Search This Blog

11.5.09

இவன் தான் மனிதன்




மனிதன்

"பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்."

--------------- தந்தைபெரியார் - "விடுதலை", 9.6.1962

0 comments: