நூறு ஆண்டு காலமாகத்தான் வந்துள்ளன,//

இது மேலே கூறிய உன் நம்பிக்கையை பொய் என்று கூறுவது...அத்தை நீதான் கூறினே...

கலக்குறதுக்கு அறிவைக் கொடுத்த இறைவன் திருடறதுக்கும் அறிவைக் கொடுத்தான் இதை நீ தானப்பா சொன்னே....

நீயே நம்பிக்கை இருப்பதாக கூறிவிட்டு பின் இல்லை என்று கூறுகிறாய்...இதை நானா வைத்தேன்.

இது தெரியாமல் வைத்துவிட்டேன் என்று பின்னூட்டம் இட வேண்டும். இல்லை தெரிந்தே வேண்டுமென்று வைத்தேன் என்றாவது பின்னூட்டம் இட வேண்டும். இல்லை மனநிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த பின்னூட்டம் என்று வைக்க வேண்டும். நாம எப்பவுமே இப்படித்தான் வைப்பேன் என்றாவது பின்னூட்டம் வை.

எல்லோரும் பார்க்கறதுக்குத்தானே பின்னூட்டம் வைச்சே...இதை விமரசனம் செய்வதற்குத்தானே பின்னூட்டம் வைச்சே...இணையம் என்பது அது தானே...

அப்புறம் அதற்கு அழகாக இதை மறுத்துவிட்டு...வேறு ஏதாவது காரணம் இருந்தா வாதாடு. எங்கே என்ன வைத்திருக்கே...போய் பார்...

அப்படி எதுவுமே இல்லாமல் அங்கேயிங்கே வந்து அதை இழுக்கற இதை இழுக்கற...எதை எதையோ இழுக்கற...அப்பத்திலேயிருந்து 100 தடவை அதையே தான் சுத்தி சுத்தி வருகிறது..அதைத்தான் இந்த பின்னூட்டமும் கேட்டுக்கொண்டிருக்கிறது. நீ தான் காண்டுல எதை எதைய இழுக்கற...

அதை தனியா அந்த அந்த பதிவு இட்த்துல போய் வை...இப்ப எதுக்கு அதெல்லாம்...

மருத்துவத்தை பத்தி வச்ச குறைமேல விவாதம் இல்லை....

அது வேற ஒருவர் கேட்டிருக்கார்...நீ ஆரம்பமே தப்பு...மருத்துவத்தையே இறைவன் தான் செய்யறார் அப்புறம் எப்படி மருத்துவத்தை குறை சொல்ல முடியும்...? இதையும் நான் சொல்லலை நீ தான் சொல்ற...

உன் நம்பிக்கையை நீ தான் பொய் என்று சொல்லுகிறாய் நான் சொல்லவில்லை...

நம்பி said...

மீண்டும் ஒரு முறை பார்த்துக்க...
Jayadeva said...
// இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான், நீதான் ரெண்டும் கெட்டான்.//

Jayadeva said...

//நீ மகான்னு சொன்னவனுங்க எல்லாம் என் ஜட்டிக்குள்ள வளரும் மயித்துக்குச் சமமடா. அவனுங்கள நான் எதுக்கு நம்பனும்.//



Jayadev Das said...

//....... இந்த ஐயப்பன் கதை மேற்ச்சொன்ன எந்த வேத இலக்கியத்திலும் சொல்லப் படவே இல்லை. [மகாபாரதத்தில் சிவன், பிரம்மா, துர்கா, முருகன் வருகிறார்கள் இந்த ஐயப்பன் எந்த பள்ளிக்கு LKG படிக்கப் போனாரோ, ஆளையே காணோம்!]. எதையும் இவற்றின் மூலம் நிரூபித்தால் தான் அதை சனாதன தர்மமாக ஏற்றுக் கொள்ள முடியும், மற்றபடி வேறெதுவும் கல்கி, ரஞ்சிதானந்தா, விராலிமலைக் காரன் மாதிரி அது புருடாதான்.
January 23, 2011 10:04 PM //




Jayadeva said...

//\யாருடா இந்த ங்கோத்தாச்சாரியா? இவன் என்னை கழுதையா? கழுதை தான் பேப்பரை கரைத்து வைத்தால் குடிக்கும். அவனை வேதத்தை படிக்கைச் சொல்லுடா, புத்தகத்தை கழுதை மாதிரி தின்ன வேண்டாம்னு சொல்லு.

March 22, 2011 11:33 PM//



எல்லாத்தையும் நீதான் தொடங்குன...எல்லாத்தையும் நீயே கிழி கிழி என்று கிழித்தே...உன்னையும் சேர்த்து கிழித்து கொண்டே...
இதை தவிர என்ன விவாதம் இருக்கு...மத்ததை எதை எழுதுனாலும் குப்பைதான்...

நம்பி said...

இதெல்லாம் என்ன?????????????எதற்காக????????????????? இது எந்த மதம்?????????????

Jayadeva said...
//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். .//

Jayadeva said...
//வெறும் chemicals மட்டும் இருந்தால் மருந்து செய்ய முடியுமா? அதற்க்கு pharmaceutical அறிவு வேண்டாமா?? அதற்க்கு புத்திசாலித் தனம் வேண்டாமா? அது எங்கேயிருந்து வருகிறது??//

Jayadeva said...
//மருத்துவம் என்பது போல ஒரு அயோக்கியத் தனம் நிறைந்த தொழில் வேறு எதுவுமே இல்லை. .//


Jayadeva said...

// இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான்.//



Jayadeva said...

//உன்னை முட்டாளாகவும், மூர்க்கனாகவும், என்னை புத்திசாலியாகவும் படைக்கவில்லையா? இதே மாதிரி எல்லா வகையிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு.//



Jayadeva said...

//இறைவன் எல்லோருக்குமே ஒருவன்தான், மத்ததுக்கு ஒரு கடவுள் கிடையாது, பேதம் பார்ப்பது உன்னைப் போல இத்துப் போனா பயல்களின் பேதைமை. .//

Jayadeva said...

// நீ மகான்னு சொன்னவனுங்க எல்லாம் என் ஜட்டிக்குள்ள வளரும் மயித்துக்குச் சமமடா. அவனுங்கள நான் எதுக்கு நம்பனும்//.

Jayadeva said...

சரி, கீதையை நம்பமாட்டாய், இந்த இராமலிங்கம், விவேகானந்தா போன்ற மயிறு புடிங்கிகளை நீ நேரில் பார்த்திருக்கிறாயா?


Jayadeva said...

//அது இந்துக்களுக்கு எதிரான செயல் என்று எந்த அரசியல் கட்சியும் இது பற்றி மூச்சு விடுவதில்லை, கேரளா அரசும் வருமானம் போய் விடுமே என்று இந்த மூட நபிக்கைக்கு நெய் ஊற்றி வளர்த்து வருகிறது. இந்த ஜோதி மட்டுமல்ல ஐயப்பனும் கேரளாக் காரர்களால் அவிழ்த்து விடப் பட்ட சமீபத்திய கட்டுக் கதையே//…………………

Jayadeva said.இந்த ஐயப்பன் எந்த பள்ளிக்கு LKG படிக்கப் போனாரோ, ஆளையே காணோம்!]. எதையும் இவற்றின் மூலம் நிரூபித்தால் தான் அதை சனாதன தர்மமாக ஏற்றுக் கொள்ள முடியும், மற்றபடி வேறெதுவும் கல்கி, ரஞ்சிதானந்தா, விராலிமலைக் காரன் மாதிரி அது புருடாதான்.


Jayadeva said...
//இறை நம்பிக்கை என்பதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் அனாவசியமாக முடிச்சு போடுகிறீர்? .//

Jayadeva said.
\\ இப்போ ஆப்பிள் ஏன் கீழே விழுதுன்னு நியூட்டன் யோசிச்சார், புவி ஈர்ப்பு விசை காரணம்னு கண்டுபிடிச்சார். அதுக்காக புவி ஈர்ப்பு விசையை உண்டுபண்ணியதே அவர்தான்னு அர்த்தமா? இல்லை புவிஈர்ப்பு விசை எப்படி உருவாச்சுன்னு எவனாச்சும் கண்டுபிடிச்சானா?//

Jayadev Das said...

\\நீயே கடவுளை வாழ்த்தின நீயே கடவுளை L.K.G படிக்கப் போயிருக்கார் என்று சொல்லியிருக்கே...\\இதிலென்னப்பா உனக்கு குழப்பம்? நாங்க கோவிலுக்குச் சென்று பெருமாளைக் கும்பிடுவோம், அதே சமயம் ரோட்டாராம் போட்டிருக்கும் மைல் கல்லை வெறும் கல்லாத்தான் பார்ப்போம், அதுவும் சாமின்னு விழுந்து கும்பிடமாட்டோம். உண்மையான ஆன்மீக வாதிகளை வணங்குவோம், அதே சமயத்தில் உன் மச்சான் ரஞ்சிதானந்தா மாதிரி ஆட்களிடமிருந்து தூர இருப்போம். பகவத் கீதையைப் படிப்போம், நாலாயிரத் திவ்ய பிரபந்தம் படிப்போம், திருக்குறளும் படிப்போம், அதன் படி முடிந்த வரை நடப்போம். அதே சமயம் கண்ட கண்ட நாய் சொன்னதையெல்லாம் கேட்க மாட்டோம். ஊருபட்ட போலிச் சாமியாருங்க, போலி அவதாரங்கள், போலி மடங்கள் இருக்கு. போலியா உருவாக்கப் பட்டுள்ள கடவுள் கட்டுக் கதைகளும் இருக்கு. சிவனுக்கும் மோகினி வடிவில் விஷ்ணுவுக்கும் குழந்தை பிறந்ததாக வியாசதேவரால் குறிப்பிடப் படவில்லை, சொல்லப் போனால் அந்தக் கதை வியாசரின் இலக்கியங்கள் எதிலும் இல்லை. எனவே, இந்த ஐயப்பன் கதையை நான் நம்ப வேண்டிய அவசியமில்லை. ரஞ்சிதானந்தா, விராலிமலை பிரேமானந்தா, பாழுங் கலை வெங்காய ஷங்கர், கேரளா கட்டிபிடி வைத்தியக்காரி,பிரம்ம கிழவிகள், புட்டபர்த்திக்காரன், ஷிர்டிகாரன், கல்கி புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள், பீடி குடிக்கும் யாகவா முனி, அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் சொற்ப்பொழிவு பண்ணி விட்டு அதை சொல்லிச் சொல்லியே வாழ் நாள் பூராவும் ஓட்டிய தலப்பாக் கட்டு, ஷங்கர் ராமனை போட்டுத் தள்ளிய காஞ்சிபுரத்தான், விபசாரிகளை செவ்வாடை போட்டு வரவழைக்கும் மேழ்மருவத்தூர்க் காரன் என்று ஊர் பூராவும் அயோக்கியப் பயல்கள். இதே போல இன்னொரு அயோக்கியத் தனம் ஐயப்பன். அதை நான் நம்பப் போவதில்லை. [நாம எதையுமே சிஷ்டமேடிகாதான் பண்ணுவோம், நாய் வாயை வச்ச மாதிரி அங்க, இங்க என்று வாயை வைக்க மாட்டோம். அப்புறம் திருக்குறள் படிச்சிகிட்டே நாயோட லெக் பீசையும் கடிக்க மாட்டோம், நீதான் அந்த வேலைகளைப் பண்ணுவாய்.

Jayadev Das said...

@ நம்பி
உனக்கு ஏன் மேல் ஏன் காண்டு என்று என்னால் இப்போது யூகிக்க முடிகிறது. உனக்கு பிராமணர்கள் மேல் துவே ஷம் இருக்கிறது. நாடு பூராவும் அவர்கள் ஒரே இனமாக மற்றவர்களை அடிக்கிறார்கள், அதில் பாதிக்கப் பட்டவர்களில் நீயும் ஒருவனாக இருக்கலாம். ஆக பிராமணர்களை வெறுக்க ஆரம்பித்திருக்கிறாய், அப்படியே பிராமணீய எதிர்ப்பு, அவர்கள் படிக்கும் வேதங்கள், பகவத் கீதை புராணங்கள் எல்லாவற்றிலும் உனக்கு வெறுப்பு வர ஆரம்பித்திருக்கிறது. அதன் விளைவாக, யாரெல்லாம் கீதையைப் படிக்கிறார்களோ, பசுவதை செய்யாதீர்கள் என்கிறார்களோ அவர்கள் மீதெல்லாம் உனக்கு காழ்ப்புணர்ச்சி வர ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் என் மீதும் உன் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறாய். சிவப்பு சீலை கட்டியவள் எல்லாம் என் பெண்ட்டாட்டி என்பது எவ்வளவு முட்டாள் தனமோ அதுமாதிரி கீதை படிப்பவன் எல்லாம் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவன் என்று நீயாக தப்புக் கணக்கு போட்டதும் முட்டாள் தனமே. இந்தியாவில் பிறந்தவர்கள் விரும்பி வேற்று நாட்டு மதங்களான கிறிஸ்தவத்தையும், இஸ்லாமையும் பின்பற்றும் போது, என் தாய் மண்ணில் தோன்றிய கீதை மேல் எனக்கு ஈர்ப்பு வரக் கூடாதா? கீதை என்ன பார்பனர்களுக்கு மட்டுமே நேர்ந்து விட்டதென்று சட்டமா? பார்ப்பனரல்லாதவர்கள் படிக்கவே கூடாதா? நான் இங்கே சொன்னவையெல்லாம் கீதையின் அடிப்படையில். அதை நீ பிரமாணமாக எடுத்துக் கொள்ள வில்லை என்றால் உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்து கொண்டு போ. யார் தடுக்கப் போகிறார்கள்? அதே போல ஊன் உண்ணக் கூடாதென்பது என் சொந்தக் கருத்தானாலும், கீதையும், திருவள்ளுவரும் கூட அதையேதான் சொல்லியிருக்கிறார்கள். நீ மாமிசத்தை உண்ண வேண்டுமானாலும் அது உன் இஷ்டம், யார் தடுக்கப் போவது? எனவே, என்னிடம் அனாவசியாமாக வீண் விவாதம் செய்யாதே. என்னிடம் விவாதம் செய்யுமளவுக்கு அறிவியல், ஆன்மிகம், கல்வி, சிந்திக்கும் திறன், பொது அறிவு என்று எதிலும் உனக்குப் போதிய தகுதி கிடையாது. உன் நேரத்தையும், என் நேரத்தையும் அனாவசியமாக வீணடிக்காதே. போய் வேறு வேலை இருந்தால் பார்.

நம்பி* said...

Blogger Jayadeva said...alias Shyam
//
நீ மாமிசத்தை உண்ண வேண்டுமானாலும் அது உன் இஷ்டம், யார் தடுக்கப் போவது? எனவே, என்னிடம் அனாவசியாமாக வீண் விவாதம் செய்யாதே. என்னிடம் விவாதம் செய்யுமளவுக்கு அறிவியல், ஆன்மிகம், கல்வி, சிந்திக்கும் திறன், பொது அறிவு என்று எதிலும் உனக்குப் போதிய தகுதி கிடையாது. உன் நேரத்தையும், என் நேரத்தையும் அனாவசியமாக வீணடிக்காதே. போய் வேறு வேலை இருந்தால் பார்.


March 23, 2011 9:19 PM//


இந்த பக்கம் இருப்பவருக்கு ஒன்றும் இல்லை, ஒன்றும் தெரியாது என்று தெரிந்தும் விவாதம் செய்தால் அதற்கு பொறுப்பு யார்....? இதை வள்ளுவர் சொல்லவில்லையா...?

கற்றோர் அமர்ந்த அவையில்.....


என்ன ஷியாம் சுந்தர் கணினியில் புகுந்து திருடும் அளவுக்கு வந்தாயிற்றா...? என்ன ஜெயதேவ் தாஸ்....எவ்வளவு காலமா திருடற...?.என்ன விஞ்ஞானத்தை இறைவன் படைத்தானா....? உனக்கு திருடும் அறிவை இறைவன் படைத்தனா...? கிருஷ்ணர் வெண்ணைத் திருடனா நான் அடுத்தவ வீட்டு படுக்கை அறைக்கு போவேன் என்று ணொல்கிற திருட்டு கோட்டு நாய் தானே நீ.....


இந்த திருட்டு சோமாறி அறிவு கண்டிப்பாக இங்கிருக்கும் திராவிடர்களுக்கு வராது.

அனைவரும் உஷாராக இருந்துக்கோங்கோ.... இவன் கணினித் தகவலைத் திருடுபவன்...உங்கள் இணையத்தையும் ஹேக் செய்பவன் உஷாராக இருங்கள் இவன் கமென்ட பொடுறான் என்று அனுமதித்தால் உங்கள் பிரவுசரில் இருக்கும் பாஸ் வேர்டை திருடுவான்....உஷார் உஷார்...உங்கள் வங்கி கணக்கு மற்றும் அனைத்து தகவலையும் திருடுவான்...அதாவது இவனுடைய மின்னஞ்சல் உங்கள் கணினியில் தானாக வந்து விடும்...அப்படி என்றால் என்ன செய்கிறான் என்று தெரிகிறாதா?...சைபர் கிரைமுக்கு தகவல் கொடுக்கத் தயங்காதீர்கள். உடனடியாக சமூக விரோதியை காட்டி கொடுங்கள்.....

உங்கள் வலைத்தளம் ஜாக்கிரதை..அதை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.....இவன் ஒரு தீவிரவாதி...மத தீவிரவாதி எதற்கும் அஞ்சாதவன்...அனைத்திற்கான ஆதாரங்களும் இணையத்திலியே இருக்கின்றது....உடனடியாக புகார் கொடுத்து விடுங்கள்.


அறிவு குறைந்தோரிடம் விவாதம் பண்ணலாமா....?

முண்டம் கணினியை 3 ஆம் வகுப்பு பயிலும் குழந்தை இயக்குகிறது....எங்க ஊர் 3 ஆம் வகுப்பு படித்த விவசாயி இயக்குவார், இதற்கு பெரிய அறிவு தேவையில்லை. எல்லா திருட்டுத்தனத்திற்கும் இணையத்தில் மென்பொருள் இருக்கிறது. இதை பயன்படுத்தினால் அது உன்னையும் காட்டிக்கொடுக்கும்...நீ பல நாட்களாக இந்த திருட்டை செய்து கொண்டு வருகிறாய்...மானங்கெட்டவனே....


//மருந்து கொடுப்பது அரசாங்கம். மருந்தைப் படைத்தது அரசாங்கம் அல்ல. மருந்திலுள்ள மூலப் பொருட்களை எந்த அரசாங்கமோ, மருத்துவனோ, வேதியல் விஞ்ஞானியோ செய்ய வில்லை. அந்தப் பொருகளை படைத்தவன் இறைவன். அதைக் கலப்பதர்க்குத் தேவையான அறிவையும் இறைவனே கொடுக்கிறான். //

இதெல்லாம் இவர்களுக்கு புரியாது...அப்பவே பின்னூட்டம் திருடறதுக்கும் உன் இறைவன் தான்டா திருட்டு மூளையை கொடுத்தது...அதுக்குத்தானே பேய் மாதிரி படத்தை தூக்கிகிட்டு வந்தே....

Jayadev Das said...

\\இந்த பக்கம் இருப்பவருக்கு ஒன்றும் இல்லை, ஒன்றும் தெரியாது என்று தெரிந்தும் விவாதம் செய்தால் அதற்கு பொறுப்பு யார்....?\\ அந்தப் பக்கம் வேலையத்த கம்மனாட்டி நீ ஒருத்தன் தான் இருக்கிறாய். மேலும் முட்டாள் வாயைத் திறக்காதவரைக்கும் அவனுக்கு safe, once வாயைத் திறந்துட்டான்னா போச்சு என்று சொல்வார்கள். உன் விஷயத்தில் இது எவ்வளவு சரியாக இருக்கிறதென்று பார்த்தாயா? உனக்கு ஒரு மயிரும் தெரியாது என்பது உன்னுடைய ஒவ்வொரு பதிலிலும் தெரிகிறது. \\இந்த திருட்டு சோமாறி அறிவு கண்டிப்பாக இங்கிருக்கும் திராவிடர்களுக்கு வராது.\\ அடப்பாவி, திராவிடர்களுக்கு அறிவு கம்மியா? அப்பா நீ பார்ப்பனன்தான்டா. உஜிலாதேவிக்காரனுக்கு நீ சொம்படிக்கும் போதே சந்தேகப் பட்டேன், இப்போ உறுதியாயிடுச்சு. காஞ்சிபுரம் சங்கராச்சாரியாவை "ரொம்ப நல்லவன்" என்று சொல்லும் போதும் சந்தேகப் பட்டேன் சரியாயிடுச்சு. ஏன்டா பொறம்போக்கு நாயே, கீதையை உங்க கிட்ட வந்து நாங்க கேட்டு கத்துக்கணுமா? இல்லைன்னா அதுக்கு திராவிடன், பெரியார் கட்சிக்காரன் என்று புனைப் பெயரில் வந்து இந்த மாதிரி லந்து பண்ணுவீங்களா? புரிஞ்சு போச்சுடா. மவனே, நீ என்ன வேண்டுமானாலும் பண்ணு, என் மயித்தை புடுங்கக் கூட முடியாது.

Jayadev Das said...

\\என்ன ஷியாம் சுந்தர் கணினியில் புகுந்து திருடும் அளவுக்கு வந்தாயிற்றா...? \\ கெட்ட கேள்விக்கு பதில் குடுக்கத் தெரியாத வக்கத்த நாய் இப்போ கற்பனையை பெயரை உண்டு பண்ணி அது நீதான் என்று சொல்லுது. தீவிரவாதம் பண்ணிக்கிட்டு, போலி மருந்து விற்கும் மொண்ணை நாய் என்னென்ன கப்சாவெல்லாம் விடுது. பேச மண்டையில மசாலா இல்ல, அதுக்கு இந்த மசாலாவெல்லாம் போடுறீயா. போடுடி மவனே. நானும் பார்க்கிறேன்.

Jayadev Das said...

\\இவன் கமென்ட பொடுறான் என்று அனுமதித்தால் உங்கள் பிரவுசரில் இருக்கும் பாஸ் வேர்டை திருடுவான்\\ கமெண்டு போடுவதன் மூலம் பாஸ் வேர்டைத் திருட முடியும் என்று கண்டு பிடித்த விஞ்ஞானி ங்கொய்யால நம்பிக்கு ஒரு ஆஸ்கார் அவார்டு குடுங்கப்பா. [என்னது அது சினிமா எடுப்பவனுக்குக் கொடுப்பதா, ஐயையோ... தெரியாமப் போச்சே.... சரி போனாப் போவுது, முடிச்சவிக்கி, கேப்மாரி, மொள்ளமாரி இதுலயாச்சும் ஒன்னு குண்டுன்கப்பா, நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க, இந்த நாய்க்கு வித்தியாசம் தெரியாது. சந்தோஷாமா பேருக்கு முன்னால போட்டுக்கிட்டு விசிட்டிங் கார்டு அடிச்சு உங்களுக்கே குடுக்கும்.. ஹா.ஹா...ஹா.. ]
\\....உஷார் உஷார்...உங்கள் வங்கி கணக்கு மற்றும் அனைத்து தகவலையும் திருடுவான்.\\ ஏன்டா முட்டாள், முன்ன பின்ன ஆன்லைன் வங்கிக் கணக்கு வச்சிருந்திருக்கியா? அப்படியே பயனர் பெயர், கடவுச் சொல் எல்லாம் திருடிவிட்டால் பணத்தை லவட்டி விட முடியுமாடா? கேனப் பு.......பு........[புண்ணாக்குன்னு சொல்ல வந்தேன். ஹி..ஹி..ஹி...]. நீ எந்தக் காலத்துலடா இருக்கே? ஒவ்வொரு முறை வேறு யாருக்காவது ஒரு கணக்கில் இருந்தது பணமாற்றம் செய்ய வேண்டுமானாலும் கணக்கு வைத்திருப்பவரின் மொபைலுக்கு கடவுச் சொல் அனுப்பப் படும், தகவல் தெரிவிக்கப் படும். அந்தக் கடவுச் சொல்லை போட்டால் தான் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இது கூடத் தெரியாத மூன்றாம் வகு வரை படித்து கணினியைக் கையாளும் நீ இங்க வந்து உதார் விடுறியா? போடா பொறம்போக்கு நாய்.

Jayadev Das said...

\\....எங்க ஊர் 3 ஆம் வகுப்பு படித்த விவசாயி இயக்குவார், இதற்கு பெரிய அறிவு தேவையில்லை.\\ அந்த விவசாயி நீதானேடா. உங்க ஊர்ல மூணாம் வகுப்புக்கு மேல கிடையாது என்பது தெரிந்ததுதானே. இதை ஒப்புக் கொள்வதில் உனக்கிருக்கும் பெருந்தன்மையை ப்ச்.. மெச்சாமல் இருக்க முடியலையேடா...

Jayadev Das said...

\\எல்லா திருட்டுத்தனத்திற்கும் இணையத்தில் மென்பொருள் இருக்கிறது. \\ இவ்வளவெல்லாம் தெரியுமா, முதலில் உன்னைப் பிடித்து நோண்டி நொங்கேடுத்தால் நீ செய்யும் பல கிரிமினல் வேலைகள் வெளியே வரும் போல இருக்கே??

நம்பி said...

பசு(குசு)நேசனின் பராக்(அக்)கிரமங்கள்...அத்தாட்சிகள்...தீவிரவாத நபர்களின் அத்தாட்சிகள்....நாம எதுவுமே கேக்கவேண்டாம் அதுவா எல்லாம் வெளியே வரும்...வந்திருக்கா இல்லையா...? உஷார் உஷார்....!



Jayadev Das said...
\\...ஓன்னும் சரக்கு இல்ல... \\இதுக்கு, மதுவை எதிர்த்து கடுமையாக போராடிய பெரியாரின் ஒரே உண்மையான தொண்டன் திறந்து வைத்திருக்கும் TASMAC கடைக்குத்தான் நீ போகணும்.

March 9, 2011 10:50 PM



Jayadev Das said...
//தங்களுக்கு நல்ல எழுத்து நடை இருக்கிறது.. சிறப்பாகவும் இருக்கிறது.. சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் சில பதிவுகளையாவது இடலாமே.. உபயோகமாக இருக்கும்..!// ஏம்பா எல்லோரும் சமுதாயத்தை காப்பாத்த போயிட்டா அப்புறம் என்ன மாதிரி குடிகாரப் பசங்க கதி என்னாவது, ஏதோ இப்பத்தான் பிரபா ஒயின் ஷாப் திறக்கப்போறேன்னு சொல்லியிருக்காறேன்னு கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன், அதுல மண்ணை வாரிப் போடுறீங்களே, இது நியாயமா?

March 12, 2011 10:32 AM

//Jayadeva said...
நம்ம நாட்டில் கிட்டத் தட்ட எல்லா பயல்கலுமே சந்தர்ப்ப வாதிகள் தான். இங்கே ஜெ. கருணா ரெண்டு பேருக்குமே எந்த முடிச்சவிக்கி மொள்ளமாரி வேலை செய்தாவது ஜெயிக்க வேண்டுமென்றுதான் நினைக்கிறார்களே தவிர, நீதி நேர்மை, மக்கள் தொண்டு என்று யாரும் இல்லை. இந்தம்மா வந்தால் சசிக் கலா குடும்பமும் சாதிசனமும் கொழுக்கும், கருணாநிதி வந்தால் அவர் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள கொழுக்கும், மக்கள் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு சாவதை வழக்கம் போல செய்து கொண்டே இருப்பார்கள். என்றாவது விழித்து ரெண்டு நாய்களையும் ஓட ஓட விரட்டுவார்கள், அப்போது தமிழகம் உருப்படும்.

February 25, 2011 2:26 AM




Jayadev Das said...
\\என்றாவது விழித்து ரெண்டு நாய்களையும் ஓட ஓட விரட்டுவார்கள், அப்போது தமிழகம் உருப்படும். \\ What is wrong with this, this is 100% truth.

March 16, 2011 1:24 PM

Jayadeva said... \\ இவ்வளவெல்லாம் தெரியுமா, முதலில் உன்னைப் பிடித்து நோண்டி நொங்கேடுத்தால் நீ செய்யும் பல கிரிமினல் வேலைகள் வெளியே வரும் போல இருக்கே??//

March 24, 2011 10:30 AM





சகோதரர்களே விட்டுடுங்க பாவம் ஓட்டுக்காகவும் பிரபலம...
MEIPPORUL100
சகோதரர்களே விட்டுடுங்க பாவம் ஓட்டுக்காகவும் பிரபலம் ஆகுரதுக்காகவும் என்ன செய்யிறோம்னு தெரியாம செஞ்சிட்டான் அழுதுடபோறான். இனிமே குப்பை பதிவுகள் எல்லாம் எழுதமாட்டான் என்று நம்புவோம். பாலகன் ...மேலும் வாசிக்க
சகோதரர்களே விட்டுடுங்க பாவம் ஓட்டுக்காகவும் பிரபலம் ஆகுரதுக்காகவும் என்ன செய்யிறோம்னு தெரியாம செஞ்சிட்டான் அழுதுடபோறான். இனிமே குப்பை பதிவுகள் எல்லாம் எழுதமாட்டான் என்று நம்புவோம். பாலகன் தானே மன்னிச்சிடுவோம்.


மங்கூஸ், குப்பை பதிவெல்லாம் ஒழுங்கா அழிச்சிடு உனக்குதான் பதிவ அழிக்கிறது பெரிய விஷயம் இல்லையே வேற எவனாவது படிச்சி பார்த்து காரி துப்பிட போறான்.
அதே மாதிரி அடுத்த பதிவர்கள்ல டச் பண்ணி பொழுது போக்கலாம் என்று நினைக்காதே.


show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க



Jayadev Das
//அது என்ன ஜெயதேவ் என்ற பெயரில் வரும்போது மட்டும் சம்பந்தம்மே இல்லாம லூசு மாதிரி கமன்ட் பண்ணுற?// அதுதான் உனக்கு சம்பந்தமே இல்லையே, அப்புறம் என்னா ம..த்துக்கு குதிக்கிற? பொத்திகிட்டு சும்மா இரு.



@ ஜெயதேவ் தாஸ் என்ற பெயரில் வரும் பிரபாகரன்(மங்கூ...
MEIPPORUL100
@ ஜெயதேவ் தாஸ் என்ற பெயரில் வரும் பிரபாகரன்(மங்கூஸ்) commend moduration செய்யணும்னா செய்யவேண்டியதுதான? அதுக்கு ஏன் ஜெயதேவ என்ற போலி profile ...மேலும் வாசிக்க
@ ஜெயதேவ் தாஸ் என்ற பெயரில் வரும் பிரபாகரன்(மங்கூஸ்)


commend moduration செய்யணும்னா செய்யவேண்டியதுதான? அதுக்கு ஏன் ஜெயதேவ என்ற போலி profile create செஞ்சி நல்லவன் போல் நடிக்கிற?

show_hide_content அச்சு தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க



Philosophy Prabhakaran said...

@ MEIPPORUL100
தைரியமிருந்தால் நேரில் வரவும்...
828, T.H.Road,
Thiruvotriyur,
Chennai 600019.
Ph No.: +918015899828

நம்பி said...


Blogger Jayadeva said...இது தீவிரவாதி பசுநேசன்...
//இவ்வளவெல்லாம் தெரியுமா, முதலில் உன்னைப் பிடித்து நோண்டி நொங்கேடுத்தால் நீ செய்யும் பல கிரிமினல் வேலைகள் வெளியே வரும் போல இருக்கே??

March 24, 2011 10:30 AM//


Blogger Jayadeva said...அவன் ஜெராக்ஸ் குசுநேசன் எழுதியது...

//புல்லாங்குழலும், தலையில் மயிலிறகும் விருந்தாவனத்தில் ஷ்யாமசுந்தர் வடிவில் இருந்த கிருஷ்ணருக்கு மட்டுமே சொந்தம். விருந்தாவான வாசிகள் மட்டுமே அந்த ரூபத்தில், மூடில் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். விருந்தாவனத்திர்க்கு வெளியே மதுராவிலோ, துவாரகையிலோ, ஹஸ்தினாபுறத்திலோ ஸ்ரீ கிருஷ்ணரிடம் புல்லாங்குழல், மயிலிறகு இல்லை. ஏனெனில் அங்கெல்லாம் அவர் மாடு மேய்க்கும் இடையர் அல்ல. அங்கே அவர் இளவரசர், அரசர். //

நம்பி said...

Blogger Jayadeva said...இதுவும் கபசுநேசன் எழுதியது

//அந்த விவசாயி நீதானேடா. உங்க ஊர்ல மூணாம் வகுப்புக்கு மேல கிடையாது என்பது தெரிந்ததுதானே. இதை ஒப்புக் கொள்வதில் உனக்கிருக்கும் பெருந்தன்மையை ப்ச்.. மெச்சாமல் இருக்க முடியலையேடா...

//Blogger Jayadeva said...
பதிலுக்கு குசுநேசன் எழுதியது...அனைத்திற்கும் குசுநேசன் செயல்களே காரணம் என்றும் கூறுகிறது...


//.............செய்த பாவ புண்ணிய கணக்கோடு இந்தப் பிறவிக்கு வந்துள்ளோம், இப்போது செய்யப்படும் வேலைகளைப் பொறுத்து அடுத்து எங்கு எந்த உடலில் பிறப்போம் என்று முடிவு செய்யப்படும். மனிதர்களில் பிறக்கும் குடும்பச் சிறப்பு, அறிவு, அழகு, கல்வி, செல்வம் இவை அத்தைனையிலும் ஏற்றத் தாழ்வு உள்ளது. இறைவன் எல்லோருக்கும் சமமானவன் ஆகையால் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தே இருக்கக் கூடாது. ஆனாலும் என் இவை இருக்கின்றன, அதற்க்குக் காரணம் யார்? நாமேதான் என்று இந்து மதம் கூறுகிறது. நம்முடைய செயல்களே இவற்றுக்குக் காரணம் என்கிறது. //

எல்லாவற்றிற்கும் இந்த பசுநேசன் மற்றும் குசுநேசனே காரணம் என்றும் கூறுகிறது.

நம்பி said...

Blogger Jayadeva said...தீவிரவாதி, இணையத்திருடன், கணினிக்குள் நுழையும் சைபர் திருடன் பசுநேசன் எழுதியது...

//முதலில் உன்னைப் பிடித்து நோண்டி நொங்கேடுத்தால் நீ செய்யும் பல கிரிமினல் வேலைகள் வெளியே வரும் போல இருக்கே??//

இது பசு...இல்லை குசு நேசனுக்கு எதிராக எழுதியது...
//மவனே அப்பத்தான் ஊனைப் பிடிச்ச பைத்தியம் தெளியும்...
MEIPPORUL100
//மவனே அப்பத்தான் ஊனைப் பிடிச்ச பைத்தியம் தெளியும். // ஊனை இல்ல உன்னை எழுத்து பிழை எல்லோருக்கும் வருவதுதான் மூடனே அதை ...மேலும் வாசிக்க
//மவனே அப்பத்தான் ஊனைப் பிடிச்ச பைத்தியம் தெளியும். //


//ஊனை இல்ல உன்னை

எழுத்து பிழை எல்லோருக்கும் வருவதுதான் மூடனே அதை குறை என்று கூறாதே புரிஞ்சிதா?

பிலாசபி பிரபாகரா நீ ஜெயதேவ் பெயரில் வந்து என்னை அசிங்கமான வார்த்தையால் திட்டினால் நான் பயந்துவிடுவேன் என்று நினைச்சிட்டியோ?

அது என்ன ஜெயதேவ் என்ற பெயரில் வரும்போது மட்டும் அடிக்கடி கீழ்ப்பாக்கம், சென்னை 10 நு பின்னூட்டம் போடுற. பைத்தியம் முத்திடுச்சா இல்லை அங்க இருந்துதான் வந்தியா?//


@jeyadev das/ prabhakaran

அட நாயே இப்படி நீயே உன்ன புகல்ந்துக்குறியே உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லையாட பிலாசபி பிரபாகரா.

அட நாயே இப்படி நீயே உன்ன புகல்ந்துக்குறியே உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லையாட பிலாசபி பிரபாகரா.

அது என்ன ஜெயதேவ் என்ற பெயரில் வரும்போது மட்டும் சம்பந்தம்மே இல்லாம லூசு மாதிரி கமன்ட் பண்ணுற?



MEIPPORUL100
@ ஜெயதேவ் தாஸ் என்ற பெயரில் வரும் பிரபாகரன்(மங்கூஸ்) commend moduration செய்யணும்னா செய்யவேண்டியதுதான? அதுக்கு ஏன் ஜெயதேவ என்ற போலி profile ...மேலும் வாசிக்க
@ ஜெயதேவ் தாஸ் என்ற பெயரில் வரும் பிரபாகரன்(மங்கூஸ்)

commend moduration செய்யணும்னா செய்யவேண்டியதுதான? அதுக்கு ஏன் ஜெயதேவ என்ற போலி profile create செஞ்சி நல்லவன் போல் நடிக்கிற?



இதற்கு கொடுக்கப்பட்ட பசுநேசனுக்கான....?????


Philosophy Prabhakaran said...

@ MEIPPORUL100
தைரியமிருந்தால் நேரில் வரவும்...
N.R.PRABHAKARAN

828, T.H.Road,
Thiruvotriyur,
Chennai 600019.
Ph No.: +918015899828

@ Jayadev Das
நண்பரே... நடந்த சம்பவங்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... ஓரிரு நாட்களில் உங்களை ஜிடாக்கில் தொடர்பு கொள்கிறேன்... நிறைய பேச வேண்டும்...


கணினியில் நூழைவதாக ஏற்கனவே பல புகார்கள் உள்ளது...எல்லாவற்றையும் திருடமுடியும்...உஷார் உஷார்...வலைப்பதிவு பத்திரம்...கணினி பத்திரம் எதையும் அதில் சேமிக்காதீர்கள்...புலனாய்வு வாரப்பத்திரிகையிலேயே அனைத்தும் வந்து விட்டது. இணையத்திலும் பல இடங்களில் எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி இது பற்றி ஊடகங்களிலேயே தெரிவிக்கப்பட்டு வருகிறது...புகார் செய்யவும் அரசினால் அறிவுறுத்தப் படுகிறது..(கட்டாயம் புகார் செய்யவேண்டும்). இது மிகப்பெரிய இணையக்குற்றம்.

ஒரு நாளைக்கு மட்டுமே ஒரு நகரத்திற்குள் மட்டுமே 100 க்கும் அதிகமான புகார்கள் வருகின்றன....காவல் துறையில் இருந்து தகவல்...

Jayadev Das said...

பிரபாகரன் கிட்ட லந்து பண்ணின அதே பார்டிதானாட நீ... ம்ம்...ம்ம்...உனக்குத்தான்டா போடணும் தொப்பி....தொப்பி......

நம்பி said...

Jayadeva said... இது இணையக்குற்றவாளி பசுநேன் பிளஸ் குசுநேசன்...எழுதியது...//முதலில் உன்னைப் பிடித்து நோண்டி நொங்கேடுத்தால் நீ செய்யும் பல கிரிமினல் வேலைகள் வெளியே வரும் போல இருக்கே??

March 24, 2011 10:30 AM//


K. Jayadeva Das | 7:42 AM இல் ஜூலை 21, 2010.... கணினி திருடன்...இணையக் குற்றவாளி... பசுநேசன் பிளஸ் குசுநேசன்...ஜெராக்ஸ் காப்பி முன்பே எழுதியது..
//Recently, Blogger Suryakannan’s all passwords [Gmail, Facebook, Twitter etc.,] were stolen and hacked. How can we avoid such a situation?

//வேண்டாம் என்று கூறினாலும் இறைவன் ஒருவருக்கு
செல்வம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி
வேண்டுமானாலும் கொடுப்பார்.//

God has already provided sufficiently for all living beings and there is no scarcity for anybody and nobody is poor. All living beings except human, take what is absolutely necessary for the maintenance and leave the rest untouched. [ An animal can go very near a Lion which not hungry and it will not attack!] But what human beings are doing? They are greedy, and accumulate wealth for one million generations though they live only for few more years. Not only that they exploit the natural resources beyond their requirement which is very harmful to the environment that supports life on earth. This should be stopped.


எங்கிருந்து...இங்கிருந்து...இது என்ன?

ஜிமெயில் பாஸ்வேர்ட் திருட்டை தடுக்க நம் மொபைல் எண்ணை கொடுக்கலாம்...(அப்படியே திருட்டை செய்வதற்கும் கொடுக்கலாம்)