Search This Blog

30.12.07

முஸ்லீம்களை ஆதரிப்பதின் நோக்கம்

நெற்றி நிறைய நீறும் உருத்திராட்சமும் சட்டை போடாமல் மேல் துண்டும் அணிந்திருந்த ஒரு பெரியவர், பெரியாரைப் பார்க்க வந்தார்.
வணக்கம் சொல்லி வரவேற்று இருக்கச்சொல்லி உபசரித்தார் பெரியார்.
அந்தப் பெரியவர் கேட்டார்,நீங்கள் நாத்திகர்,முஸ்லீம்கள் ஆத்திகர்கள். அவர்களை மட்டும் நீங்கள் ஆதரிப்பதன் நோக்கம் என்ன?
பெரியார் பதில் சொன்னார்.
"அவ்ர்கள் யோக்கியமான ஒரேஒரு கடவுளை வைத்திருக்கிறார்கள்.அவர்களுடைய கடவுள் வைப்பாட்டி வைத்துக்கொள்வதில்லை".
வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை,எழுந்து போய் விட்டார்.
---------- நூல்:பர்மாவில் பெரியார். பக்கம்-61

1 comments:

Unknown said...

If you blame anyother relgious they will kill you, they are not like hindus. This the real one