Search This Blog

15.2.08

சூத்திரர் யார்?

சூத்திர‌ர்க‌ள் என்ப‌த‌ற்கு மனுத‌ர்ம‌ சாஸ்திர‌ம் கீழ்க‌ண்ட‌ ப‌ட்டிய‌லை த‌ருகிறது

1. போரில் புறங்காட்டி ஓடியவன்.
2. போரில் கைது செய்யப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.
4. விபச்சாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.


--------------- மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4

இப்படி எழுதி வைத்தால் ஆத்திரங்கொண்டு அடிக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?

0 comments: