![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjyJHv_9CicqORWSL05_DX5opY6Isec_DtpH3Uy-6gFvnI7nPvkZGgC1iatMotGzREhdWRPScFgFwqHDf8M0w4ZiqeuNbGEJZgYE-G4D0uZRRDqz03BHpZ5fjazCpn7NQhl1VnRGKeI14/s400/1+%252818%2529.jpg)
அய்யாவின் அறிவிப்பு
1956 இல் கும்பகோணம் மகாமகத்தின் போது பெரியார் அவர்கள் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள்.
திருடர்களே,
பிக்பாக்கெட்களே,
மைனர்களே,
சினிமா ரசிகர்களே!
மகாமகக் கூட்டத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான்!
உங்களுக்கெல்லாம் நல்ல வேட்டை!!
பக்தர்கள் அழைக்கிறார்கள்! புறப்பட்டுச் செல்லுங்கள்.
பாவம் என்று பயப்படாதீர்கள்! உங்கள் திருப்பணியை முடித்துவிட்டு மூத்திரக் குட்டையிலே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் போதும்.
0 comments:
Post a Comment