Search This Blog

24.9.09

விஸ்கி பாட்டிலுக்காக இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்த பார்ப்பனர்கள் வரிசையில்..


இதோ ஒரு
கூமர் நாராயணன்

இந்திய எல்லைப் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் இந்திய இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை பாகிஸ்தானுக்கு தெரிவித்த ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அந்த அதிகாரியின் பெயர் சுதான் ஷீ சுதாகர் ஆகும். பெயரைப் பார்த்தாலே ஆசாமி யார் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

பிகார் மாநிலம் சிதாமரியில் உள்ள அவர் வீட்டில் இவர் செய்த துரோகச் செயலுக்காக விசேஷ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெயர் பெரும்பாலோருக்கு மறந்திருக்கலாம். ஒரு விஸ்கி பாட்டிலுக்காக இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்த அந்த ஆசாமியின் பெயர் கூமர் நாராயணன் அய்யர்வாள் என்பதாகும். அவர்மீது தொடுக்கப்பட்ட விசேஷ வழக்கின் முடிவு என்னாயிற்று என்று யாருக்குத்தான் தெரியும்?

டில்லியில் அமைச்சர்கள் வாழும் பகுதியில் நீச்சல் குளத்துடன் கூடிய தோட்ட வீடு கட்டி நிம்மதியாக வாழ்கிறார் என்கிற சேதி வெளிவந்தது.

காட்டிக் கொடுப்பதைக் கலையாகக் கொண்டு கைநிறைய லஞ்சப் பணம் வாங்குவது என்பது ஆரியப் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையாயிற்றே! கவுடில்யன், திம்மண்ணா, ஜக்கலு ராயண்ணா, வெங்கண்ணா, பூர்ணய்யா, கோவிந்த தீட்சதன், சந்திரசேகரப் பட்டாச்சார்யா என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களைப் பொதுவாக இராணுவத்தில் சேர்ப்பதில் தயக்கம் கொண்டதுண்டு. காரணம், அவர்களின் காட்டிக் கொடுக்கும் கலையே!

ஓர் அலுவலகத்தில் ஒரு இரகசியத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமா? அந்த அலுவலகத்தில் ஒரு பார்ப்பான் பணியாற்றினால் உனக்குத் தேவையெல்லாம் ஒரு பத்து ரூபாய் செலவுதான் என்பார் தந்தை பெரியார்.

எந்த ஒரு பாவச் செயலுக்கும் பரிகாரம், கழுவாய் உண்டு என்று கனமாக எழுதி வைத்துள்ள பார்ப்பனர்களும் சரி, அவர்கள் வற்புறுத்தி வரும் பார்ப்பனியச் சீழ் படிந்தவர்களும் சரி, ஒழுக்கக்கேட்டை ஒரு பொருட்டாகக் கருதவேண்டிய அவசியமில்லை என்பதுதான் பொதுவான நிலை!

--------- மயிலாடன் அவர்கள் 24-9-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

5 comments:

Chittoor Murugesan said...

பலவீனமே எல்லா பாவங்களுக்கும் காரணம் என்றார் விவேகானந்தர். மனித உடலை எந்த அளவுக்கு உழைப்பற்ற சுகத்திலாழ்த்தினால் அந்த அளவுக்கு அது பலஹீனப்பட்டு போகும். இவ்வாறாக உழைப்பற்ற சுகத்தில் ஆழ்ந்த பிராமண கூட்டம் சாரீரிக பலவீனத்தை பெற்று விட்டது. ஃபிசிக்கல் வீக்னெஸ் காரணமாக சைக்கலாஜிக்கலாக பலமடைந்தது. இதனால் நம் தாய் நாட்டை எவன் கைப்பற்றினாலும் அவன் மொழியை கற்றறிந்து , துபாஷிகளாய் மாறியது. அரசியல் அதிகாரத்தில் பங்கேற்றது. தாய் நாட்டை காட்டிக்கொடுத்தது.

பி.கு: இப்போதெல்லாம் பிராமண குடும்பங்கள் இட ஒதுக்கீட்டு ஆசையாலோ என்னவோ தலித் இளைஞர்களை மருமகன்களாகவும் , தலித் பெண்களை மருமகள் களாகவும் ஏற்று வருகின்றன. அடுத்த தலைமுறை வரும்போதேனும் அந்த ஜீன் களில் இருந்து காட்டிக்கொடுக்கும் புத்தி மறைகிறதா பார்ப்போம்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பித்தனின் வாக்கு said...

இதில் எல்லாம் சாதியம் பார்ப்பது தங்களின் மடமையை காட்டுகிறது. எதில் ஜாதி பார்ப்பது என விவஸ்தை இல்லை. தாய் நாட்டிற்கு துரோகம் செய்யும் யாராக இருந்தாலும் அவன் பலர்கூடிப் பிறந்தவன். அப்படி இருக்க சாதியம் பார்ப்பதில் தவறு இல்லை. 1972 போரில் தனது மொத்த வீரத்தை காட்டி உயிர் இழந்த மேஜர்.பரமேஸ்வரன் ஒரு பார்ப்பான் தான். அவன் இந்தியத்தாயின் தவப்புதல்வன்.இங்கு நான் சாதியை குறிப்பிடுவது உங்களுக்காத்தான். உன்மையில் தாய் நாட்டிற்க்காக உயிர் இழந்த அனைவரும் தான் உன்மையான இந்தியர்கள். நீங்களும் நானும் வெற்றுச்சோத்துக்காக வீனாக வாழ்பவர்கள். சென்னை பரங்கிமலையில் உள்ள இரானுவ அலுவலர் பயிற்சி நிலையம் பக்கம் செல்லும்போது அங்கு உள்ள மேஜர்.பரமேஸ்வரன் திடலைப் பாருங்கள். அப்போது எதாவது உங்களுக்கு உறைக்கிறதா என. கெட்டதையே பார்த்து கெட்டதையே எழுதும் உங்களுக்கு அப்பகூட

தமிழ் ஓவியா said...

பித்தன் யார் ஜாதி உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை அறிய கீழ்கண்ட சுட்டியைப் படிக்கவும்

http://thamizhoviya.blogspot.com/2009/09/blog-post_4753.html

தமிழ் ஓவியா said...

பரமேஸ்வரனுக்கு பெருமை சேர்த்த அளவுக்கு பார்ப்பனரல்லாதாருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்களா?
இது குறித்து சுப.வீ தரும் தகவல் இதோ

செப்டம்பர் 5ஆம் தேதி என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். அது ஒரு முக்கிய நாள் என்று அதைத்தான் சொல்வார்கள். தெரிந்தே நான் இதை விட்டுவிட்டேன். அதற்குக் காரணம் உண்டு. செப்டம்பர் 5 ஆம் தேதி என்பது செக்கிழுத்த செம்மல் தியாகி வ.உ.சி. பிறந்தநாள் என்பதை மறைத்துவிடுகிறார்கள், அவர்கள் பார்ப்பனர்கள் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர். திருத்தணியில் பார்ப்பன குலத்தில் பிறந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தூத்துக்குடியில் சூத்திரனாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரனார் என்பதுதான் அதற்குக் காரணம்.

பித்தன்
பார்ப்பனரல்லாதாரின் உழைப்பை மறைத்தே வந்திருக்கிறது பார்ப்பனியம் என்பதே வரலாறு காட்டும் உண்மை