
பார்ப்பனர்களுக்கென்று பிறவிக் குணம் உண்டு. எது கொண்டு சாத்தினாலும் அந்த ஜென்மங்கள் திருந்தப் போவதில்லை.
நேற்றைய தினமலர் (13.6.2009) ஒன்பதாம் பக்கத்தில் ஒரு கார்ட்டூன்.
பெண்கள் மசோதா உள் ஒதுக்கீடுடன் வர வேண்டும் என்று லாலு சொல்லுவதை மறைத்துவிட்டு, லாலுவை மாட்டின்மீது சவாரி செய்து வருவதுபோலப் படம் போட்டுள்ளது.
லாலு என்றால் உடனே பார்ப்பனர்களுக்கு ஞாபகத்துக்கு வருவது மாடுதான் - அதாவது லாலுதான் ஜாதியைக் காட்ட வேண்டும் என்கிற பார்ப்பனக் கொழுப்பு. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடும் ஒரு முறை லாலு பால் கறப்பதுபோல ஒரு படம் போட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டது.
பொருளாதார நிபுணர் ஆர்.கே. சண்முகம் அவர்களை செக்குமாடுகார்ட்டூன் போட்டு அவர் பிறந்த ஜாதியை (செட்டியார்)க் கூறிக் கொச்சைப் படுத்தவில்லையா, ஆனந்தவிகடன்!
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று டாக்டர் டி.எம். நாயர் சும்மாவா சொன்னார்!
----------------"விடுதலை" 14-6-2009
3 comments:
Kindly show the cartoon picture on R K Shanmugam issued by Ananda Vikatan.
உங்களைப் போலவே நானும் கேட்டுள்ளேன். விரைவில் பதிவு செய்கிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment