Search This Blog

3.1.08

பெரியார் தாடி வளர்த்தது ஏன்?

சென்றமுறை 1929-இல் நான் மலாயா வந்தபோது தாடியில்லாமலிருந்தேன்.மலாயாவிலிருந்து நாகபட்டிணத்துக்கு கப்பலேறிச் செல்கையில் கப்பலில் சவரம் செய்வித்துக் கொள்ள கொடுக்குப் பிடித்து நிற்க வேண்டியிருந்தது.இந்த தொந்திரவு தாளாமல் கப்பலில் நான் சவரம் செய்வித்துக் கொள்வதையே விட்டு விட்டேன்.அதனால் நாகபட்டிணத்திற்கு நான் பத்து நாளைய தாடியுடன் சென்று இறங்கினேன். இன்று 25 வருசத் தாடி என் தாடி.

------தந்தைபெரியார்-சிங்கப்பூர்"தமிழ்முரசு"-8-1-1955

0 comments: