
கடலூரில் தந்தை பெரியார் மீது செருப்பு வீசிய அதே இடத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது. அந்த வரலாற்று கல்வெட்டினை அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி பழைய நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார். (கடலூர், 28.2.2009)


0 comments:
Post a Comment