Search This Blog

5.1.08

தூய தமிழில் பேசுவது எதற்காக?

தூய தமிழில் பேசுதல்-மற்ற வேற்று மொழிச்சொற்களை நீக்கிப் பேசுவதால், நம்முடையே உள்ள இழிவுகள் நீங்குவதோடு,மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள், கேடுபயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

--------------தந்தைபெரியார்-நூல்:"மொழி-எழுத்து"

0 comments: