Search This Blog

7.8.09

அழுக்குருண்டை பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க!




களிமண்!


களி மண்ணால் செய்யப்பட்ட, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்தவேண்டும் என்றும், இத்தகு பொம்மைகளையே நீர் நிலைகளில் கரைக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

உண்மையிலே விநாயகர் பொம்மைக்குச் சக்தி இருந்தால் இதுபோன்ற நிபந்தனைகளை ஓர் அரசால் விதிக்க முடியுமா?

சிறிய வயதில் குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு, பெரியவர்களாக ஆன பிறகும்கூட அவர்களை விடுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்தப் பிள்ளையார் விளையாட்டு.

இரசாயனக் கலவை பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறுவது கூட ஒருவகை நாத்திகம்தான்.

சுற்றுச்சூழலை மட்டுமா பாதிக்கிறது இந்தப் பிள்ளையார் உள்ளிட்ட கடவுள்களின் பட்டியல் மனிதனின் அறிவையும் அல்லவா பாழ்படுத்துகிறது.

இந்தப் பிள்ளையாரிடம் தோப்புக் கரணம் போட்டால் எந்தவித விக்னமும் இல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறுமாம். அதனால்-தான் விக்னேஷ்வரர் என்று அதற்கு இன்னொரு பெயராம்.

தேர்வுத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் மாணவர், மாணவிகள் எல்லாம் நூற்றுக்கு நூற மதிப்பெண்கள் வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களையாவது வாங்குவர் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

கணக்குப் பாடத்தில் பிள்ளையார் சுழிபோட்டு எழுதினால், அது இரண்டு என்று நினைத்துக்கொண்டு தவறான விடை என்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் X - குறி போடவும் வாய்ப்புண்டு.

பொதுவாகப் பிள்ளையார் பிறந்ததே பார்வதி தேவியாரின் அழுக்கில்தானே! இது எவ்வளவுப் பெரிய கேடு!

அழுக்குக்குப் புனிதத்தைக் கற்பிக்கும் கேடுகெட்டதனம் இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

அழுக்கிலிருந்து தோன்றிய பிள்ளையார் தான் நமது முக்கிய கடவுள் என்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் மனதில் என்ன தோன்றும்? அழுக்கை விரும்புமா வெறுக்குமா? சோப்புப் போட்டுக் குளிப்பதுகூட குற்றம் என்ற எண்ணம்தானே வரும்?

பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் ஆகிய நான்கைக் கலந்து கொடுத்தால் பிள்ளையார் சங்கத் தமிழ் மூன்றையும் கொடுப்பார் என்று பிள்ளைகளைப் பாட வைத்தால் பிள்ளைகள் உருப்பட்ட மாதிரிதான். சங்கத் தமிழ் என்ன சுண்டலா, அள்ளி அள்ளிக் கொடுக்க?


சின்ன வயதிலேயே பிள்ளைகளின் மூளையை இப்படிக் கிள்ளினால், அவர்களின் நிலை என்னவாகும்?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் சொன்னால் போதாது! முதலில் இது மாதிரி அசிங்கமான அழுக்கைக் கடவுளாக்கும் புராணக் கசுமாலங்களை பிள்ளைகளின் மூளைகளைக் குப்பைத்தொட்டி என்று நினைத்துக் கொட்டுவதைத் தடுக்கவேண்டாமா?

அழுக்குருண்டை பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க! மண்ணுருண்டை பிள்ளையாரு மகேசனா சொல்லுங்க!

-------------------- மயிலாடன் அவர்கள் 6-8-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

9 comments:

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டங்கள் பொறிக்கி.மயிலாடன் மற்றும் கழுதை.தமிழோவியா அய்யாமார்களே,

முதலில் இந்த சொறி பிடித்த,வெறி பிடித்த,தீவிரவாதி.கஞ்ச பிசினாரி,கொள்ளைக்காரனான தாடிக்கார அய்யா பெரியாரா சொல்லுங்க பாக்கலாம்.

When it is high time said...

//பொதுவாகப் பிள்ளையார் பிறந்ததே பார்வதி தேவியாரின் அழுக்கில்தானே! இது எவ்வளவுப் பெரிய கேடு!

அழுக்குக்குப் புனிதத்தைக் கற்பிக்கும் கேடுகெட்டதனம் இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

அழுக்கிலிருந்து தோன்றிய பிள்ளையார் தான் நமது முக்கிய கடவுள் என்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் மனதில் என்ன தோன்றும்? அழுக்கை விரும்புமா வெறுக்குமா? சோப்புப் போட்டுக் குளிப்பதுகூட குற்றம் என்ற எண்ணம்தானே வரும்?

பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் ஆகிய நான்கைக் கலந்து கொடுத்தால் பிள்ளையார் சங்கத் தமிழ் மூன்றையும் கொடுப்பார் என்று பிள்ளைகளைப் பாட வைத்தால் பிள்ளைகள் உருப்பட்ட மாதிரிதான். சங்கத் தமிழ் என்ன சுண்டலா, அள்ளி அள்ளிக் கொடுக்க?//

Point No.1 அழுக்கு.

தாயின் அழுக்கிலிருந்துதான் எல்லாரும் வந்தோம். குழந்தைபிறந்தவுடன் அதைக் கையில் தூக்க முடியாது. அவ்வளவு துர்நாற்றம். தாயின் மலம்தான் அதன் மேலே. செவிலி விரைந்தோடி சிசுவைக் குளிப்பாட்டித் துடைத்த பின்னர்தான் தாயிடம் கொடுப்ப்பார். எனவே, தாயின் அழுக்கு என்பது ஒரு புனிதமே நம்மெல்லாருக்குமே. தாயின் முடி நம் சோற்றில் கிடக்கும். தாய் கையைவிட்டு அளைந்த அரிசி, அளைந்த சப்பாத்தி மாவு, தும்மல் வந்தால், அதுவும் விழும், உப்பு இருக்க என்று கைவிரலை விட்டு பின்னர் நக்குவாள். இப்படியெல்லாம் அவள் அழுக்குத்தான் நமக்கு மிச்சம்.

அப்படிப் பிள்ளையாரைப்பற்றிச் சொன்னால் பள்ளிச்சிறார்கள் ஒன்றும் அழுக்கே நல்லது என எடுத்துகொள்வார்கள் என சொல்ல முடியாது. அழுக்குடம்பு என்பது ஒரு பெரும் கொலைக்குற்றமல்ல. அப்படி நோக்கும்போது, அழுக்குடம்பைத்தரும் வேலைகளைச் செய்வோரிடம் இறுமாப்புடன் நடந்து கொள்ளும் குணம் வராது.
எவ்வளவுதான் நாம் தூய்மையாக இருப்பினும், ஏராளமான மக்கள் அவ்விதம் இருக்க முடியாது. அழுக்கிலே பிறந்து வளர்ந்த்தனால், அவர்களுக்கு அது அழுக்கு என்பதே புரியாது. இம்மக்கள் ஏராளம்.

இப்படி அழுக்கைப்பற்றி கொள்கையிருந்தால் அவர்களிடம் நாம் எப்படி மனிதாபிமான உணர்வுடம் நடந்து கொள்ள முடியும்?

Point No.2 சங்கத்தமிழ் தா.

கொடுப்பாரா பிள்ளையார் என்பதே கேள்வி.

இதக்கேள்வி அடிப்படையில் prayer என்பதையே வேண்டாமென்கிறது.

இந்துக்களைத் தவிர்த்துவிட்டு மற்ற மதத்தினரையும் எடுத்துப்பார்க்கும்போது, எல்லாரும் அதைத்தா,,இதைத்தா...எனறுதான் கேட்பர். இது மக்கள் பழக்கம்.

பொதுவாக இந்த prayer என்று ஒட்டுமொத்தமாகத் தாக்கவேண்டும். அது நாத்திக வாதத்தில் முடியும். Thast is Ok. Because, the reply to atheism is general and different. Here, you are zeroing in on Hindus only.

What is your position, Oviya? All believers? Or only believers in Pillayar?

இவண்
நெருஞ்சி முள்

கலாட்டாப்பையன் said...

\\ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டங்கள் பொறிக்கி.மயிலாடன் மற்றும் கழுதை.தமிழோவியா அய்யாமார்களே"


முதலில் இந்த சொறி பிடித்த,வெறி பிடித்த,தீவிரவாதி.கஞ்ச பிசினாரி,கொள்ளைக்காரனான தாடிக்கார அய்யா பெரியாரா சொல்லுங்க பாக்கலாம்.//
ஐயா, பாலா ஏன் இந்த கொலை வெறி, அவர்கள் கேட்ட கேள்விக்கு நாகரிகமான முறைகளில் பதில் சொல்லுங்க இல்லை என்றல் மூடிக்கிட்டு வெளிய ஒடுங்க. இந்த அலுகுருண்டை புள்ளையார வச்சிக்கிட்டு தானே இந்த அந்நியாயம் பண்றீங்க, பள்ளிவாசல் தேவாலயம் வழியாக செல்லும் பொது " பத்து பைசா முறுக்கு பள்ளி வாசல நொறுக்கு" நு சொல்லிடு போறீங்க, எந்த ஒரு திராவிட காரணும் இப்படி செய்யலியே, உண்மய சொன்ன எல்லருக்கும் உடம்பு வலிக்கும் நு சொல்வாங்க, அது மாதிரி தான் இதுவும்.
தமிழ் ஓவிய உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்,

நன்றி

bala said...

கிறித்துவ மத வெறி பிடித்து அலையும் முண்டம் அடோர்,

தடிக்கார சொறி நாய் பெரியாரா என்ற கேள்விக்கு பதில் தெரிந்தா சொல்லு;இல்லையென்றால் மூடிக்கொண்டு போடா சொறி நாயே.பெரிசா தூக்கிகிட்டு வந்துட்டான்.மூஞ்சியைப் பாத்தா மூணு வேளைக்கு சோறு வேண்டிருக்காது;இந்த மூஞ்சிக்கு பெயர் அடோர்;உன் அப்பா அம்மாவுக்கு வெட்கமே இல்லையா?

பாலா

கலாட்டாப்பையன் said...

\\கிறித்துவ மத வெறி பிடித்து அலையும் முண்டம் அடோர்,//
தடிக்கார சொறி நாய் பெரியாரா என்ற கேள்விக்கு பதில் தெரிந்தா சொல்லு;இல்லையென்றால் மூடிக்கொண்டு போடா சொறி நாயே.பெரிசா தூக்கிகிட்டு வந்துட்டான்.மூஞ்சியைப் பாத்தா மூணு வேளைக்கு சோறு வேண்டிருக்காது;இந்த மூஞ்சிக்கு பெயர் அடோர்;உன் அப்பா அம்மாவுக்கு வெட்கமே இல்லையா?//

தம்பி பன்ச் பாலா பஞ்ச் அடிக்கிறேன் என்று சொல்லி பஞ்சர் ஆகிட்டார்.அத்திர காரனுக்கு புத்தி மட்டு நு சொல்லுவாங்க அத இந்த அம்பி நிருபிசிட்டன்.

உனது மதத்தில் நீ தி விர வாதியா இருக்கும் பொது நான் எனது மதத்தில் திவிரம இருக்குது ஒன்னும் தப்பு இல்ல...

பெரியார பத்தி நீ கேட்டு இருக்க அவரோட வாழ்கை வரலாற அழகா நிறய இனைய தளத்துல அவ்ரோட பொறபுல இருந்து இறப்பு வர சொல்லி இருகாங்க...அனா உங்க சாமி களோட பிறப் ப பத்தி சொன்ன முடை நாற்றம் தான் இருக்கும். உதாரணத்திற்கு இந்த அழுக்கு உருண்டை பிள்ளயரா பத்தி சொல்லலாம், தமிழ் ஓவிய அழகா சொல்லி இருகார். போய் படிச்சி பாருடா அம்பி....

\\மூஞ்சியைப் பாத்தா மூணு வேளைக்கு சோறு வேண்டிருக்காது;இந்த மூஞ்சிக்கு" //

பன்ச் பாலா அண்ணன் இன்டர் நேசனல் ஆண் அழகண் போட்டில்ல நான்கு முறை கப்பை ( அதாங்க கப்பு ) வாங்கி இருகார்.

\\உன் அப்பா அம்மாவுக்கு வெட்கமே இல்லையா//

உங்க அப்பா அம்மா தான் வெட்க படனும் இந்த மாதிரி காம கதைகள், காம படம் ( ஸின் படம்) உள்ள கோவிலுக்கு உன்ன மாதிரி சின்ன பயன்களா எடுத்துட்டு போய் காமி கிறதுக்கு.....

bala said...

மத வெறி பிடித்து அலையும் இன துரோகி எட்டப்பன் அடோர் அய்யா,

உங்க மூஞ்சியைப் பார்த்த பிறகும் உங்களுக்கு அடோர் என்ற பெயர் வைத்ததற்கு காரணம் கொழுப்பா அல்லது கிண்டலா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவப் பார்க்கிறீர்களே? பெரிய சாமர்த்திய சாலி என்ற நினைப்பா?உங்கள் பெற்றோர்கள் நியாயவான்களாக இருந்திருந்தால் உங்களுக்கு பஃபலோ கன்ட் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்.

பாலா

கலாட்டாப்பையன் said...

காமடி பிஸு பாலா , ஒரு பயன் முஞ்சிய பத்தி கதை பேசி கிட்டு இருகே நீ.....ஒஓஓ அவனா நீ ???? சரி சரி... நாட்டுல உங்களுக்கு தாண்ட கொண்டாட்டம்....உங்களுக்கு தனி சட்டம் ல கொண்டுவந்துடங்கட.... ம் ம் ம்ம் நடாத்துங்க நடத்துங்க.... செல்லம் உங்க அப்பா அம்மாட்ட சொல்லி ஹோமோ பாலா நு பேர மாத்தி வச்சி கோடா......

நம்பி said...

Blogger Nerunji Mul said...

//தாயின் அழுக்கிலிருந்துதான் எல்லாரும் வந்தோம். குழந்தைபிறந்தவுடன் அதைக் கையில் தூக்க முடியாது. அவ்வளவு துர்நாற்றம். தாயின் மலம்தான் அதன் மேலே. செவிலி விரைந்தோடி சிசுவைக் குளிப்பாட்டித் துடைத்த பின்னர்தான் தாயிடம் கொடுப்ப்பார். எனவே, தாயின் அழுக்கு என்பது ஒரு புனிதமே நம்மெல்லாருக்குமே.//

அப்படி புனிதமான தாயை கோயிலில் நுழைய விடாமல் தீட்டு என்று ஓதுக்கி வைப்பது ஏன்? என்று கொதித்தது உண்டா?

சபரிமலைக்கு போகக்கூடாது என்று தடை போடுவது ஏன்? உடனே இதற்க்கொரு வியாக்கியாணம் கற்பிக்காதே அது தெரிந்தது தான். இப்படி இழிவுக்கெல்லாம் மாற்றி மாற்றி சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கிறாயே என்றைக்கு மனிதனாக மாறாப்போகிறாய்.

புள்ளார் அழுக்கில் இருந்து வந்ததால் மட்டும் வியாக்கணம் பாராட்டும் நாம் ஏன்? மனிதனின் இழிவுக்கு மட்டும் வாய் மூடிக்கிடப்பது ஏன்? அப்ப இது போலி வியாக்கியாணம்.

தாயை புனிதமாக கருதவில்லை. புனிதமாக கருதாத கோயிலை இடித்து தள்ளவில்லை.

ஒதுக்கித்தள்ளவில்லை. பிறப்பை கொடுத்த தாயை தனையனே உதாசீனப்படுத்துகிறான்.

(பிறப்பெடுப்பது மலவாய் வழியாக இல்லை...பிறப்புருப்பு வழியாக இதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். அதன்மேல் இருப்பது மலம் அல்ல ரத்தம்...திசுக்கள்)

அவ்வளவு துர்நாற்றத்தில் பிறந்த நீயே புனிதமாகும் பொழுது தாய் ஏன்? புனிதமாக கூடாது.

என்றாவது வருந்தியது உண்டா? கொதித்தெழுந்தது உண்டா? தாய்க்கு இழிவு என்றாலும் வாய் மூடிக்கிடக்கிறாய்...சகமனிதனுக்கு இழிவு என்றாலும் வாய்மூடிக்கிறக்கிறாய்...அப்புறம் எதுக்கப்பா கற் கடவுள்.

உன்னுயிர் அன்னை தானேப்பா கடவுள்.

எல்லாம் தெரிந்தும் குற்றம் செய்தால் அதிக தண்டனையப்பா...! இது மன்னிக்கமுடியாத குற்றமப்பா..!

நம்பி said...

Blogger Nerunji Mul said...
//அப்படிப் பிள்ளையாரைப்பற்றிச் சொன்னால் பள்ளிச்சிறார்கள் ஒன்றும் அழுக்கே நல்லது என எடுத்துகொள்வார்கள் என சொல்ல முடியாது. அழுக்குடம்பு என்பது ஒரு பெரும் கொலைக்குற்றமல்ல. அப்படி நோக்கும்போது, அழுக்குடம்பைத்தரும் வேலைகளைச் செய்வோரிடம் இறுமாப்புடன் நடந்து கொள்ளும் குணம் வராது.
எவ்வளவுதான் நாம் தூய்மையாக இருப்பினும், ஏராளமான மக்கள் அவ்விதம் இருக்க முடியாது. அழுக்கிலே பிறந்து வளர்ந்த்தனால், அவர்களுக்கு அது அழுக்கு என்பதே புரியாது. இம்மக்கள் ஏராளம்.

இப்படி அழுக்கைப்பற்றி கொள்கையிருந்தால் அவர்களிடம் நாம் எப்படி மனிதாபிமான உணர்வுடம் நடந்து கொள்ள முடியும்?//

ஏன் முடியாது...? ஏன் வராது? இப்பொழுதுதான் முடிகிறதே....? எல்லா கேவலமான குணங்களும் வருகிறதே! அழுக்குடன் இருக்கும் ஊத்தை பார்ப்பனன் கோயிலில் அழுக்கில்லாமல் இருந்த பார்ப்பனல்லாதாரை, அதுவும் அவன் கட்டிய கோயிலில், அவன் செதுக்கிய சிலையில், உள்ளே விட முரண்டு பிடிக்கிறானே...? தொடுவதை தீட்டு என்கிறானே..?

பார்ப்பனனே மலத்துடன் தான் இருக்கிறான்....உடல் உபாதைகளை கற்சிலை கடவுள் முன்னேயே வெளியேற்றுகிறான்..கடவுளுக்கு கல் மூக்குத்தானே!....திரைப்படத்தில் எல்லாம் நார் நாராக அவன் குசுவிடுவதை எல்லாம் கிழித்தாயிற்று. அவுஸ் புல் ஷோவாக சென்று கைத்தட்டி ரசித்தாயிற்று! எதை? குசுவிடுவதை...!(யாரடி நீ மோகினி)


கடவுள் முன்னேயே பான்பராக் எச்சைத்துப்புகிறான்...இடுப்பு லிங்கத்தை ஆட்டிக்காட்டுகிறான்!, காமலீலை புரிகிறான்!...கொலை, கொள்ளைகள் புரிகிறான்! எல்லா கயமைத்தனமும் செய்கிறானே!..இவனை விடவா?

என்ன செய்யமுடிந்த்து?...பார்த்துகொண்டு வாயில் விரல் சப்பிக்கொண்டு தானே இருக்கிறான்.

இல்லையென்றால் இந்த உளுத்துப்போன தத்துவங்களை எவருக்கும் தெரியாது என்று எழுதத்தானே முடிந்தது!. அவ்வளவு தானே முடியும்? என்ன நான்ஞ் சொல்வது?

என்ன உணர்வு இருந்தது...? சப்பைக்கட்டு உணர்வு தானே இருந்தது..? எதற்கு இந்த சப்பைக்கட்டு...? எவனை காப்பாற்ற...அப்புறம் எதற்கு அரசியலை குற்றம் சாட்டுகிறாய்...நீயே மனிதநேயமற்றவன்...நீ எதற்கு அடுத்தவனின் மனிதநேயத்தை வாய்கிழிய அள்க்கிறாய்...? நீயே ஒரு குற்றவாளி நீ எதற்கு அடுத்தவனை குற்றம் சாட்டுகிறாய்? நீயே வருவாய் இழப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பவன்! நீ எதற்கு அரசாங்கத் திட்டத்தின் வருவாய் இழப்பை பற்றி கவலைப்படுகிறாய்?